புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
2 Posts - 3%
Barushree
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_m10பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவுலகப் புது(பழ)மொழிகள்!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 7:15 pm

பின்னூட்டமில்லா இடுகை பாழ்.
(நீறில்லா நெற்றிபாழ்).

_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)

_______________________________________________________________________________________________________
பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்)

_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)

_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்)

_______________________________________________________________________________________________________

மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)

_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)

_______________________________________________________________________________________________________
பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)

_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)

_______________________________________________________________________________________________________

இடுகை உள்ளவரை எல்லாமே கருதான்.
(உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை)

_______________________________________________________________________________________________________
கவுஜ போடத் துணிஞ்சா எதிர் கவுஜ தப்புமா?
(உரலில் தலை கொடுத்தா உலக்கை இடி தப்புமா?)

_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)
_______________________________________________________________________________________________________
எழுதத் தெரியாத பதிவருக்கு பின்னூட்டம் சரியில்லையாம்
(ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணலாம்)

_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)

_______________________________________________________________________________________________________



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 05, 2009 7:18 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 7:21 pm

பதிவுலகப் புது(பழ)மொழிகள்! 230655



avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Thu Nov 05, 2009 8:18 pm

மீனு முடுயலம்மா.......

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 8:22 pm

என்ன முடியல பாரி..உடம்புக்கு முடியலையா ? பதிவுலகப் புது(பழ)மொழிகள்! 838572



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Nov 05, 2009 8:58 pm

உண்மையான பழமொழிகளுடன், நகைச்சுவை ஒப்பீடு, வித்தியாசமான கற்பனை, பதிவிற்கு நன்றி மீனு!



பதிவுலகப் புது(பழ)மொழிகள்! Skirupairajahblackjh18
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Nov 06, 2009 10:17 am

மீனு அந்த பத்து பின்னூட்டத்தில இதுவும் ஒன்னு. ஓகேயா??/



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 06, 2009 11:32 am

மீனு wrote:பின்னூட்டமில்லா இடுகை பாழ்.
(நீறில்லா நெற்றிபாழ்).eegarai friends

_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
[rand]meenu abirami thamu ..........[/rand]




_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)vijay

_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்) thamilan

_______________________________________________________________________________________________________

மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)ruban

_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)thamilan



_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)maanik

_______________________________________________________________________________________________________



_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)kirubai

_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)eegarai friends

_______________________________________________________________________________________________________


vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Mon Nov 09, 2009 9:02 pm

அருமையான நகைச்சுவை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக