Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும் by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!
5 posters
Page 1 of 1
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!
சேமிப்புதான் ஒரு மனிதனையும், அவனைச் சார்ந்திருப்பவர்களையும் நிம்மதியாக வாழவைக்கும். ஆனால், இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில், சேமிப்பு என்பது இல்லாமலேயே போகிறது. இதனால் அவர்களின் எதிர்காலம் என்பது பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது. சேமிப்பை செம்மையாகச் செய்யவும், இன்னும் அதிகமான பணத்தைச் சேமிக்கவும் என்ன வழி? இதோ இந்த ஐந்து வழிமுறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்களேன்...
1 சேமிப்புக்கென தனியாக வங்கிக் கணக்கு!
சம்பளதாரர், சுயதொழில் செய்வோர் யாராக இருந்தாலும் முதலில் சேமிப்புக்கு என தனியாக வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது அவசியம். வங்கிக் கணக்கை பணிபுரியும் அலுவலகத்துக்கு அருகிலோ, உங்களின் இருப்பிடத்துக்கு அருகிலோ ஆரம்பிப்பது நல்லது. காரணம், கணக்கு இருக்கும் வங்கியானது தொலைவில் இருக்கும்போது அங்குச் செல்வதற்கான நேரத்தை ஒதுக்கமுடியாது. இதனால் சேமிப்பை தொடர்ந்து செய்ய முடியாத நிலை உருவாகும். தவிர, ஆன்லைன் பேங்கிங் மூலம் சம்பளத்திலிருந்து ஒருபகுதியை சேமிப்புக் கணக்கில் சேர்க்கலாம்.
2 தொடர் மற்றும் தானியங்கி டெபாசிட் வசதி!
தனி சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதில் தொடர்ச்சியாகப் பணத்தைச் சேமிக்க வேண்டியதும் அவசியமாகும். மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ என்கிற கணக்கீட்டின் அடிப்படையில் பணத்தைச் சேமித்து வருவது அவசியம். பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு இரண்டு வகையில் லாபத்தை ஏற்படுத்தித் தரும் வசதியை வைத்திருக் கின்றன. அதாவது, சேமிப்புக் கணக்கில் போடப்படும் தொகை, குறிப்பிட்ட தொகைக்குமேல் சென்றால் அது ஃபிக்ஸட் டெபாசிட் ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதிக வட்டி தரப்படும்.
3 எக்ஸ்ட்ரா வருமானத்தையும் சேமிக்கணும்!
மாத சம்பளம் தவிர, அல்லது தொழிலில் கிடைக்கும் லாபம் தவிர, வேறு வேலைகள் மூலமாகவோ அல்லது அலுவலகத்திலிருந்து கிடைக்கும் இன்சென்டிவ் / போனஸ் போன்ற உபரி பணத்தைச் சேமிப்புக் கணக்கில் சேமிப்பது எதிர்காலத்துக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்திலிருந்து சீராக ஒதுக்கிவைக்கும் போதுதான் அவ்வப்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா பணத்தை சீராகச் சேமிக்க முடியும். உதாரணத்துக்கு, ஓராண்டுக்கு கிடைக்கும் போனஸ் 25,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மொத்த முதலீடாக 20 வருடம் வரை முதலீடு செய்வதாக கொண்டால், கிடைக்கும் வருமானம் சுமார் 4.09 லட்சம் ரூபாய்!
4 சேமிப்பு தொகையை உயர்த்த வேண்டும்!
இன்றைய நிலையில் விலைவாசி உயர்வாகட்டும், வீட்டு வாடகையாகட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். அதுபோல ஒருவருக்கு சம்பளம் உயரும்போதெல்லாம் சேமிப்பு தொகையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் விலைவாசி உயர்வை சமாளிக்கும் விதமாக சேமிப்பு இருக்கும்.
5 செலவுகளைச் சரிபார்க்கவும்!
பொதுவாக, அதிகம் சேமித்து, குறைவாக செலவு செய்வதே வாழ்க்கையை மேம்படுத்தும் என்பார்கள். அதனால் சேமிப்பை தொடர்ச்சியாக்குவதுபோல, செலவு செய்வதையும் தொடர்ச்சியாக சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். நாம் செய்யும் செலவு அவசியமானதா, அநாவசியமானதா என தொடர்ந்து ஆராய வேண்டும். அப்படி ஆராயும்போது அநாவசிய செலவுகளைத் தானாகவே நிறுத்திக் கொள்வோம். சேமிப்பை ஆரம்பிக்க சம்பளம் உயர வேண்டும் என்பதில்லை, தேவையில்லா செலவுகளைக் குறைத்தாலே போதும். உதாரணத்துக்கு, ஒருவர் தனது குடும்பத்துடன் ஒரு மாதத்துக்கு பொழுதுபோக்குக்கு ரூ.2,000 செலவு செய்கிறார். அவரே பின்னர் அதை அநாவசிய செலவாக நினைத்து, மாதம் 1,000 ரூபாயாக குறைத்து, மீதமிருக்கும் ரூ.1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் முதிர்வின்போது கிடைக்கும் தொகை சுமார் ரூ.14.97 லட்சம்’’.
வயதுக்குத் தக்கபடி நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வதுபோல வங்கி சேமிப்புக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என வயதுக்குத் தக்கபடி முதலீடுகளை வகைப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
-விகடன் 1 சேமிப்புக்கென தனியாக வங்கிக் கணக்கு!
சம்பளதாரர், சுயதொழில் செய்வோர் யாராக இருந்தாலும் முதலில் சேமிப்புக்கு என தனியாக வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது அவசியம். வங்கிக் கணக்கை பணிபுரியும் அலுவலகத்துக்கு அருகிலோ, உங்களின் இருப்பிடத்துக்கு அருகிலோ ஆரம்பிப்பது நல்லது. காரணம், கணக்கு இருக்கும் வங்கியானது தொலைவில் இருக்கும்போது அங்குச் செல்வதற்கான நேரத்தை ஒதுக்கமுடியாது. இதனால் சேமிப்பை தொடர்ந்து செய்ய முடியாத நிலை உருவாகும். தவிர, ஆன்லைன் பேங்கிங் மூலம் சம்பளத்திலிருந்து ஒருபகுதியை சேமிப்புக் கணக்கில் சேர்க்கலாம்.
2 தொடர் மற்றும் தானியங்கி டெபாசிட் வசதி!
தனி சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதில் தொடர்ச்சியாகப் பணத்தைச் சேமிக்க வேண்டியதும் அவசியமாகும். மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ என்கிற கணக்கீட்டின் அடிப்படையில் பணத்தைச் சேமித்து வருவது அவசியம். பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு இரண்டு வகையில் லாபத்தை ஏற்படுத்தித் தரும் வசதியை வைத்திருக் கின்றன. அதாவது, சேமிப்புக் கணக்கில் போடப்படும் தொகை, குறிப்பிட்ட தொகைக்குமேல் சென்றால் அது ஃபிக்ஸட் டெபாசிட் ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதிக வட்டி தரப்படும்.
3 எக்ஸ்ட்ரா வருமானத்தையும் சேமிக்கணும்!
மாத சம்பளம் தவிர, அல்லது தொழிலில் கிடைக்கும் லாபம் தவிர, வேறு வேலைகள் மூலமாகவோ அல்லது அலுவலகத்திலிருந்து கிடைக்கும் இன்சென்டிவ் / போனஸ் போன்ற உபரி பணத்தைச் சேமிப்புக் கணக்கில் சேமிப்பது எதிர்காலத்துக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்திலிருந்து சீராக ஒதுக்கிவைக்கும் போதுதான் அவ்வப்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா பணத்தை சீராகச் சேமிக்க முடியும். உதாரணத்துக்கு, ஓராண்டுக்கு கிடைக்கும் போனஸ் 25,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மொத்த முதலீடாக 20 வருடம் வரை முதலீடு செய்வதாக கொண்டால், கிடைக்கும் வருமானம் சுமார் 4.09 லட்சம் ரூபாய்!
4 சேமிப்பு தொகையை உயர்த்த வேண்டும்!
இன்றைய நிலையில் விலைவாசி உயர்வாகட்டும், வீட்டு வாடகையாகட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். அதுபோல ஒருவருக்கு சம்பளம் உயரும்போதெல்லாம் சேமிப்பு தொகையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் விலைவாசி உயர்வை சமாளிக்கும் விதமாக சேமிப்பு இருக்கும்.
5 செலவுகளைச் சரிபார்க்கவும்!
பொதுவாக, அதிகம் சேமித்து, குறைவாக செலவு செய்வதே வாழ்க்கையை மேம்படுத்தும் என்பார்கள். அதனால் சேமிப்பை தொடர்ச்சியாக்குவதுபோல, செலவு செய்வதையும் தொடர்ச்சியாக சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். நாம் செய்யும் செலவு அவசியமானதா, அநாவசியமானதா என தொடர்ந்து ஆராய வேண்டும். அப்படி ஆராயும்போது அநாவசிய செலவுகளைத் தானாகவே நிறுத்திக் கொள்வோம். சேமிப்பை ஆரம்பிக்க சம்பளம் உயர வேண்டும் என்பதில்லை, தேவையில்லா செலவுகளைக் குறைத்தாலே போதும். உதாரணத்துக்கு, ஒருவர் தனது குடும்பத்துடன் ஒரு மாதத்துக்கு பொழுதுபோக்குக்கு ரூ.2,000 செலவு செய்கிறார். அவரே பின்னர் அதை அநாவசிய செலவாக நினைத்து, மாதம் 1,000 ரூபாயாக குறைத்து, மீதமிருக்கும் ரூ.1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் முதிர்வின்போது கிடைக்கும் தொகை சுமார் ரூ.14.97 லட்சம்’’.
வயதுக்குத் தக்கபடி நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வதுபோல வங்கி சேமிப்புக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என வயதுக்குத் தக்கபடி முதலீடுகளை வகைப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!
நல்ல பகிர்வு நாட்டாமை
சேமிக்க - செழிக்க
இல்லேன்னா திரு திருன்னு முழிக்க
சேமிக்க - செழிக்க
இல்லேன்னா திரு திருன்னு முழிக்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!
சேமிக்க - செழிக்க
இல்லேன்னா திரு திருன்னு முழிக்க
அடடா !!! என்ன ஒரு கவிதை
எனக்கு தோனலையே ****
சேமிப்பின் மகத்துவம் சேமித்தால் மட்டுமே தெரியும்.
ஆகவே அனைவரும் ஏதாவது ஒரு வழியில் சேமித்தல் நல்லது .
இல்லேன்னா திரு திருன்னு முழிக்க
அடடா !!! என்ன ஒரு கவிதை
எனக்கு தோனலையே ****
சேமிப்பின் மகத்துவம் சேமித்தால் மட்டுமே தெரியும்.
ஆகவே அனைவரும் ஏதாவது ஒரு வழியில் சேமித்தல் நல்லது .
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!
நல்ல பதிவு பாலாஜி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|