புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மருந்து மாத்திரையெல்லாம் என்னாத்துக்கு? நான் பேசுறதைக் கேட்டாலே போதும். ஒரு நோயும் எட்டிப்பார்க்காது’ என ரணகளமாகக் கிளம்பியிருக்கிறார் 'ஹீலர்’ பாஸ்கர். கேட்கவே டெரரா இருக்குல்ல? வாங்க, கேட்போம். கடந்த எட்டு வருடங்களாக 'செவிவழி தொடு சிகிச்சை’ என்ற பெயரில் பேசிப் பேசியே நோயைத் தீர்த்துக்கொண்டிருக்கும்(?) அவரிடம் பேசினேன்.
''கோயம்புத்தூர் என்னோட சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே எனக்கு கழுத்துவலி, தலைவலி, கண்வலினு அடுத்தடுத்து நோய்கள் வந்துட்டே இருந்துச்சு. இந்த வியாதிகளோடேயே பி.இ முடிச்சேன். ஒரு கட்டத்துல நோய் முத்திப்போய் மனநோயாளி யாகித் திரிஞ்சேன். அப்போ, என்னோட ரத்தத்தைப் பரிசோதனை பண்ணினேன். அது கெட்டுப்போய் இருந்தது. நம்ம உடம்பை ஒழுங்கா வெச்சுக்க நமக்குத் தெரியலையே(?)ங்கிற ஆதங்கத்துல உடம்பை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆராய்ச்சி முடிவில் நான் தெரிஞ் சுக்கிட்ட விஷயம் இது தான். தூக்கம், மூச்சு, ஒழுக்கம், மனசு, சாப்பிடுறது, தண்ணி குடிக்கிறது. இந்த ஆறு விஷயத்துல நடக்கிற தவறுகள்தான் நம்மோட உடம்புக்கு நோயைக் கொடுக்குது. இதை சரிசெஞ்சா போதும். மருந்து, மாத்திரை இல்லாம எந்த நோயையும் குணப்படுத்திடலாம். இதுக்கு 'அனாடமிக் தெரப்பி’னு நான் பெயர் வெச்சிருக்கேன்'' என்று அட்டகாசமான அறிமுகம் கொடுத்துக்கொண்டு அடுத்த விஷயத்திற்குத் தாவுகிறார் 'ஹீலர்’ பாஸ்கர்.
இந்தக் கண்டுபிடிப்பைத் தெரிஞ்சுக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியலை. நாட்டு மக்களைப் பார்த்தா பாவமா இருந்துச்சு. அவங்களையும் சரிபண்ணுவோம்னு 'அக்குபஞ்சர்’, 'ஆல்டர்நேட்டிவ் தெரபி’னு ரெண்டு படிப்பையும் படிச்சுட்டு களத்துல இறங்கிட்டேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியானு பல வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டு என்னோட சேவையைச் செய்றேன். நோய்களை நான் ரெண்டு வகையா பிரிக்கிறேன். துப்பாக்கிச் சூடு, பாம்புக் கடி, விபத்துகள், கத்திக்குத்து... இப்படி 'வெளிக்காரணி’களால் உருவாகிற நோய்களை சரிபண்ண முடியாது. மத்தபடி சின்னக் கீறல்ல ஆரம்பிச்சு எய்ட்ஸ், எபோலோ வரை... உடம்புக்குள் ஏற்படுகிற 95 சதவிகித நோய்களை என்னால் குணப்படுத்த முடியும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. சுகரைக் குணப்படுத்த முடியாது, கேன்சரைக் குணப்படுத்த முடியாது, எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாது. இப்படி முடியாது முடியாதுனு சொல்றதுக்காகவா டாக்டரும், டாக்டர் படிப்பும்? அதனால, நான் சொல்றதை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. உடம்புல எந்த நோயும் வராது. ஒவ்வொரு வருடமும் உங்க உடம்பு தன் உறுப்புகளைப் புதுசா மாத்திக்கிடும்'' என்று தொடர்ந்தார் பாஸ்கர்.
''சிம்பிள் விஷயம்தான். நம்ம உடம்புல ஒவ்வொரு நிமிடத்திற்கும் 300 கோடி செல்கள் புதுப்பிக்கப்படும். அது சரியா நடந்துச்சுனா, எந்த வியாதியும் வராது. எப்படி?
* சாப்பிடும்போது உதட்டைப் பிரிச்சு சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடும் உணவு, உணவே அல்ல, குப்பை.
* பசி எடுத்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு நேரம் நிர்ண யித்துக்கொள்வது மிகப் பெரிய தவறு. பசி இல்லாதப்போ சாப்பிட்டா, அது உற்பத்தி யாக்கிக்கொண்டிருக்கிற புது செல்களைத் தொந்தரவு செய்து உற்பத்தியைத் தடுத்துவிடும்.
* தூங்கும்போது கொசுவத்தியைப் பயன் படுத்தவே கூடாது. ஏன்னா, அது உடம்புல புதுசா உற்பத்தியாகிட்டு இருக்கிற செல்களை டிஸ்டர்ப் பண்ணும்.
* தண்ணீரைக் கொதிக்கவைத்து குடிக்கவே கூடாது. கொதிக்கவைக்கும்போது அதில் இருக்கும் சத்துகள் எல்லாமே ஆவியாகி விடுகின்றன.
* முக்கியமான கடைசி பாயின்ட்... தூங்கும்போது படுத்துத் தூங்கக் கூடாது. உட்கார்ந்துதான் தூங்கணும். பின்பற்ற முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து தூங்கிவிட்டுப் பிறகு படுத்துக் கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. 5 சதவிகிதம் ஃபாலோ பண்ணினா ஆரோக்கியமா வாழலாம். 10,15,20,25 சதவிகிதம் பின்பற்றுறவங்களுக்கு எந்த நோயும் வராது. 100 சதவிகிதம் அப்படியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டீங்கனா, நீங்க ஞானி ஆகிடலாம். இப்படி அவங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினாலே நோய்கள் இல்லாம 320 வருடங்கள் உயிர் வாழலாம். ஆமாங்க... மனிதனுடைய ஆயுட்காலம் 100னு அறிவியல் சொல்லுது. நான்தான் அறிவியலுக்கு எதிரானவன்னு சொன்னேனே... இதையெல்லாம் பண்ணிப்பாருங்க. கண்டிப்பா 320 வருடங்கள் உயிர் வாழ்வீங்க'' என்கிறார்.
இப்போ எனக்கு ட்ரீட்மென்ட் தேவைப்படும்போல இருக்கே!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1086760T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
இது கூட நல்லா இருக்கே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086761யினியவன் wrote:அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது
காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
மேற்கோள் செய்த பதிவு: 1086748மாணிக்கம் நடேசன் wrote:320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????
மேற்கோள் செய்த பதிவு: 1086760T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1086746M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .
ரமணியன்
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|