Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
+3
ராஜா
சிவா
T.N.Balasubramanian
7 posters
Page 1 of 1
ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாலாம் தினம் வடநாட்டு பெண்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை "கார்வ சௌத் " சூரிய உதயம் முதல் ஆரம்பித்து , மாலை சந்திரனை தரிசிக்கும் வரை கல்யாணம் ஆன பெண்கள், உண்ணா நோன்பு இருந்து , தன்னுடைய கணவன் ஏழேழு ஜன்மத்திற்கும்
தனக்கே கணவனாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி இருக்கும் நோன்பு . மாலை சந்திரனை கண்டபிறகு கணவன் கையால் பழரசம் பருகி விரதத்தை முடிப்பர் . கணவனும் அன்று அவர்களை வேலை எதுவும் செய்யவிடாமல் மனைவிக்கு உதவியாக இருப்பர்.
சமிப காலங்களில் கல்யாணம் ஆகாத, கல்லூரி மாணவிகளும் ,தங்கள் காதல் நிறைவேறவும் தன் காதலனே ஏழேழு ஜன்மத்திற்கும் காதல் கணவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள் ( பாருங்கள் , புதுமையிலும் ஒரு பழமையை நம் நாட்டு பெண்களால் மட்டுமே கொண்டு வரமுடிகிறது )
ஆன்மீகத்தில் பதியவேண்டியது நகைச்சுவை பகுதியில் பதிவாகி உள்ளதே என்று குழப்பத்தை நீக்க ,
இதை சார்ந்து ஒரு நகைச்சுவை அனுபவிப்போம்
மேல் உலகத்தில் , சித்திர குப்தன் -- வானுலக கணக்காயர் , சிருஷ்டி கடவுள் பிரம்மாவிடம் வந்து முறை இடுகிறார் .
பிரபு , இந்த கார்வா சௌத் ,விரதத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் . தொல்லை தாங்க முடியவில்லை என்கிறார் .
பிரம்மா," என்ன விஷயம் , என்ன தொல்லை "
சிகு : இந்த பெண்களெல்லாம் ஏழேழு ஜன்மத்திற்கும் இப்போதைய கணவனே ,கணவனாக வர வரம் வேண்டுகிறார்கள் .
பிரம்மா : இதில் என்ன கஷ்டம் ?
சிகு: கஷ்டமே இங்கேதான் .எல்லா கணவன்மார்களும் ,ஒத்தியோட ஏழேழு ஜன்மத்திற்கும் நம்மால சமாளிக்க முடியாது .ரொம்ப கஷ்டம் . ஆகவே ஜென்மத்திற்கு ஒரு புது மனைவிதான் வேண்டுமென்கிறார்கள் . மிகவும் யோசனை பண்ணவேண்டியது . ந்யாயம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
பிரம்மாவிற்கும் சரி என்றே பட்டாலும் , எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை !
அந்த சமயத்தில் நாரத முனிவர் அங்கு வந்து சேருகிறார். அவரிடம் யோசனை கேட்கிறார்கள்
அவர்கள் கவலையை போக்க , இதற்கு சரியான தீர்ப்பை , சுக்ஹ்சிங் , என்கிறவர் , பஞ்சாபில் இருக்கிறார்கள் . அவர் கொடுப்பார் என்கிறார் .
அதன் படி சி கு , சிங்கை பார்த்து , கஷ்டத்தை தெரிவித்து , யோசனை ஒன்றை கூற சொல்லுகிறார்கள் .
அதற்கு சிங்கும் ," என்ன இதெல்லாம் பெரிய பிராப்ளமா என்ன .ஜுஜுபி எனக்கு இது" .விரதம் இருந்து இப்போதைய கணவனே ஏழு ஜன்மத்திற்கும் கணவனாக வேண்டும் என்கிற பெண்களிடம் கூறுங்கள் ," உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
என்றார் .
ஆஹா சர்தார்ஜி அருமை அருமை என்று சி கு விடை பெற்றார்
ரமணியன்
கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாலாம் தினம் வடநாட்டு பெண்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை "கார்வ சௌத் " சூரிய உதயம் முதல் ஆரம்பித்து , மாலை சந்திரனை தரிசிக்கும் வரை கல்யாணம் ஆன பெண்கள், உண்ணா நோன்பு இருந்து , தன்னுடைய கணவன் ஏழேழு ஜன்மத்திற்கும்
தனக்கே கணவனாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி இருக்கும் நோன்பு . மாலை சந்திரனை கண்டபிறகு கணவன் கையால் பழரசம் பருகி விரதத்தை முடிப்பர் . கணவனும் அன்று அவர்களை வேலை எதுவும் செய்யவிடாமல் மனைவிக்கு உதவியாக இருப்பர்.
சமிப காலங்களில் கல்யாணம் ஆகாத, கல்லூரி மாணவிகளும் ,தங்கள் காதல் நிறைவேறவும் தன் காதலனே ஏழேழு ஜன்மத்திற்கும் காதல் கணவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள் ( பாருங்கள் , புதுமையிலும் ஒரு பழமையை நம் நாட்டு பெண்களால் மட்டுமே கொண்டு வரமுடிகிறது )
ஆன்மீகத்தில் பதியவேண்டியது நகைச்சுவை பகுதியில் பதிவாகி உள்ளதே என்று குழப்பத்தை நீக்க ,
இதை சார்ந்து ஒரு நகைச்சுவை அனுபவிப்போம்
மேல் உலகத்தில் , சித்திர குப்தன் -- வானுலக கணக்காயர் , சிருஷ்டி கடவுள் பிரம்மாவிடம் வந்து முறை இடுகிறார் .
பிரபு , இந்த கார்வா சௌத் ,விரதத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் . தொல்லை தாங்க முடியவில்லை என்கிறார் .
பிரம்மா," என்ன விஷயம் , என்ன தொல்லை "
சிகு : இந்த பெண்களெல்லாம் ஏழேழு ஜன்மத்திற்கும் இப்போதைய கணவனே ,கணவனாக வர வரம் வேண்டுகிறார்கள் .
பிரம்மா : இதில் என்ன கஷ்டம் ?
சிகு: கஷ்டமே இங்கேதான் .எல்லா கணவன்மார்களும் ,ஒத்தியோட ஏழேழு ஜன்மத்திற்கும் நம்மால சமாளிக்க முடியாது .ரொம்ப கஷ்டம் . ஆகவே ஜென்மத்திற்கு ஒரு புது மனைவிதான் வேண்டுமென்கிறார்கள் . மிகவும் யோசனை பண்ணவேண்டியது . ந்யாயம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
பிரம்மாவிற்கும் சரி என்றே பட்டாலும் , எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை !
அந்த சமயத்தில் நாரத முனிவர் அங்கு வந்து சேருகிறார். அவரிடம் யோசனை கேட்கிறார்கள்
அவர்கள் கவலையை போக்க , இதற்கு சரியான தீர்ப்பை , சுக்ஹ்சிங் , என்கிறவர் , பஞ்சாபில் இருக்கிறார்கள் . அவர் கொடுப்பார் என்கிறார் .
அதன் படி சி கு , சிங்கை பார்த்து , கஷ்டத்தை தெரிவித்து , யோசனை ஒன்றை கூற சொல்லுகிறார்கள் .
அதற்கு சிங்கும் ," என்ன இதெல்லாம் பெரிய பிராப்ளமா என்ன .ஜுஜுபி எனக்கு இது" .விரதம் இருந்து இப்போதைய கணவனே ஏழு ஜன்மத்திற்கும் கணவனாக வேண்டும் என்கிற பெண்களிடம் கூறுங்கள் ," உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
என்றார் .
ஆஹா சர்தார்ஜி அருமை அருமை என்று சி கு விடை பெற்றார்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
" உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
ஹா ஹா ஹா ஹா....!!!!
இதற்குப் பிறகு எந்தப் பெண்ணாவது கார்வ சௌத் விரதம் மேற்கொள்வாரா என்ன? அனைவரும் ஒட்டுமொத்தமாக ஓடிப் போயிருப்பார்கள்!
நன்கு சிரிக்க வைத்தீர்கள் ஐயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
வானுலகோருக்கும் நம் சர்தார்ஜி சேவை ,தேவை .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
T.N.Balasubramanian wrote:வானுலகோருக்கும் நம் சர்தார்ஜி சேவை ,தேவை .
ரமணியன்
ஆமாம், இங்கு சர்தார்ஜியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூற மறந்துவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
ஆன்மீகம் நகைச்சுவையாய் மா(ற்)றியது மிக அருமை ஐயா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Similar topics
» நீதான் செல்வம், நீதான் அமுதம் :)
» கணவன் வாங்கலையோ..கணவன்!!!
» நீதான்…!
» நீதான் முடிவுசெய்யவேண்டும் !
» திரும்பி வராது
» கணவன் வாங்கலையோ..கணவன்!!!
» நீதான்…!
» நீதான் முடிவுசெய்யவேண்டும் !
» திரும்பி வராது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|