புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாலாம் தினம் வடநாட்டு பெண்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை "கார்வ சௌத் " சூரிய உதயம் முதல் ஆரம்பித்து , மாலை சந்திரனை தரிசிக்கும் வரை கல்யாணம் ஆன பெண்கள், உண்ணா நோன்பு இருந்து , தன்னுடைய கணவன் ஏழேழு ஜன்மத்திற்கும்
தனக்கே கணவனாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி இருக்கும் நோன்பு . மாலை சந்திரனை கண்டபிறகு கணவன் கையால் பழரசம் பருகி விரதத்தை முடிப்பர் . கணவனும் அன்று அவர்களை வேலை எதுவும் செய்யவிடாமல் மனைவிக்கு உதவியாக இருப்பர்.
சமிப காலங்களில் கல்யாணம் ஆகாத, கல்லூரி மாணவிகளும் ,தங்கள் காதல் நிறைவேறவும் தன் காதலனே ஏழேழு ஜன்மத்திற்கும் காதல் கணவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள் ( பாருங்கள் , புதுமையிலும் ஒரு பழமையை நம் நாட்டு பெண்களால் மட்டுமே கொண்டு வரமுடிகிறது )
ஆன்மீகத்தில் பதியவேண்டியது நகைச்சுவை பகுதியில் பதிவாகி உள்ளதே என்று குழப்பத்தை நீக்க ,
இதை சார்ந்து ஒரு நகைச்சுவை அனுபவிப்போம்
மேல் உலகத்தில் , சித்திர குப்தன் -- வானுலக கணக்காயர் , சிருஷ்டி கடவுள் பிரம்மாவிடம் வந்து முறை இடுகிறார் .
பிரபு , இந்த கார்வா சௌத் ,விரதத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் . தொல்லை தாங்க முடியவில்லை என்கிறார் .
பிரம்மா," என்ன விஷயம் , என்ன தொல்லை "
சிகு : இந்த பெண்களெல்லாம் ஏழேழு ஜன்மத்திற்கும் இப்போதைய கணவனே ,கணவனாக வர வரம் வேண்டுகிறார்கள் .
பிரம்மா : இதில் என்ன கஷ்டம் ?
சிகு: கஷ்டமே இங்கேதான் .எல்லா கணவன்மார்களும் ,ஒத்தியோட ஏழேழு ஜன்மத்திற்கும் நம்மால சமாளிக்க முடியாது .ரொம்ப கஷ்டம் . ஆகவே ஜென்மத்திற்கு ஒரு புது மனைவிதான் வேண்டுமென்கிறார்கள் . மிகவும் யோசனை பண்ணவேண்டியது . ந்யாயம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
பிரம்மாவிற்கும் சரி என்றே பட்டாலும் , எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை !
அந்த சமயத்தில் நாரத முனிவர் அங்கு வந்து சேருகிறார். அவரிடம் யோசனை கேட்கிறார்கள்
அவர்கள் கவலையை போக்க , இதற்கு சரியான தீர்ப்பை , சுக்ஹ்சிங் , என்கிறவர் , பஞ்சாபில் இருக்கிறார்கள் . அவர் கொடுப்பார் என்கிறார் .
அதன் படி சி கு , சிங்கை பார்த்து , கஷ்டத்தை தெரிவித்து , யோசனை ஒன்றை கூற சொல்லுகிறார்கள் .
அதற்கு சிங்கும் ," என்ன இதெல்லாம் பெரிய பிராப்ளமா என்ன .ஜுஜுபி எனக்கு இது" .விரதம் இருந்து இப்போதைய கணவனே ஏழு ஜன்மத்திற்கும் கணவனாக வேண்டும் என்கிற பெண்களிடம் கூறுங்கள் ," உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
என்றார் .
ஆஹா சர்தார்ஜி அருமை அருமை என்று சி கு விடை பெற்றார்
ரமணியன்
கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாலாம் தினம் வடநாட்டு பெண்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை "கார்வ சௌத் " சூரிய உதயம் முதல் ஆரம்பித்து , மாலை சந்திரனை தரிசிக்கும் வரை கல்யாணம் ஆன பெண்கள், உண்ணா நோன்பு இருந்து , தன்னுடைய கணவன் ஏழேழு ஜன்மத்திற்கும்
தனக்கே கணவனாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி இருக்கும் நோன்பு . மாலை சந்திரனை கண்டபிறகு கணவன் கையால் பழரசம் பருகி விரதத்தை முடிப்பர் . கணவனும் அன்று அவர்களை வேலை எதுவும் செய்யவிடாமல் மனைவிக்கு உதவியாக இருப்பர்.
சமிப காலங்களில் கல்யாணம் ஆகாத, கல்லூரி மாணவிகளும் ,தங்கள் காதல் நிறைவேறவும் தன் காதலனே ஏழேழு ஜன்மத்திற்கும் காதல் கணவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள் ( பாருங்கள் , புதுமையிலும் ஒரு பழமையை நம் நாட்டு பெண்களால் மட்டுமே கொண்டு வரமுடிகிறது )
ஆன்மீகத்தில் பதியவேண்டியது நகைச்சுவை பகுதியில் பதிவாகி உள்ளதே என்று குழப்பத்தை நீக்க ,
இதை சார்ந்து ஒரு நகைச்சுவை அனுபவிப்போம்
மேல் உலகத்தில் , சித்திர குப்தன் -- வானுலக கணக்காயர் , சிருஷ்டி கடவுள் பிரம்மாவிடம் வந்து முறை இடுகிறார் .
பிரபு , இந்த கார்வா சௌத் ,விரதத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் . தொல்லை தாங்க முடியவில்லை என்கிறார் .
பிரம்மா," என்ன விஷயம் , என்ன தொல்லை "
சிகு : இந்த பெண்களெல்லாம் ஏழேழு ஜன்மத்திற்கும் இப்போதைய கணவனே ,கணவனாக வர வரம் வேண்டுகிறார்கள் .
பிரம்மா : இதில் என்ன கஷ்டம் ?
சிகு: கஷ்டமே இங்கேதான் .எல்லா கணவன்மார்களும் ,ஒத்தியோட ஏழேழு ஜன்மத்திற்கும் நம்மால சமாளிக்க முடியாது .ரொம்ப கஷ்டம் . ஆகவே ஜென்மத்திற்கு ஒரு புது மனைவிதான் வேண்டுமென்கிறார்கள் . மிகவும் யோசனை பண்ணவேண்டியது . ந்யாயம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
பிரம்மாவிற்கும் சரி என்றே பட்டாலும் , எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை !
அந்த சமயத்தில் நாரத முனிவர் அங்கு வந்து சேருகிறார். அவரிடம் யோசனை கேட்கிறார்கள்
அவர்கள் கவலையை போக்க , இதற்கு சரியான தீர்ப்பை , சுக்ஹ்சிங் , என்கிறவர் , பஞ்சாபில் இருக்கிறார்கள் . அவர் கொடுப்பார் என்கிறார் .
அதன் படி சி கு , சிங்கை பார்த்து , கஷ்டத்தை தெரிவித்து , யோசனை ஒன்றை கூற சொல்லுகிறார்கள் .
அதற்கு சிங்கும் ," என்ன இதெல்லாம் பெரிய பிராப்ளமா என்ன .ஜுஜுபி எனக்கு இது" .விரதம் இருந்து இப்போதைய கணவனே ஏழு ஜன்மத்திற்கும் கணவனாக வேண்டும் என்கிற பெண்களிடம் கூறுங்கள் ," உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
என்றார் .
ஆஹா சர்தார்ஜி அருமை அருமை என்று சி கு விடை பெற்றார்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
" உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
ஹா ஹா ஹா ஹா....!!!!
இதற்குப் பிறகு எந்தப் பெண்ணாவது கார்வ சௌத் விரதம் மேற்கொள்வாரா என்ன? அனைவரும் ஒட்டுமொத்தமாக ஓடிப் போயிருப்பார்கள்!
நன்கு சிரிக்க வைத்தீர்கள் ஐயா!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
வானுலகோருக்கும் நம் சர்தார்ஜி சேவை ,தேவை .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:வானுலகோருக்கும் நம் சர்தார்ஜி சேவை ,தேவை .
ரமணியன்
ஆமாம், இங்கு சர்தார்ஜியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூற மறந்துவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆன்மீகம் நகைச்சுவையாய் மா(ற்)றியது மிக அருமை ஐயா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|