புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு
Page 1 of 1 •
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் லட்சக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 175 பேர் வெள்ளத்தால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நதி நீர் மட்டம் உயர்ந்ததில் அடித்துச்செல்லப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இந்திய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
திங்களன்று இந்த கடிதத்திற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப், மோடிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இந்தியாவுக்கு எந்த வகையிலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும், பிரதமர் நவாஸ் ஷரிப் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக அதிகமாக இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாக காஷ்மீர் இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுளும் இந்த உதவி செய்ய முன்வரும் ஆலோசனையை ஏற்க மாட்டார்கள் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் இந்த இரண்டு நாடுகளிலும் மீட்புப் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர். பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில்தான் உயிரழந்துள்ளனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். செனாப் நதி திடீரென்று உயர்ந்ததில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கின.
இந்தியாவின் எல்லைக்கு வெளியேயிருந்து இந்தியாவுக்குள் பாயும் நீர் வரத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெள்ளம்தான் தற்போதைய கவலையாக உள்ளது என்று ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அம்மாநிலத்தில் கடந்த ஐந்து தசாப்தங்களில் காணாத அளவிலான பெரிய வெள்ளமாக கருதப்படுகிறது. இந்த மோசமான வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளை மீட்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சாலை மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து தொலைதூர பகுதிகளில் தவிக்கும் மக்களை அணுகுவது என்பது ஒரு கடினமான சவாலாக இருக்கிறது.
இந்திய இராணுவம் மற்றும் விமானப் படையினர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி நிவாரண பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கின்றனர். அவர்களால் முடிந்தவரை பல ஆயிரம் மக்களை வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற்றியுள்ளனர். கடற்படை கமாண்டோக்களும் உயிர் பிழைத்தவர்கள் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை குறைந்துள்ளது என்றாலும் இந்திய காஷ்மீரின் பல பகுதிகள் இன்னும் அணுக இயலாத நிலையில் உள்ளன. அதன் தலைநகர் ஸ்ரீநகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
‘ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரில் சிக்கித்தவிக்கும் மக்களை கூடிய விரைவில் மீட்பதே எங்களின நோக்கம். இந்த நிலையிலிருந்து அனைவரும் காப்பாற்றப்படும் வரை நாங்கள் தொடர்ந்தும் மீட்பு பணிகளை மேற்கொள்வோம்’, என்று மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் டி.எஸ்.ஹூடா தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 175 பேர் வெள்ளத்தால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நதி நீர் மட்டம் உயர்ந்ததில் அடித்துச்செல்லப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இந்திய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
திங்களன்று இந்த கடிதத்திற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப், மோடிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இந்தியாவுக்கு எந்த வகையிலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும், பிரதமர் நவாஸ் ஷரிப் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக அதிகமாக இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாக காஷ்மீர் இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுளும் இந்த உதவி செய்ய முன்வரும் ஆலோசனையை ஏற்க மாட்டார்கள் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் இந்த இரண்டு நாடுகளிலும் மீட்புப் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர். பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில்தான் உயிரழந்துள்ளனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். செனாப் நதி திடீரென்று உயர்ந்ததில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கின.
இந்தியாவின் எல்லைக்கு வெளியேயிருந்து இந்தியாவுக்குள் பாயும் நீர் வரத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெள்ளம்தான் தற்போதைய கவலையாக உள்ளது என்று ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அம்மாநிலத்தில் கடந்த ஐந்து தசாப்தங்களில் காணாத அளவிலான பெரிய வெள்ளமாக கருதப்படுகிறது. இந்த மோசமான வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளை மீட்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சாலை மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து தொலைதூர பகுதிகளில் தவிக்கும் மக்களை அணுகுவது என்பது ஒரு கடினமான சவாலாக இருக்கிறது.
இந்திய இராணுவம் மற்றும் விமானப் படையினர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி நிவாரண பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கின்றனர். அவர்களால் முடிந்தவரை பல ஆயிரம் மக்களை வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற்றியுள்ளனர். கடற்படை கமாண்டோக்களும் உயிர் பிழைத்தவர்கள் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை குறைந்துள்ளது என்றாலும் இந்திய காஷ்மீரின் பல பகுதிகள் இன்னும் அணுக இயலாத நிலையில் உள்ளன. அதன் தலைநகர் ஸ்ரீநகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
‘ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரில் சிக்கித்தவிக்கும் மக்களை கூடிய விரைவில் மீட்பதே எங்களின நோக்கம். இந்த நிலையிலிருந்து அனைவரும் காப்பாற்றப்படும் வரை நாங்கள் தொடர்ந்தும் மீட்பு பணிகளை மேற்கொள்வோம்’, என்று மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் டி.எஸ்.ஹூடா தெரிவித்துள்ளார்.
Post by Eegarai Net.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இந்தியா அளித்த வெள்ள நிவாரண உதவி-ஏற்றது பாகிஸ்தான்
» வெள்ள மீட்பு பணியில் 2 போலீசார் உயிரிழப்பு
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!
» பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை
» வெள்ள மீட்பு பணியில் 2 போலீசார் உயிரிழப்பு
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!
» பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|