Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
+4
தமிழ்நேசன்1981
ஜாஹீதாபானு
உமேரா
T.N.Balasubramanian
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
First topic message reminder :
தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
ரமணியன்
தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
ச்ச ச்ச நம்ம செந்தில் இப்படி ஒரு முதுகுக்கு அருமை சூப்பர்ன்னு போடுவார்ன்னு நான் நெனைக்கவே இல்லM.M.SENTHIL wrote:
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
மேற்கோள் செய்த பதிவு: 1086688யினியவன் wrote:ச்ச ச்ச நம்ம செந்தில் இப்படி ஒரு முதுகுக்கு அருமை சூப்பர்ன்னு போடுவார்ன்னு நான் நெனைக்கவே இல்லM.M.SENTHIL wrote:
-
அவர் சூப்பர்னு சொன்னது,
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நடிகை
தமிழை போற்றியதற்காக இருக்கும்...!!
-
Re: தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
தமிழ் தனி சிறப்புடையது .இதில் இரு வேறு கருத்துகள் இல்லை .
தமிழை உயர்த்தி கூறுவதற்காக , மற்ற மொழிகளை தாழ்த்தி கூறுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை .ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வித சிறப்பு உண்டு.
ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனி சிறப்பு உள்ளது.
ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனி சிறப்பு உள்ளது .
ஒரு மொழியை உயர்த்திட ,
ஒரு மதத்தை உயர்த்திட,
ஒரு இனத்தை உயர்த்திட,
மற்ற மொழி /மதம் /இனம் இவைகளை தாழ்த்தவேண்டாமே .
ஈகரை இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது .
இப்பண்பை கட்டிக்காப்போம் .
இது மனதில் எழுந்த உரத்த சிந்தனை. எதனுடனும் சம்பந்த பட்டது இல்லை .
ரமணியன்
தமிழை உயர்த்தி கூறுவதற்காக , மற்ற மொழிகளை தாழ்த்தி கூறுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை .ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வித சிறப்பு உண்டு.
ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனி சிறப்பு உள்ளது.
ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனி சிறப்பு உள்ளது .
ஒரு மொழியை உயர்த்திட ,
ஒரு மதத்தை உயர்த்திட,
ஒரு இனத்தை உயர்த்திட,
மற்ற மொழி /மதம் /இனம் இவைகளை தாழ்த்தவேண்டாமே .
ஈகரை இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது .
இப்பண்பை கட்டிக்காப்போம் .
இது மனதில் எழுந்த உரத்த சிந்தனை. எதனுடனும் சம்பந்த பட்டது இல்லை .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Fri Sep 12, 2014 9:35 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
ரமணியன் அவர்களின் கருத்து ஏற்புடையதே...
-
பாரதியார் கூட சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என
அம்மொழியை சிறப்பு செய்கிறார்...!
இதுவும் வேற்றுமை பார்க்க கூடாது என்ற நோக்கில்
சொன்னதாக கொள்ளலாம்.
-
Re: தலை கீழாக பார்த்தாலும் தமிழ் தமிழே !
நன்றி A ராம் அவர்களே .
கருத்தை பதிவிடுகையில் , அவர் நினைவும் ,
சுந்தர தெலுங்கு வரிகளும் தான் நினைவுக்கு
வந்தது .
ஹிந்தி பாடல்கள் கேட்பதற்காக (பினாகா கீத் மாலா) ,
அமீன் சயானியின் வார்த்தை தோரணங்களை , ரசிப்பதற்காக
புதன் இரவுகளையும் /ரேடியோ சிலோனையும் விரும்பிய
இளமை நாட்கள் பல பல .
ஹரிஹரனின் உருது கஜல்களும் ,
பேத்தி பாடும் காதுக்கினிய ஆங்கில பாடல்களும்
கேட்டு மகிழ்கையில் , ஒவ்வொரு மொழியின் சிறப்பும் அறிய முடிகிறது .
ரமணியன்
கருத்தை பதிவிடுகையில் , அவர் நினைவும் ,
சுந்தர தெலுங்கு வரிகளும் தான் நினைவுக்கு
வந்தது .
ஹிந்தி பாடல்கள் கேட்பதற்காக (பினாகா கீத் மாலா) ,
அமீன் சயானியின் வார்த்தை தோரணங்களை , ரசிப்பதற்காக
புதன் இரவுகளையும் /ரேடியோ சிலோனையும் விரும்பிய
இளமை நாட்கள் பல பல .
ஹரிஹரனின் உருது கஜல்களும் ,
பேத்தி பாடும் காதுக்கினிய ஆங்கில பாடல்களும்
கேட்டு மகிழ்கையில் , ஒவ்வொரு மொழியின் சிறப்பும் அறிய முடிகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தலை கீழாக நின்றாலும் மாறமாட்டேன்
» தென்னிந்தியாவின் எல்லோரா - கழுகுமலை வெட்டுவான் கோவில் - அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக பாண்டியர் கட்டியது எப்படி?
» கண்களைப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது!
» கிட்சாவின் நகைச்சுவை வீடீயோ தொகுப்பு..!
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தென்னிந்தியாவின் எல்லோரா - கழுகுமலை வெட்டுவான் கோவில் - அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக பாண்டியர் கட்டியது எப்படி?
» கண்களைப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது!
» கிட்சாவின் நகைச்சுவை வீடீயோ தொகுப்பு..!
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|