புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைவ சம்பு சர்மா!
Page 1 of 1 •
கணபதி துணை
சைவ சம்பு சர்மா பகுதி 1.
ஓங்கி வளர்ந்த ஒருபெருங் காடு
மூங்கில் வேங்கை முதலிய மரங்கள்
செழுமை யான செடிகொடி யினங்கள்
மழுவைக் காண மாட்டா இயல்பின
சிங்கம் கரடி சிறுத்தைப் புலியிவை
எங்குந் திரியும் எழில்மிகும் அடவி
கதிரொளி காணாக் காட்டின் தரையை
மதியொளி மட்டுங் காண வல்லதோ?
உதிர்ந்த சருகுகள் ஓரடி உயரம்
அதிர்ந்து நடக்க யார்க்குமொண் ணாது
அடவி நடுவிலோர் ஆல மரந்தான்
புடவியை விழுதுகள் தடவிய படியே
ஆயிரக் கணக்காம் ஆண்டுக ளாக
மாய்ந்திட லின்றி வளர்ந்து வந்தது
ஆல மரத்தின் அருகொரு வாவியுங்
காலங் காலமாய்க் காணப் பட்டது
வாவியின் நீரில் வாழும் மீன்கள்
தீவினை தீரச் செய்த தவத்தால்
ஆல மரந்தான் ஆற்றிய தவத்தால்
சீலமார் வனத்துறை ஊழியர் சிலர்தாம்
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளப்
பள்ளந் தன்னில் பாயும் வெள்ளமாய்க்
கொள்ளை யன்பு கொண்டு மூத்தப்
பிள்ளையார் சிற்பங் கல்லில் வைத்தனர்
கல்லால் நீழற் கடவுள் போல
எல்லாம் வல்ல இபமுகன் இருந்தனன்
காலையும் மாலையும் கருத்தொரு மித்தே
ஞால முதல்வனாம் நாக முகற்குப்
பூசனை மஞ்சனம் போற்றி யருச்சனை
நேச மாகவும் நியதி யாகவும்
நாளும் செயவொரு நபர்தான் இல்லை
மீளவும் வனத்துறை ஊழியர் மேவிடின்
பேரகல் தீபம் பிறங்கொளி உமிழ்ந்து
காரிருள் காட்டில் கடிந்திட அமைத்தே
அவல்பொரி கடலை அப்ப முப்பழம்
இவற்றில் ஒன்றோ விரண்டோ படைத்தே
விளங்குவெண் ணீறு வெறிகமழ் சந்தனம்
துளங்கொளி குங்குமம் துதைந்து சிறக்கவே
ஒருகுட நீரோடு ஓரிரு பூவோடு
உருகிடும் உளத்துடன் வழிபடு வாரே
அந்தி சாய்ந்தங்கு அல்லிருள் சூழ்ந்திட
தந்திர நரியொன்று தனித்தே வந்தது
சம்பு சர்மா பெயர்கொள் அந்நரி
உம்பல் முகனை உற்றுநோக் கிற்று
தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்
சைவ சம்பு சர்மா பகுதி 1.
ஓங்கி வளர்ந்த ஒருபெருங் காடு
மூங்கில் வேங்கை முதலிய மரங்கள்
செழுமை யான செடிகொடி யினங்கள்
மழுவைக் காண மாட்டா இயல்பின
சிங்கம் கரடி சிறுத்தைப் புலியிவை
எங்குந் திரியும் எழில்மிகும் அடவி
கதிரொளி காணாக் காட்டின் தரையை
மதியொளி மட்டுங் காண வல்லதோ?
உதிர்ந்த சருகுகள் ஓரடி உயரம்
அதிர்ந்து நடக்க யார்க்குமொண் ணாது
அடவி நடுவிலோர் ஆல மரந்தான்
புடவியை விழுதுகள் தடவிய படியே
ஆயிரக் கணக்காம் ஆண்டுக ளாக
மாய்ந்திட லின்றி வளர்ந்து வந்தது
ஆல மரத்தின் அருகொரு வாவியுங்
காலங் காலமாய்க் காணப் பட்டது
வாவியின் நீரில் வாழும் மீன்கள்
தீவினை தீரச் செய்த தவத்தால்
ஆல மரந்தான் ஆற்றிய தவத்தால்
சீலமார் வனத்துறை ஊழியர் சிலர்தாம்
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளப்
பள்ளந் தன்னில் பாயும் வெள்ளமாய்க்
கொள்ளை யன்பு கொண்டு மூத்தப்
பிள்ளையார் சிற்பங் கல்லில் வைத்தனர்
கல்லால் நீழற் கடவுள் போல
எல்லாம் வல்ல இபமுகன் இருந்தனன்
காலையும் மாலையும் கருத்தொரு மித்தே
ஞால முதல்வனாம் நாக முகற்குப்
பூசனை மஞ்சனம் போற்றி யருச்சனை
நேச மாகவும் நியதி யாகவும்
நாளும் செயவொரு நபர்தான் இல்லை
மீளவும் வனத்துறை ஊழியர் மேவிடின்
பேரகல் தீபம் பிறங்கொளி உமிழ்ந்து
காரிருள் காட்டில் கடிந்திட அமைத்தே
அவல்பொரி கடலை அப்ப முப்பழம்
இவற்றில் ஒன்றோ விரண்டோ படைத்தே
விளங்குவெண் ணீறு வெறிகமழ் சந்தனம்
துளங்கொளி குங்குமம் துதைந்து சிறக்கவே
ஒருகுட நீரோடு ஓரிரு பூவோடு
உருகிடும் உளத்துடன் வழிபடு வாரே
அந்தி சாய்ந்தங்கு அல்லிருள் சூழ்ந்திட
தந்திர நரியொன்று தனித்தே வந்தது
சம்பு சர்மா பெயர்கொள் அந்நரி
உம்பல் முகனை உற்றுநோக் கிற்று
தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்
கரிமுகம் தொப்பை கருணை விழிகளை
நரிசம்பு சர்மா நன்குநோக் கிற்று
வனத்துறை யினர்விட்டு வைத்த அமுதை
தினத்தொடங் கியநரி தீப்பசி தீர்ந்தது
பிள்ளை யார்க்குப் பிடித்த மான
வெள்ளை அவல்பொரி விருப்போடு உண்டதால்
நரியின் குணந்தான் நல்லதாய் மாறிட
கரிமா முகனின் காலடி யருகே
சுகமாய் இராமுழு துந்தூங் கிற்றே
ககன மதனில் காரிருள் கிழித்தே
கதிரவன் செவ்வொளிக் கற்றைகள் ஒருசில
விதிநன் காகிட விரிந்த வனம்மேல்
வெற்றி கரமாய் விழுந்துள் சென்றதால்
நற்றாள் அருகே நரியும் விழித்தது
வாரண முகனை வலம்வந் தேத்தி
ஆரணி யத்துள் ஆழ்ந்து சென்றது
கரிமா முகனின் கருணையி னாலே
அரிமா முதலிய அடவி விலங்கால்
வருந்துயர் நீங்கி வனத்தில் உள்ள
தருதரும் கனிகளைச் சாப்பிட லுற்றுப்
பலதினம் அந்தப் பரந்த வனத்தில்
நலமிகு ஞான நற்சிந் தனையுடன்
சம்பு சர்மா தனித்துத் திரிகையில்
வம்பு நரிகள் வந்தெதிர்ப் பட்டன
கும்பலாய் வந்த குறுநரி மாக்கள்
சம்புசர் மாவே தருக்கள் மிகுந்த
விரிந்தவிக் காட்டில் வெகுநா ளாய்நீ
தரிசனம் எமக்குத் தராத தேனோ?
நெற்றியில் ஏனோ நீற்றுப் பூச்சு?
ஒற்றை நாடியாய் உனதுடல் மெலிந்ததென்?
மனிதரில் ஒருசிலர் மதிநுதல் அதனில்
புனிதமாய்க் கருதிப் போற்றிப் பூசிடும்
திருநீறு உன்மேல் திகழ்வ தேனோ?
வருமோ வதனால் வயிற்றுக் குணவு?
எனப்பல வினாக்கள் இயல்பாய்க் கேட்டன
சம்பு சர்மா தலையில் நீற்றை
வம்பு நரிகள் மருண்டு நோக்கிக்
கெக்கலி கொட்டி கேலி செய்து
பக்கலில் வந்து பரிபவம் புரியினும்
இனத்து நரிகளுக்கு இன்முகத் தோடு
வரவேற் புநல்கி வணக்கங் கூறி
நரிசம்பு சர்மா நவில லுற்றது
தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்
நரிசம்பு சர்மா நன்குநோக் கிற்று
வனத்துறை யினர்விட்டு வைத்த அமுதை
தினத்தொடங் கியநரி தீப்பசி தீர்ந்தது
பிள்ளை யார்க்குப் பிடித்த மான
வெள்ளை அவல்பொரி விருப்போடு உண்டதால்
நரியின் குணந்தான் நல்லதாய் மாறிட
கரிமா முகனின் காலடி யருகே
சுகமாய் இராமுழு துந்தூங் கிற்றே
ககன மதனில் காரிருள் கிழித்தே
கதிரவன் செவ்வொளிக் கற்றைகள் ஒருசில
விதிநன் காகிட விரிந்த வனம்மேல்
வெற்றி கரமாய் விழுந்துள் சென்றதால்
நற்றாள் அருகே நரியும் விழித்தது
வாரண முகனை வலம்வந் தேத்தி
ஆரணி யத்துள் ஆழ்ந்து சென்றது
கரிமா முகனின் கருணையி னாலே
அரிமா முதலிய அடவி விலங்கால்
வருந்துயர் நீங்கி வனத்தில் உள்ள
தருதரும் கனிகளைச் சாப்பிட லுற்றுப்
பலதினம் அந்தப் பரந்த வனத்தில்
நலமிகு ஞான நற்சிந் தனையுடன்
சம்பு சர்மா தனித்துத் திரிகையில்
வம்பு நரிகள் வந்தெதிர்ப் பட்டன
கும்பலாய் வந்த குறுநரி மாக்கள்
சம்புசர் மாவே தருக்கள் மிகுந்த
விரிந்தவிக் காட்டில் வெகுநா ளாய்நீ
தரிசனம் எமக்குத் தராத தேனோ?
நெற்றியில் ஏனோ நீற்றுப் பூச்சு?
ஒற்றை நாடியாய் உனதுடல் மெலிந்ததென்?
மனிதரில் ஒருசிலர் மதிநுதல் அதனில்
புனிதமாய்க் கருதிப் போற்றிப் பூசிடும்
திருநீறு உன்மேல் திகழ்வ தேனோ?
வருமோ வதனால் வயிற்றுக் குணவு?
எனப்பல வினாக்கள் இயல்பாய்க் கேட்டன
சம்பு சர்மா தலையில் நீற்றை
வம்பு நரிகள் மருண்டு நோக்கிக்
கெக்கலி கொட்டி கேலி செய்து
பக்கலில் வந்து பரிபவம் புரியினும்
இனத்து நரிகளுக்கு இன்முகத் தோடு
வரவேற் புநல்கி வணக்கங் கூறி
நரிசம்பு சர்மா நவில லுற்றது
தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்
பத்துயோ சனைக்கப் பால்ஓர் ஆலடி
அத்தி முகவனின் அருள்பெற் றேன்நான்
அதன்பின் அடவியில் ஆனை முகனை
இதயந் தன்னில் இருத்திக் கொண்டே
காட்டுத் தீதருங் காய்ந்த சாம்பலைத்
சூட்டிக் கொண்டே சுற்றித் திரிந்தேன்
கரேணு முகத்தோன் கருணையைப் பெற்ற
ஒரேநரி இக்கணம் உலகினில் நானே
விலாழிநீர் பொழியும் விநாயகன் அருளால்
புலாலுண வதனின் புன்மையை உணர்ந்தேன்
சைவ உணவையே சாப்பிடு வதென்று
தெய்வமுன் சபதம் தீரமாய்ச் செய்தேன்
குதிரை நண்டு கோழி யாடு
முதலிய வற்றை மொக்குதல் விடுத்தேன்
காய்கனி கிழங்குணக் கற்றுக் கொண்டு
தூயநன் னெறிசெலச் சூளு ரைத்தேன்
சைவ நன்னெறி சார்ந்ததன் விளைவாய்
தெய்வவெண் ணீறு தினமும் அணிந்தேன்
நிலையா வாழ்க்கையை நினைப்பிப் பதனால்
தலையில் நீற்றைத் தரித்துக் கொண்டேன்
சம்பு சர்மா தந்த பதிலை
வம்பு நரிகள் மதித்துக் கேட்டன
தாழ்ந்திடும் சம்பு சர்மா தன்னிடம்
கீழ்வருங் கேள்வியைக் கேட்டன நரிகள்
நீற்றைப் புனைந்தும் நிலத்தில் பலபேர்
சோற்றொடு புலாலின் சுவையை விட்டிலர்
நரர்கள் புலாலை நாடி இருக்க
நரிநீ விடுத்தல் ஞாயந் தானோ?
நாரை யூரில் நற்றமிழ் மதுரையில்
நாரை மீன்களை நாடுதல் ஒழிந்து
சிந்தையில் எந்தைச் சிவனை யிருத்தி
முந்தை வினையற முத்தி பெற்றது
பறவை சைவம் பழகிடும் எனின்அத்
திறமை நரியிடம் திகழ்ந்தி டாதோ
அத்தி முகத்தோன் அருள்பெற் றமையால்
அத்திறன் உடைய அருநரி நானே
நம்பன் தமக்கும் நரிகள் நமக்கும்
சம்பு எனும்பெயர் சார்தலை ஓர்மின்
வேதம் ஓதும்முன் வேதியர் யாவரும்
ஓதும் மந்திரம் ஓங்கா ரம்மே
களிறு தும்பிக் கையை உயர்த்திப்
பிளிறிடல் மட்டும் பிரணவ மாமோ?
நாளும்அக் குடிலையை நரிகள்நாம் இசைத்திடின்
ஊளை யிடலென உளறுவ தேனோ?
சம்பு சர்மா தந்தவித் தடைக்கு
வம்பு நரிகள் வருமாறு உரைத்தன
கரிசெயும் பிளிறலின் கம்பீ ரத்தை
நரியிடும் ஊளையில் நாடுவ தெங்ஙனம்?
முட்டாள் தனமாய் முன்வரும் தடைக்குப்
பட்டெனச் சம்பு பதில்சொல் லிற்று
வரகுண பாண்டிய மன்னனைத் தவிர
நரியினோங் கார நாதமார் அறிவார்?
வரகுண பாண்டியன் மனமுரு கிடவே
பிரணவம் இசைத்த பீடுடை நரிக்கே
பளபளப் பான பலபட் டாடைகள்
புளகாங் கிதமுறப் போர்த்தினன் அன்றே
மணிவா சகர்க்காய் மகேசன் முன்னம்
அணியணி யாக அசுவ மாக்கிட
நம்முடை முன்னோர் நரிகளை யன்றோ
நம்பினார் அந்த நம்பன் தானும்
ஆனைக் காவில் ஆனையும் சிலந்தியும்
மானிட மேந்தியை வழிபட் டுய்ந்தன
குரங்கு அணில் காக்கை கூடி வழிபட
குரங்கணில் முட்டம்பேர் கொண்ட தோரூர்
எறும்புகள் கூடி யீசனைப் பூசனை
எறும்பூ ரினில்செய்து ஏற்றம் பெற்றன
அரிமா பன்றி ஆமை பாம்பு
கரிய குருவி கழுதை குதிரை
நண்டு மயில்மீன் நாரை தவளை
வண்டு காளை மாடு கருடன்
முயல்முத லியபல முக்கிய வுயிர்கள்
முயன்று முன்னவன் பூசை முடித்தன
தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்
அத்தி முகவனின் அருள்பெற் றேன்நான்
அதன்பின் அடவியில் ஆனை முகனை
இதயந் தன்னில் இருத்திக் கொண்டே
காட்டுத் தீதருங் காய்ந்த சாம்பலைத்
சூட்டிக் கொண்டே சுற்றித் திரிந்தேன்
கரேணு முகத்தோன் கருணையைப் பெற்ற
ஒரேநரி இக்கணம் உலகினில் நானே
விலாழிநீர் பொழியும் விநாயகன் அருளால்
புலாலுண வதனின் புன்மையை உணர்ந்தேன்
சைவ உணவையே சாப்பிடு வதென்று
தெய்வமுன் சபதம் தீரமாய்ச் செய்தேன்
குதிரை நண்டு கோழி யாடு
முதலிய வற்றை மொக்குதல் விடுத்தேன்
காய்கனி கிழங்குணக் கற்றுக் கொண்டு
தூயநன் னெறிசெலச் சூளு ரைத்தேன்
சைவ நன்னெறி சார்ந்ததன் விளைவாய்
தெய்வவெண் ணீறு தினமும் அணிந்தேன்
நிலையா வாழ்க்கையை நினைப்பிப் பதனால்
தலையில் நீற்றைத் தரித்துக் கொண்டேன்
சம்பு சர்மா தந்த பதிலை
வம்பு நரிகள் மதித்துக் கேட்டன
தாழ்ந்திடும் சம்பு சர்மா தன்னிடம்
கீழ்வருங் கேள்வியைக் கேட்டன நரிகள்
நீற்றைப் புனைந்தும் நிலத்தில் பலபேர்
சோற்றொடு புலாலின் சுவையை விட்டிலர்
நரர்கள் புலாலை நாடி இருக்க
நரிநீ விடுத்தல் ஞாயந் தானோ?
நாரை யூரில் நற்றமிழ் மதுரையில்
நாரை மீன்களை நாடுதல் ஒழிந்து
சிந்தையில் எந்தைச் சிவனை யிருத்தி
முந்தை வினையற முத்தி பெற்றது
பறவை சைவம் பழகிடும் எனின்அத்
திறமை நரியிடம் திகழ்ந்தி டாதோ
அத்தி முகத்தோன் அருள்பெற் றமையால்
அத்திறன் உடைய அருநரி நானே
நம்பன் தமக்கும் நரிகள் நமக்கும்
சம்பு எனும்பெயர் சார்தலை ஓர்மின்
வேதம் ஓதும்முன் வேதியர் யாவரும்
ஓதும் மந்திரம் ஓங்கா ரம்மே
களிறு தும்பிக் கையை உயர்த்திப்
பிளிறிடல் மட்டும் பிரணவ மாமோ?
நாளும்அக் குடிலையை நரிகள்நாம் இசைத்திடின்
ஊளை யிடலென உளறுவ தேனோ?
சம்பு சர்மா தந்தவித் தடைக்கு
வம்பு நரிகள் வருமாறு உரைத்தன
கரிசெயும் பிளிறலின் கம்பீ ரத்தை
நரியிடும் ஊளையில் நாடுவ தெங்ஙனம்?
முட்டாள் தனமாய் முன்வரும் தடைக்குப்
பட்டெனச் சம்பு பதில்சொல் லிற்று
வரகுண பாண்டிய மன்னனைத் தவிர
நரியினோங் கார நாதமார் அறிவார்?
வரகுண பாண்டியன் மனமுரு கிடவே
பிரணவம் இசைத்த பீடுடை நரிக்கே
பளபளப் பான பலபட் டாடைகள்
புளகாங் கிதமுறப் போர்த்தினன் அன்றே
மணிவா சகர்க்காய் மகேசன் முன்னம்
அணியணி யாக அசுவ மாக்கிட
நம்முடை முன்னோர் நரிகளை யன்றோ
நம்பினார் அந்த நம்பன் தானும்
ஆனைக் காவில் ஆனையும் சிலந்தியும்
மானிட மேந்தியை வழிபட் டுய்ந்தன
குரங்கு அணில் காக்கை கூடி வழிபட
குரங்கணில் முட்டம்பேர் கொண்ட தோரூர்
எறும்புகள் கூடி யீசனைப் பூசனை
எறும்பூ ரினில்செய்து ஏற்றம் பெற்றன
அரிமா பன்றி ஆமை பாம்பு
கரிய குருவி கழுதை குதிரை
நண்டு மயில்மீன் நாரை தவளை
வண்டு காளை மாடு கருடன்
முயல்முத லியபல முக்கிய வுயிர்கள்
முயன்று முன்னவன் பூசை முடித்தன
தொடரும். . . நன்றி: பிள்ளையார் பித்தன் இணையம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|