புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தொழிலாளர்களின் ஓய்வுக்காலத்துக்காகப் பிடித்தம் செய்யப்படும் பிராவிடண்ட் ஃபண்டை கணக்கிடுவதற்கான சம்பளத் தொகையின் வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இங்கு சம்பளம் என்பது அடிப்படை மற்றும் பஞ்சப்படி மட்டுமேயாகும். மேலும், பிஎஃப் பென்ஷன் தொகையையும் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் எனவும், பிஎஃப் மூலமாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையையும் 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல பிஎஃப் கமிஷனர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.
“வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம் 6,500 ரூபாயை வரம்பாக வைத்து பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஃப் பிடித்தம் செய்து வருகிறது. ஒரு தொழிலாளரின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி சேர்த்து 12 சதவிகித தொகையை பிடித்தம் செய்வார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் உங்களின் கணக்கில் வரவு வைக்கும்.
தற்போது பிஎஃப் பிடித்தம் செய்வதற்கான சம்பளத்தொகை வரம்பு 6,500-லிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதில் அதிகபட்சமாக 6,500 ரூபாய்க்கு 12 சதவிகிதம் என 780 ரூபாய் பிடிக்கப்பட்ட பிஎஃப் இப்போது 1,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். நிறுவனம் செலுத்தும் தொகையில் 8.33 சதவிகித தொகை பி.எஃப் பென்ஷனுக்காகவும், மீதமுள்ள 3.36 சதவிகித தொகை பி.எஃப் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
இதுவரை பென்ஷனுக்காக அதிகபட்சம் ரூ. 541 ் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இனி இந்தத் தொகை 1,249 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். மேலும் 01.09.2014 தேதி முதல் பென்ஷன் ஊதிய தொகையானது, பென்ஷனை கணிப்பதன் பொருட்டு சந்்தாதாராக இருந்த 60 மாத கால சராசரி ஊதியம் ஆகும். 31.08.2014 வரைக்குமான பென்ஷன் ஊதியத்தொகை ரூ.6,500 ஊதிய வரைவிற்கேற்ப ஒரு பகுதியாகவும் தொடருகின்ற காலத்துக்கு ரூ.15,000 ஊதிய வரைவிற்கேற்பவும் கணக்கிட்டு வரையறுக்கப் படும்.
01.09.2014 முதல் ஓய்வூதிய திட்டமானது ரூ.15,000 வரையிலுமாக ஊதியம் பெறுகின்ற பிஎஃப் உறுப்பினர்களுக்க்கு மட்டுமே பொருந்தும். 01.09.2014 முதல் ரூ.15,000க்கு கூடுதலாக மாத ஊதியம் பெறுகின்ற புதிய பிஎஃப் உறுப்பினர்களது தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனர் பங்கான பிஎஃப் சந்தா தொகையிலிருந்து ஓய்வூதிய திட்டத்துக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது.
பிஎஃப் அமைப்பு ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இந்த ஓய்வூதியம் பெறுகிறவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையைக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் உடனடியாக சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். வேலையில் இருக்கும்போது உடல்நலக் குறைவு, விபத்து போன்ற காரணத்தில் மரணம் ஏற்படும்போது தொழிலாளரின் குடும்பத்தின் நலனுக்காகத் தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீடுத் திட்டம் (Employees’ Deposit-Linked Insurance Scheme) உள்ளது. இதன் கவரேஜ் தொகையையும் அதிகப் படுத்தியுள்ளது. அதாவது, அதிகபட்சம் ரூ.1,56,000-லிருந்து ரூ.3,60,000 என உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் காப்பீடு திட்டத்துக்காக பிரீமியம் தொகை அனைத்து நிறுவன மும் கட்டாயம் செலுத்த வேண்டும். இதை பிஎஃப் அலுவலகத்தில் செலுத்த லாம். எல்ஐசியிலும் பிரீமியம் செலுத்தி காப்பீடு பெறலாம். இப்படி செய்யும் போது பிஎஃப் அமைப்பு வழங்கும் கவரேஜ் தொகையைவிட கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் கவரேஜ் கிடைக்கும்.
எல்ஐசியில் பிரீமியம் செலுத்தும் சான்றிதழை குறிப்பிட்ட கால இடைவெளியில் பிஎஃப் அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை யெனில், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் இழப்பீடு கிடைக்கவில்லை எனில், ஊழியர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.
பிஎஃப் பிடித்தம் செய்யும் தொகை, குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம், இன்ஷூரன்ஸ் கவரேஜ் என அனைத்தை யும் உயர்த்திய அரசு 1.09.2014-க்கு பிறகு வேலைக்குச் சேருபவர்களில் 15,000 ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது என அறிவித்துள்ளது.
அதாவது, மருத்துவத் துறையின் வேகமான வளர்ச்சியினால் மனிதனின் வாழ்நாள் அதிகமாகி உள்ளது. இதனால் பென்ஷன் பெறும் ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும். புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு பென்ஷன் தொகை நிறுத்தப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத் தேவைகளுக்காக எந்த திட்டமிடலும் இல்லாத நம் மக்களிடையே திடீரென பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள். இன்றைய நிலையிலேயே இருவர் கொண்ட ஒரு குடும்பத்தை நிம்மதியாக கழிக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாயாவது வேண்டியிருக்கும்.
இதுவே இன்னும் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 7 சதவிகிதம் பணவீக்கம் என வைத்துக் கொண்டால் கூட சுமார் 58,045 ரூபாயாவது தேவையாக இருக்கும் என்கிறபோது 58 வயதுக்குப்பின் குறைந்தபட்ச பென்ஷனும் இல்லை எனில், பலரது ஓய்வுக்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
“வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம் 6,500 ரூபாயை வரம்பாக வைத்து பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஃப் பிடித்தம் செய்து வருகிறது. ஒரு தொழிலாளரின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி சேர்த்து 12 சதவிகித தொகையை பிடித்தம் செய்வார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் உங்களின் கணக்கில் வரவு வைக்கும்.
தற்போது பிஎஃப் பிடித்தம் செய்வதற்கான சம்பளத்தொகை வரம்பு 6,500-லிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதில் அதிகபட்சமாக 6,500 ரூபாய்க்கு 12 சதவிகிதம் என 780 ரூபாய் பிடிக்கப்பட்ட பிஎஃப் இப்போது 1,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். நிறுவனம் செலுத்தும் தொகையில் 8.33 சதவிகித தொகை பி.எஃப் பென்ஷனுக்காகவும், மீதமுள்ள 3.36 சதவிகித தொகை பி.எஃப் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
இதுவரை பென்ஷனுக்காக அதிகபட்சம் ரூ. 541 ் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இனி இந்தத் தொகை 1,249 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். மேலும் 01.09.2014 தேதி முதல் பென்ஷன் ஊதிய தொகையானது, பென்ஷனை கணிப்பதன் பொருட்டு சந்்தாதாராக இருந்த 60 மாத கால சராசரி ஊதியம் ஆகும். 31.08.2014 வரைக்குமான பென்ஷன் ஊதியத்தொகை ரூ.6,500 ஊதிய வரைவிற்கேற்ப ஒரு பகுதியாகவும் தொடருகின்ற காலத்துக்கு ரூ.15,000 ஊதிய வரைவிற்கேற்பவும் கணக்கிட்டு வரையறுக்கப் படும்.
01.09.2014 முதல் ஓய்வூதிய திட்டமானது ரூ.15,000 வரையிலுமாக ஊதியம் பெறுகின்ற பிஎஃப் உறுப்பினர்களுக்க்கு மட்டுமே பொருந்தும். 01.09.2014 முதல் ரூ.15,000க்கு கூடுதலாக மாத ஊதியம் பெறுகின்ற புதிய பிஎஃப் உறுப்பினர்களது தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனர் பங்கான பிஎஃப் சந்தா தொகையிலிருந்து ஓய்வூதிய திட்டத்துக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது.
பிஎஃப் அமைப்பு ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இந்த ஓய்வூதியம் பெறுகிறவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையைக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் உடனடியாக சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். வேலையில் இருக்கும்போது உடல்நலக் குறைவு, விபத்து போன்ற காரணத்தில் மரணம் ஏற்படும்போது தொழிலாளரின் குடும்பத்தின் நலனுக்காகத் தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீடுத் திட்டம் (Employees’ Deposit-Linked Insurance Scheme) உள்ளது. இதன் கவரேஜ் தொகையையும் அதிகப் படுத்தியுள்ளது. அதாவது, அதிகபட்சம் ரூ.1,56,000-லிருந்து ரூ.3,60,000 என உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் காப்பீடு திட்டத்துக்காக பிரீமியம் தொகை அனைத்து நிறுவன மும் கட்டாயம் செலுத்த வேண்டும். இதை பிஎஃப் அலுவலகத்தில் செலுத்த லாம். எல்ஐசியிலும் பிரீமியம் செலுத்தி காப்பீடு பெறலாம். இப்படி செய்யும் போது பிஎஃப் அமைப்பு வழங்கும் கவரேஜ் தொகையைவிட கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் கவரேஜ் கிடைக்கும்.
எல்ஐசியில் பிரீமியம் செலுத்தும் சான்றிதழை குறிப்பிட்ட கால இடைவெளியில் பிஎஃப் அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை யெனில், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் இழப்பீடு கிடைக்கவில்லை எனில், ஊழியர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.
பிஎஃப் பிடித்தம் செய்யும் தொகை, குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம், இன்ஷூரன்ஸ் கவரேஜ் என அனைத்தை யும் உயர்த்திய அரசு 1.09.2014-க்கு பிறகு வேலைக்குச் சேருபவர்களில் 15,000 ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது என அறிவித்துள்ளது.
அதாவது, மருத்துவத் துறையின் வேகமான வளர்ச்சியினால் மனிதனின் வாழ்நாள் அதிகமாகி உள்ளது. இதனால் பென்ஷன் பெறும் ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும். புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு பென்ஷன் தொகை நிறுத்தப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத் தேவைகளுக்காக எந்த திட்டமிடலும் இல்லாத நம் மக்களிடையே திடீரென பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள். இன்றைய நிலையிலேயே இருவர் கொண்ட ஒரு குடும்பத்தை நிம்மதியாக கழிக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாயாவது வேண்டியிருக்கும்.
இதுவே இன்னும் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 7 சதவிகிதம் பணவீக்கம் என வைத்துக் கொண்டால் கூட சுமார் 58,045 ரூபாயாவது தேவையாக இருக்கும் என்கிறபோது 58 வயதுக்குப்பின் குறைந்தபட்ச பென்ஷனும் இல்லை எனில், பலரது ஓய்வுக்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வங்கிக் கடன்: கேரன்டர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை
வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு உத்தரவாதம் வழங்குபவர்களுக்கு (கேரன்டர்) ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகளில் கடனை வாங்கி விட்டு திருப்பிச் செலுத்த தவறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பது தற்போது நடைமுறையில் இருக்கிறது. இப்போது கடன் வாங்குகிறவர்களுக்கு, கேரன்டர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்தாதபோது, அதற்கு கேரன்டர் அளித்தவர்கள் திருப்பி செலுத்த வேண்டும்.
அவர்கள் அதற்கான பண வசதி இருந்தும், செலுத்தாதபோது, அவர்களும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் இனி கடன் பெற முடியாது. எந்த நிறுவனத்திலும் இயக்குனர் பதவியும் வகிக்க முடியாது.
பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டும் என்றே திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் அவருக்கு கேரன்டர்களுக்காக ரிசர்வ் வங்கி இந்த சுற்றிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள 24 வங்கிகளில் 406 பேர் வாங்கிய கடனை வேண்டும் என்றே திரும்பக் கட்டாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் தொகை ரூ. 70,300 கோடி.
வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு உத்தரவாதம் வழங்குபவர்களுக்கு (கேரன்டர்) ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகளில் கடனை வாங்கி விட்டு திருப்பிச் செலுத்த தவறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பது தற்போது நடைமுறையில் இருக்கிறது. இப்போது கடன் வாங்குகிறவர்களுக்கு, கேரன்டர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்தாதபோது, அதற்கு கேரன்டர் அளித்தவர்கள் திருப்பி செலுத்த வேண்டும்.
அவர்கள் அதற்கான பண வசதி இருந்தும், செலுத்தாதபோது, அவர்களும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் இனி கடன் பெற முடியாது. எந்த நிறுவனத்திலும் இயக்குனர் பதவியும் வகிக்க முடியாது.
பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டும் என்றே திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் அவருக்கு கேரன்டர்களுக்காக ரிசர்வ் வங்கி இந்த சுற்றிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள 24 வங்கிகளில் 406 பேர் வாங்கிய கடனை வேண்டும் என்றே திரும்பக் கட்டாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் தொகை ரூ. 70,300 கோடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் இனி கடன் பெற முடியாது. எந்த நிறுவனத்திலும் இயக்குனர் பதவியும் வகிக்க முடியாது.
பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டும் என்றே திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் அவருக்கு கேரன்டர்களுக்காக ரிசர்வ் வங்கி இந்த சுற்றிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள 24 வங்கிகளில் 406 பேர் வாங்கிய கடனை வேண்டும் என்றே திரும்பக் கட்டாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் தொகை ரூ. 70,300 கோடி. //
ம்......... எவ்வளவு சட்டங்கள் இருந்தாலும் இப்படி செய்பவர்களுக்கு என்ன ஆகிறது? ஒன்றும் இல்லை.......மல்லையாவை என்ன செய்ய முடிகிறது இவர்களால்...........அவரிடம் வேலை செய்பவர்கள் தான் சம்பளம் இல்லாமல் வாடுகிறார்கள்................![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டும் என்றே திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் அவருக்கு கேரன்டர்களுக்காக ரிசர்வ் வங்கி இந்த சுற்றிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள 24 வங்கிகளில் 406 பேர் வாங்கிய கடனை வேண்டும் என்றே திரும்பக் கட்டாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் தொகை ரூ. 70,300 கோடி. //
ம்......... எவ்வளவு சட்டங்கள் இருந்தாலும் இப்படி செய்பவர்களுக்கு என்ன ஆகிறது? ஒன்றும் இல்லை.......மல்லையாவை என்ன செய்ய முடிகிறது இவர்களால்...........அவரிடம் வேலை செய்பவர்கள் தான் சம்பளம் இல்லாமல் வாடுகிறார்கள்................
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|