புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
81 Posts - 68%
heezulia
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
1 Post - 1%
viyasan
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
273 Posts - 45%
heezulia
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
18 Posts - 3%
prajai
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 11:19 pm

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!


ஒரு நள்ளிரவு..! ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

திடீரென அந்த அறைக் கதவைத்தள்ளிக்கொண்டு திருடன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான்.

நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு ”உனக்கு என்ன வேண்டும்? என் உயிரா? அல்லது பணமா?” என்று கேட்டார்.

அதைக்கேட்ட திருடன் திகைத்தான்.

அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் ‌‌போய்விட்டதை எண்ணி அவன் சற்று வருந்தினான்.

”சரி போகட்டும்! எனக்குப்பணம்தான் வேண்டும்...!” என்றான் திருடன்.

ஜென் குரு சிறிது கூட சஞ்சலப்படாமல் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.

அமைதியான அவரது செயல் திருடனின் மனதை என்னவோ செய்தது.

ஆனாலும் அவன் பணத்துடன் வெளியே போவதையே விரும்பினான்.

அவன் அறையின் வாயிலை நோக்கி நடந்தபோது, ”தம்பி..! நீ வெளியே போகும்போது அறைக் கதவை சாத்திவிட்டுப் போ..!” என்றார் ஜென் குரு.

திருடன் ஒரு கணம் நின்று திரும்பி அவரைப் பார்ததான். பிறகு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினான்.

மிக விரைவிவேயே பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற முதுமொழிப்படி அவன் காவலர்களிடம் பிடிப்பட்டான்.

அவன் காவல் அதிகாரிகளிடம், நீண்ட நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார்.

”ஐயா...! திருடுவதென் தொழில். கத்தியைப் பார்த்த உடனேயே பலரும் பயத்தால் அலறிப்பார்த்திருக்கிறேன். பலர் மிரட்டலுக்குப் பின்னே பணிந்திருக்கிறார்கள்.

”ஆனால் எதற்குமே பயப்படாத ஒரு குருவை என் வாழ்நாளில் ஒரு முறை பார்த்தேன். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் அவர் எப்படி அமைதியைக் கடைப்பிடித்தார். எப்படி பயப்படாமல் இருந்தார் என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் எண்ணிப்பார்க்கிறேன். “உயிர் வேண்டுமா? பணம் வேண்டுமா..?” என்று அவர் அன்று கேட்டது என் இதயத்தையே அறுத்துக் கூறு போட்டுவிட்டது.”

”நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார்.”

”நான் விடுதலை பெற்றதும், அவரிடம்தான் சரணாகதி அடைந்து, வாழ்நாள் முழுவதும் அவருக்குச் வேவை செய்யப்போகிறேன்!” என்றான்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜென் குரு மிகவும் மகிந்தாராம்.

அச்சத்தில் இருந்தால்தான் எல்லா தவறுகளும், எல்லா துன்பங்களும் வந்துச்சேர்கிறது. அச்சத்தை தவிர்த்து விடுவோம் பிறகு யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக