புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
70 Posts - 53%
heezulia
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_m10இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 5:32 pm

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் லட்சக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 175 பேர் வெள்ளத்தால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நதி நீர் மட்டம் உயர்ந்ததில் அடித்துச்செல்லப்பட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இந்திய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

திங்களன்று இந்த கடிதத்திற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப், மோடிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இந்தியாவுக்கு எந்த வகையிலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும், பிரதமர் நவாஸ் ஷரிப் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக அதிகமாக இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாக காஷ்மீர் இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுளும் இந்த உதவி செய்ய முன்வரும் ஆலோசனையை ஏற்க மாட்டார்கள் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த இரண்டு நாடுகளிலும் மீட்புப் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர். பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில்தான் உயிரழந்துள்ளனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் அதிகாரத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். செனாப் நதி திடீரென்று உயர்ந்ததில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கின.

இந்தியாவின் எல்லைக்கு வெளியேயிருந்து இந்தியாவுக்குள் பாயும் நீர் வரத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெள்ளம்தான் தற்போதைய கவலையாக உள்ளது என்று ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அம்மாநிலத்தில் கடந்த ஐந்து தசாப்தங்களில் காணாத அளவிலான பெரிய வெள்ளமாக கருதப்படுகிறது. இந்த மோசமான வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளை மீட்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சாலை மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து தொலைதூர பகுதிகளில் தவிக்கும் மக்களை அணுகுவது என்பது ஒரு கடினமான சவாலாக இருக்கிறது.

இந்திய இராணுவம் மற்றும் விமானப் படையினர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி நிவாரண பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கின்றனர். அவர்களால் முடிந்தவரை பல ஆயிரம் மக்களை வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற்றியுள்ளனர். கடற்படை கமாண்டோக்களும் உயிர் பிழைத்தவர்கள் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை குறைந்துள்ளது என்றாலும் இந்திய காஷ்மீரின் பல பகுதிகள் இன்னும் அணுக இயலாத நிலையில் உள்ளன. அதன் தலைநகர் ஸ்ரீநகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

‘ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரில் சிக்கித்தவிக்கும் மக்களை கூடிய விரைவில் மீட்பதே எங்களின நோக்கம். இந்த நிலையிலிருந்து அனைவரும் காப்பாற்றப்படும் வரை நாங்கள் தொடர்ந்தும் மீட்பு பணிகளை மேற்கொள்வோம்’, என்று மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் டி.எஸ்.ஹூடா தெரிவித்துள்ளார்.








இந்தியா, பாகிஸ்தான் வெள்ள உயிரிழப்பு 375 ஆக உயர்வு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக