புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மருந்து மாத்திரையெல்லாம் என்னாத்துக்கு? நான் பேசுறதைக் கேட்டாலே போதும். ஒரு நோயும் எட்டிப்பார்க்காது’ என ரணகளமாகக் கிளம்பியிருக்கிறார் 'ஹீலர்’ பாஸ்கர். கேட்கவே டெரரா இருக்குல்ல? வாங்க, கேட்போம். கடந்த எட்டு வருடங்களாக 'செவிவழி தொடு சிகிச்சை’ என்ற பெயரில் பேசிப் பேசியே நோயைத் தீர்த்துக்கொண்டிருக்கும்(?) அவரிடம் பேசினேன்.
''கோயம்புத்தூர் என்னோட சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே எனக்கு கழுத்துவலி, தலைவலி, கண்வலினு அடுத்தடுத்து நோய்கள் வந்துட்டே இருந்துச்சு. இந்த வியாதிகளோடேயே பி.இ முடிச்சேன். ஒரு கட்டத்துல நோய் முத்திப்போய் மனநோயாளி யாகித் திரிஞ்சேன். அப்போ, என்னோட ரத்தத்தைப் பரிசோதனை பண்ணினேன். அது கெட்டுப்போய் இருந்தது. நம்ம உடம்பை ஒழுங்கா வெச்சுக்க நமக்குத் தெரியலையே(?)ங்கிற ஆதங்கத்துல உடம்பை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆராய்ச்சி முடிவில் நான் தெரிஞ் சுக்கிட்ட விஷயம் இது தான். தூக்கம், மூச்சு, ஒழுக்கம், மனசு, சாப்பிடுறது, தண்ணி குடிக்கிறது. இந்த ஆறு விஷயத்துல நடக்கிற தவறுகள்தான் நம்மோட உடம்புக்கு நோயைக் கொடுக்குது. இதை சரிசெஞ்சா போதும். மருந்து, மாத்திரை இல்லாம எந்த நோயையும் குணப்படுத்திடலாம். இதுக்கு 'அனாடமிக் தெரப்பி’னு நான் பெயர் வெச்சிருக்கேன்'' என்று அட்டகாசமான அறிமுகம் கொடுத்துக்கொண்டு அடுத்த விஷயத்திற்குத் தாவுகிறார் 'ஹீலர்’ பாஸ்கர்.
இந்தக் கண்டுபிடிப்பைத் தெரிஞ்சுக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியலை. நாட்டு மக்களைப் பார்த்தா பாவமா இருந்துச்சு. அவங்களையும் சரிபண்ணுவோம்னு 'அக்குபஞ்சர்’, 'ஆல்டர்நேட்டிவ் தெரபி’னு ரெண்டு படிப்பையும் படிச்சுட்டு களத்துல இறங்கிட்டேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியானு பல வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டு என்னோட சேவையைச் செய்றேன். நோய்களை நான் ரெண்டு வகையா பிரிக்கிறேன். துப்பாக்கிச் சூடு, பாம்புக் கடி, விபத்துகள், கத்திக்குத்து... இப்படி 'வெளிக்காரணி’களால் உருவாகிற நோய்களை சரிபண்ண முடியாது. மத்தபடி சின்னக் கீறல்ல ஆரம்பிச்சு எய்ட்ஸ், எபோலோ வரை... உடம்புக்குள் ஏற்படுகிற 95 சதவிகித நோய்களை என்னால் குணப்படுத்த முடியும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. சுகரைக் குணப்படுத்த முடியாது, கேன்சரைக் குணப்படுத்த முடியாது, எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாது. இப்படி முடியாது முடியாதுனு சொல்றதுக்காகவா டாக்டரும், டாக்டர் படிப்பும்? அதனால, நான் சொல்றதை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. உடம்புல எந்த நோயும் வராது. ஒவ்வொரு வருடமும் உங்க உடம்பு தன் உறுப்புகளைப் புதுசா மாத்திக்கிடும்'' என்று தொடர்ந்தார் பாஸ்கர்.
''சிம்பிள் விஷயம்தான். நம்ம உடம்புல ஒவ்வொரு நிமிடத்திற்கும் 300 கோடி செல்கள் புதுப்பிக்கப்படும். அது சரியா நடந்துச்சுனா, எந்த வியாதியும் வராது. எப்படி?
* சாப்பிடும்போது உதட்டைப் பிரிச்சு சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடும் உணவு, உணவே அல்ல, குப்பை.
* பசி எடுத்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு நேரம் நிர்ண யித்துக்கொள்வது மிகப் பெரிய தவறு. பசி இல்லாதப்போ சாப்பிட்டா, அது உற்பத்தி யாக்கிக்கொண்டிருக்கிற புது செல்களைத் தொந்தரவு செய்து உற்பத்தியைத் தடுத்துவிடும்.
* தூங்கும்போது கொசுவத்தியைப் பயன் படுத்தவே கூடாது. ஏன்னா, அது உடம்புல புதுசா உற்பத்தியாகிட்டு இருக்கிற செல்களை டிஸ்டர்ப் பண்ணும்.
* தண்ணீரைக் கொதிக்கவைத்து குடிக்கவே கூடாது. கொதிக்கவைக்கும்போது அதில் இருக்கும் சத்துகள் எல்லாமே ஆவியாகி விடுகின்றன.
* முக்கியமான கடைசி பாயின்ட்... தூங்கும்போது படுத்துத் தூங்கக் கூடாது. உட்கார்ந்துதான் தூங்கணும். பின்பற்ற முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து தூங்கிவிட்டுப் பிறகு படுத்துக் கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. 5 சதவிகிதம் ஃபாலோ பண்ணினா ஆரோக்கியமா வாழலாம். 10,15,20,25 சதவிகிதம் பின்பற்றுறவங்களுக்கு எந்த நோயும் வராது. 100 சதவிகிதம் அப்படியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டீங்கனா, நீங்க ஞானி ஆகிடலாம். இப்படி அவங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினாலே நோய்கள் இல்லாம 320 வருடங்கள் உயிர் வாழலாம். ஆமாங்க... மனிதனுடைய ஆயுட்காலம் 100னு அறிவியல் சொல்லுது. நான்தான் அறிவியலுக்கு எதிரானவன்னு சொன்னேனே... இதையெல்லாம் பண்ணிப்பாருங்க. கண்டிப்பா 320 வருடங்கள் உயிர் வாழ்வீங்க'' என்கிறார்.
இப்போ எனக்கு ட்ரீட்மென்ட் தேவைப்படும்போல இருக்கே!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1086760T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
இது கூட நல்லா இருக்கே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086761யினியவன் wrote:அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
மேற்கோள் செய்த பதிவு: 1086748மாணிக்கம் நடேசன் wrote:320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????
மேற்கோள் செய்த பதிவு: 1086760T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|