Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
+6
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
யினியவன்
M.M.SENTHIL
சிவா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
“குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
First topic message reminder :
வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன.
அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம்.
''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?''
''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும் போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்குவரத்துத் துறை, மின்சார துறை..எல்லா துறைகளும் நஷ்டத்துல போறப்ப.. நாட்டை காப்பாத்தணுமேங்கிறதுக்காக தங்களோட பணத்தை வாரிக்கொடுக்கிற குடிகாரர்களை... தியாகிகளா அறிவிக்கணும். குடியால யாராவது இறந்துட்டா அவரோட குடும்பத்தை அரசுத் தத்தெடுத்துக்கணும். குடிக்காரர்களுக்குனு தனி சிறப்பு மருத்துவமனைக் கட்டி இலவச சிகிச்சைச் செய்யணும். வாங்குற சரக்குக்குக் கண்டிப்பா பில் தரனும். சினிமால சரக்கு அடிக்கிற மாதிரி சீன் வெச்சா அந்தப் படத்தோட லாபத்துல 25 சதவிகதத்தை எங்களுக்குத் தரணும். ஆலையிருந்து கொண்டுவர்றப்ப சரக்கு விபத்துகுள்ளாச்சுன்னா அதுக்கு இன்ஸ¨ரன்ஸ் இருக்கு. அதுமாதிரி குடிகாரர் ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ¨ரன்ஸ் போட வழிவகை செய்யணும். மதுவால வர்ர பிரச்னையைச் சரி செய்யுற மருந்தைக் குறைந்த விலையில தரணும். ஒரு லிட்டர் சரக்கு உற்பத்தியாக 12 ரூபாய்தான் செலவு. அதனால ஒரு குவாட்டர் 20 ரூபாய்க்கும் ஃபுல் 45 ரூபாய்க்கும்தான் விக்கணும்... இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2010-ல இருந்து கட்சி நடத்திக்ட்டு வர்ரேன்''
''நீங்க சொன்ன எதுவும் செயல்படுத்த முடியுற மாதிரி இல்லையே?''
''செயல்படுத்தித்தான் ஆகணும். ஏழு ரூபாய் சரக்கை, 100 ரூபாய்க்கு வித்தா மிச்ச காசுக்கு எங்க போவான்? வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளைலதான் ஈடுப்படுவான். ஏதாவது அரசு துறை லாபம் தந்துச்சுனா அவங்களுக்கு போனஸ் தர்றீங்க. குடிச்சு நாசமா போற எங்களுக்கு என்னங்க செஞ்சீங்க? இன்னமும் நாகப்பட்டினம், பழவேற்காடு, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள்ல கள்ள சாராயம் இருக்கு. மது விலை உயர்ந்தா நிச்சயம் அதுவும் அதிகரிக்கும். 2003-ல் டாஸ்மாக் தொடங்கினப்போ மொத்தம் 48 பிராண்டு சரக்குதான். இப்ப 250 பிராண்டு இருக்கு. அதுல முக்கால்வாசி தரமில்லாதது. அதை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடைச் செய்யணும். (கடைக்கு வந்த கஸ்டமரிடம் 'பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கேன்’னு அப்பறம் வாங்கனு திருப்பி அனுப்பிட்டு மீண்டும் தொடர்கிறார்). இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். நிறைவேற்றவில்லை என்றால், அடுத்து வர்ற தேர்தலை எங்கள் கட்சியின் சார்ப்பில் புறக்கணிப்போம்.''
''உங்கக் கட்சில மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?''
''குடிகாரர்கள் அத்தனைப் பேரும் என்னோட கட்சி உறுப்பினர்தான். மாத சந்தா எதுவும் உறுப்பினருக்குக் கிடையாது. மினிமம் பதினஞ்சு சரக்குகளின் பிராண்டு சொன்னாப்போதும் அவர் எங்கக் கட்சிதான்.
''ஆனால் இப்போதைய தலைவர்கள் எல்லோரும் மது விலக்கு வேண்டும் சொல்றாங்களே அப்படி ஒன்னு நடந்துட்டா?''
(ஷாக்காகிறார்... நீண்ட யோசனைக்கு பின்பு) இந்தத் திராவிட கட்சிகள் இருக்குறவரை மது விலக்கு சாத்தியமில்லை. ஏன்னா எல்லா ஆலைகளும் அவங்க கிட்டதான் இருக்கு. சமீபத்துல, கோட்டை பிரதிநிதி ஒருத்தர் மதுபான ஆலை ஒண்ணு தொடங்கினாரு. ஆனா, என்னமோ விஜயகாந்த் மட்டும்தான் குடிக்கிறார்னு விமர்சிக்கிறாங்க. எழுதிக்கோங்க... ஜார்ஜ் புஷ் அமெரிக்காவோட ஜனாதிபதியா போட்டி போட்டப்ப, 'நான் பயங்கரமா குடிப்பேன். என் மனைவி வேண்டுகோளுக்குக்கிணங்க குடிக்கறத்தை நிறுத்திட்டேன்னு உருக்கமா பேசி ஜெயிச்சார்.
அதுமாதிரி விஜயகாந்த் பேசினா அவர்தான் அடுத்த சி.எம்.
''நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''
விகடன்
வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன.
அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம்.
''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?''
''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும் போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்குவரத்துத் துறை, மின்சார துறை..எல்லா துறைகளும் நஷ்டத்துல போறப்ப.. நாட்டை காப்பாத்தணுமேங்கிறதுக்காக தங்களோட பணத்தை வாரிக்கொடுக்கிற குடிகாரர்களை... தியாகிகளா அறிவிக்கணும். குடியால யாராவது இறந்துட்டா அவரோட குடும்பத்தை அரசுத் தத்தெடுத்துக்கணும். குடிக்காரர்களுக்குனு தனி சிறப்பு மருத்துவமனைக் கட்டி இலவச சிகிச்சைச் செய்யணும். வாங்குற சரக்குக்குக் கண்டிப்பா பில் தரனும். சினிமால சரக்கு அடிக்கிற மாதிரி சீன் வெச்சா அந்தப் படத்தோட லாபத்துல 25 சதவிகதத்தை எங்களுக்குத் தரணும். ஆலையிருந்து கொண்டுவர்றப்ப சரக்கு விபத்துகுள்ளாச்சுன்னா அதுக்கு இன்ஸ¨ரன்ஸ் இருக்கு. அதுமாதிரி குடிகாரர் ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ¨ரன்ஸ் போட வழிவகை செய்யணும். மதுவால வர்ர பிரச்னையைச் சரி செய்யுற மருந்தைக் குறைந்த விலையில தரணும். ஒரு லிட்டர் சரக்கு உற்பத்தியாக 12 ரூபாய்தான் செலவு. அதனால ஒரு குவாட்டர் 20 ரூபாய்க்கும் ஃபுல் 45 ரூபாய்க்கும்தான் விக்கணும்... இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2010-ல இருந்து கட்சி நடத்திக்ட்டு வர்ரேன்''
''நீங்க சொன்ன எதுவும் செயல்படுத்த முடியுற மாதிரி இல்லையே?''
''செயல்படுத்தித்தான் ஆகணும். ஏழு ரூபாய் சரக்கை, 100 ரூபாய்க்கு வித்தா மிச்ச காசுக்கு எங்க போவான்? வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளைலதான் ஈடுப்படுவான். ஏதாவது அரசு துறை லாபம் தந்துச்சுனா அவங்களுக்கு போனஸ் தர்றீங்க. குடிச்சு நாசமா போற எங்களுக்கு என்னங்க செஞ்சீங்க? இன்னமும் நாகப்பட்டினம், பழவேற்காடு, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள்ல கள்ள சாராயம் இருக்கு. மது விலை உயர்ந்தா நிச்சயம் அதுவும் அதிகரிக்கும். 2003-ல் டாஸ்மாக் தொடங்கினப்போ மொத்தம் 48 பிராண்டு சரக்குதான். இப்ப 250 பிராண்டு இருக்கு. அதுல முக்கால்வாசி தரமில்லாதது. அதை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடைச் செய்யணும். (கடைக்கு வந்த கஸ்டமரிடம் 'பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கேன்’னு அப்பறம் வாங்கனு திருப்பி அனுப்பிட்டு மீண்டும் தொடர்கிறார்). இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். நிறைவேற்றவில்லை என்றால், அடுத்து வர்ற தேர்தலை எங்கள் கட்சியின் சார்ப்பில் புறக்கணிப்போம்.''
''உங்கக் கட்சில மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்?''
''குடிகாரர்கள் அத்தனைப் பேரும் என்னோட கட்சி உறுப்பினர்தான். மாத சந்தா எதுவும் உறுப்பினருக்குக் கிடையாது. மினிமம் பதினஞ்சு சரக்குகளின் பிராண்டு சொன்னாப்போதும் அவர் எங்கக் கட்சிதான்.
''ஆனால் இப்போதைய தலைவர்கள் எல்லோரும் மது விலக்கு வேண்டும் சொல்றாங்களே அப்படி ஒன்னு நடந்துட்டா?''
(ஷாக்காகிறார்... நீண்ட யோசனைக்கு பின்பு) இந்தத் திராவிட கட்சிகள் இருக்குறவரை மது விலக்கு சாத்தியமில்லை. ஏன்னா எல்லா ஆலைகளும் அவங்க கிட்டதான் இருக்கு. சமீபத்துல, கோட்டை பிரதிநிதி ஒருத்தர் மதுபான ஆலை ஒண்ணு தொடங்கினாரு. ஆனா, என்னமோ விஜயகாந்த் மட்டும்தான் குடிக்கிறார்னு விமர்சிக்கிறாங்க. எழுதிக்கோங்க... ஜார்ஜ் புஷ் அமெரிக்காவோட ஜனாதிபதியா போட்டி போட்டப்ப, 'நான் பயங்கரமா குடிப்பேன். என் மனைவி வேண்டுகோளுக்குக்கிணங்க குடிக்கறத்தை நிறுத்திட்டேன்னு உருக்கமா பேசி ஜெயிச்சார்.
அதுமாதிரி விஜயகாந்த் பேசினா அவர்தான் அடுத்த சி.எம்.
''நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1085833சிவா wrote:M.M.SENTHIL wrote:நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...
அப்படின்னா சங்கத் தலைவர் நீங்க இல்லையா பாஸ்?
ஏன் நல்லாதானே போய்க்கிட்டுருக்கு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1085905ராஜா wrote:இதுபோல வசனம் எல்லாம் தலைவர் காலையில் சொல்வது , சாயங்காலம் சங்கத்துக்கு போனவுடன் திரும்பவும் தலைவர் ஆயிடுவாரு.சிவா wrote:M.M.SENTHIL wrote:நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...
அப்படின்னா சங்கத் தலைவர் நீங்க இல்லையா பாஸ்?
உங்களுக்காகத்தான் வெயிட்டிங்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
//நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''//
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''//
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1085938krishnaamma wrote://நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''//
அவரு மட்டும் நல்லா இருக்கணும், மத்தவங்க எல்லாம் ?????
(கொலை பண்ணிடுவேன் உன்ன) என்ன ஒரு வில்லத்தனம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1085940M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085938krishnaamma wrote://நீங்க எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?''
நானும் சரக்கு அடிச்சு ஃபிளாட் ஆயிட்டா அப்புறம் குடிகாரர்களுக்காக யார் போராடுவாங்க? கட்சி தொடங்கினதிலிருந்து சரக்கைவிட்டுட்டேன்''//
அவரு மட்டும் நல்லா இருக்கணும், மத்தவங்க எல்லாம் ?????
(கொலை பண்ணிடுவேன் உன்ன) என்ன ஒரு வில்லத்தனம்
ம்..........இதத்தான்......இதத்தான் மக்கள் புரிந்துகொள்ளணும் செந்தில் இது இந்த கால தலைவர்கள் பெருபாலானவர்களுக்கும் பொருந்துமே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1085945krishnaamma wrote:
ம்..........இதத்தான்......இதத்தான் மக்கள் புரிந்துகொள்ளணும் செந்தில் இது இந்த கால தலைவர்கள் பெருபாலானவர்களுக்கும் பொருந்துமே?
அனைவருக்கும் பொருந்தும் அம்மா. ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை.. ஒரு கோட்டர், இருநூறு ரூபா பணம், இது மட்டும் இருந்தா போதும்.. நாட்ட எவன் ஆண்டா என்ன, எப்படி போனா என்ன..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1085935M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085905ராஜா wrote:இதுபோல வசனம் எல்லாம் தலைவர் காலையில் சொல்வது , சாயங்காலம் சங்கத்துக்கு போனவுடன் திரும்பவும் தலைவர் ஆயிடுவாரு.சிவா wrote:M.M.SENTHIL wrote:நாசமாப் போச்சு, போங்கடா நீங்களும் உங்க சங்கமும்...
அப்படின்னா சங்கத் தலைவர் நீங்க இல்லையா பாஸ்?
உங்களுக்காகத்தான் வெயிட்டிங்
ஐயயோ ஆள விடுங்க செந்தில் , நாங்க எல்லாம் இங்க சும்மா உதார் விடுற ஆளுங்க அவ்வளவு தான்
Re: “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
அம்மா உணவகத்திலிருந்து மலிவு விலை சுண்டல் வடை, ஊறுகாய், இலவச அம்மா தண்ணீர் பாக்கெட் கேட்கலாமே.
எல்லாம் ஒரு மார்க்கமாய் தான் இருக்காங்க.
சிவம்
எல்லாம் ஒரு மார்க்கமாய் தான் இருக்காங்க.
சிவம்
rksivam- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சரக்கு சாப்பிடுவோர் சங்கம்
» கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
» பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கணும்..!
» சில சரக்கு கடை...!
» விலைபோன சரக்கு
» கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
» பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கணும்..!
» சில சரக்கு கடை...!
» விலைபோன சரக்கு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|