புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
440 Posts - 47%
heezulia
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
30 Posts - 3%
prajai
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மன்னிப்பு பெறுவோம்! Poll_c10மன்னிப்பு பெறுவோம்! Poll_m10மன்னிப்பு பெறுவோம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு பெறுவோம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 14 Jul 2013 - 0:03

இன்றைய நாளில் நம் விரல் நுனியில் அன்றாட உலக செய்திகளை, அறிவியல் வளர்ச்சிக்கான தகவல்களை ஊடகங்கள் மூலம் நொடிக்கு நொடி தெரிந்து கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அச்செய்திகள் மூலம் நமது அறிவை வளர்த்துக்கொள்ளவும், அதற்கேற்ப நமது வாழ்க்கை அமைப்பை மாற்றிக்கொள்ளவும் முனைகின்றோம். ஆனால் உலகு சார்ந்த அந்தச் செய்திகளினால் மனித வாழ்வுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தர இயலாது.

திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் ""உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்(லூக் 1:19)'' என்று வானதூதர் அன்னை மரியாளிடம் கூறுகின்றார். அதன் பிறகு பத்து மாதங்கள் கடந்த பின்பு இடையர்களுக்கு ""எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்கா 2:10)'' என்றும் கூறுகின்றார். மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும் "நற்செய்தி' என்ற "சொல்' கையாளப்பட்டுள்ளது. அச்சொல் "இயேசு' என்ற இறைமகனைப் பற்றியதே ஆகும்.

நற்செய்தி இயேசுவைப் பற்றியதாகவே இருந்தாலும் ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? நாம் அனைவரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே. நாம் அனைவரும் பாவிகளா? அதற்கு... ""பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம் (1 யோவான் 1:8)'' என்று திருத்தூதர் யோவான் விடையளிக்கின்றார்.

மனிதர்களாகிய நாம் நன்மைகளைச் செய்து கடவுளின் மக்களாக வாழ வேண்டியவர்கள். மாறாக நாம் பல வேளைகளில் தீமைக்கு பதில் தீமை செய்து அவருக்கு எதிராளியாகின்றோம். இறைமகன் இயேசு ""உங்கள் உள்ளங்கள் குடிவெறியாலும், களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்வுக்குரிய கவலைகளினாலும் மந்தம் அடையாதவாறு காத்துக் கொள்ளுங்கள்( லூக் 21:34)'' என்று நம்மை எச்சரிக்கிறார். அவ்வாறு சீரழியாமல் இருக்கவே மண்ணுலக வாழ்வின் சாட்சியாக இறைவனின் பிள்ளையாக ஒரு மனிதனாகி "பாவம் செய்யாது' இயேசு வாழ்ந்து காட்டினார்.

ஏனெனில், ""தீயோரை எச்சரிக்காவிட்டால் அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர் (எசே 3:18)'' என்று இறை வாக்கினர் எசேக்கியர் அழுத்தமாக பதிவு செய்கின்றார். அந்த எச்சரிக்கையின் உருவம்தான் இயேசு கிறிஸ்து என்ற நற்செய்தி. அவர் நம் பாவங்களை களைய அவற்றிலிருந்து மீட்க தந்தையினால் அனுப்பப்பட்டவர்.

"கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இந்த மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்பு பெறுகிறோம் (எபே 1:7)''. ஆம்! ""உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அதை நான் உறைபனிபோல் வெண்மையாக்குவேன்(எசா1:18)'' என்று இறைவாக்கினர் எசாயா மூலமாகவும் உறுதி அளித்திருந்தார். எபேசியருக்கு எழுதிய தூய பவுலடியாரும், எசாயாவும் நமது பாவம் இரத்தப் பழியாக (சிவப்பாக) இருந்தாலும் அவற்றை மன்னிப்பின் மூலம் உறைபனிபோல் வெண்மையாக்குபவர் நமது மீட்பின் கடவுள் என்று வாக்குறுதி அளிக்கின்றார்கள். மேலும் ""அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் (திரு.பா. 103:3)'' அதற்கு ""நான் உன் மீது சினம் கொள்ள மாட்டேன்; உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டாலே போதும்(எரே 3:12)'' ஏனெனில் ""மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7)'' என்று நமக்காக தந்தையாம் கடவுளிடம் பரிந்து பேசுகின்ற இயேசு உறுதியாகக் கூறுகின்றார்.

மேலும்,""கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் குடிகொள்வதாக (கொலோ 3:16)''என்று கூறும் திருத்தூதர் பவுலடியாரின் இறைவாக்கிற்கு செவிமடுப்போம். இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.

வெள்ளிமணி





நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 1 Nov 2014 - 6:49

மன்னிப்பு பெறுவோம்! 103459460
-

இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச்சுற்றி எப்போதும்
கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை
அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக