புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
Page 2 of 13 •
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொட்டுக்கொள்ள : சுட்ட உளுந்து அப்பளம் அல்லது தளிர் வடாம் .................. உப்பு நார்த்தங்காய், உப்பு எலுமிச்சை, வேப்பிலை கட்டி, கருவேப்பிலை பொடி, கொத்தமல்லி பொடி, புதினா பொடி போன்றவை. அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை தொட்டுக்கொள்ளலாம்.
அம்மாக்கு பால் குறைவாக இருப்பது போல தெரிந்தால், பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட சொல்லலாம் கஷ்டமானால் ஏதாவது ஒரு விதத்தில் பூண்டு சேர்ந்தால் பால் அதிகம் சுரக்கும் என்பது நம்பிக்கை
துவரம்பருப்பு கூடவே கூடாது
முதலில் பொடி சாதம்தான். தினமும் சாப்பிட உட்கார்ந்ததும் 2 ஸ்பூன் நெய் கை இல் முதலில் தரணும். அதை அப்படியே சாப்பிட்டு விடனும் பிறகு ஏதாவது ஒரு பொடி சாதம். அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை போட்டு நொறுக்கி சாதம் சாப்பிடனும். பிறகுதான் கூட்டு அல்லது ரசம், குழம்பு எல்லாம். தயிர் சாதத்துடன் முடிக்கணும். நல்லா கெட்டித் தயிர் ஏடுடன் இருக்கணும்
இரவு படுக்கும் முன் பால் குடிக்கணும். வெற்றிலை போடணும். டாக்டர் சொல்லும் பழங்கள் சாப்பிடலாம்
அம்மாக்கு பால் குறைவாக இருப்பது போல தெரிந்தால், பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட சொல்லலாம் கஷ்டமானால் ஏதாவது ஒரு விதத்தில் பூண்டு சேர்ந்தால் பால் அதிகம் சுரக்கும் என்பது நம்பிக்கை
துவரம்பருப்பு கூடவே கூடாது
முதலில் பொடி சாதம்தான். தினமும் சாப்பிட உட்கார்ந்ததும் 2 ஸ்பூன் நெய் கை இல் முதலில் தரணும். அதை அப்படியே சாப்பிட்டு விடனும் பிறகு ஏதாவது ஒரு பொடி சாதம். அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை போட்டு நொறுக்கி சாதம் சாப்பிடனும். பிறகுதான் கூட்டு அல்லது ரசம், குழம்பு எல்லாம். தயிர் சாதத்துடன் முடிக்கணும். நல்லா கெட்டித் தயிர் ஏடுடன் இருக்கணும்
இரவு படுக்கும் முன் பால் குடிக்கணும். வெற்றிலை போடணும். டாக்டர் சொல்லும் பழங்கள் சாப்பிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொரித்த கூட்டுப்பொடி :
தேவயானவை:
உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு
ஒரு துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.
உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.
குறிப்பு: தேங்காய் பால் வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம்
தேவயானவை:
உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு
ஒரு துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.
உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.
குறிப்பு: தேங்காய் பால் வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீரகப்பொடி
குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.
பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
மோர் குடிக்கும்போது உப்பு மற்றும் இந்த சீரகப்பொடி போட்டு குடிக்கலாம்
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.
குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.
பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
மோர் குடிக்கும்போது உப்பு மற்றும் இந்த சீரகப்பொடி போட்டு குடிக்கலாம்
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அங்காய பொடி
தேவையானவை :
வேப்பம் பூ 1 tab.sp
‘திப்பிலி ’ 6
‘சுண்டைகாய் ’ வத்தல் 1 tab sp
‘மணத்தகாளி வத்தல் ’ 1 tab sp
'துவரம் பருப்பு' 1 tab sp
தனியா 1 tea sp
மிளகு 1 tea sp
சீரகம் 1 tea sp
உப்பு
மிளகாய் வற்றல் 4
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
தேவையானவை :
வேப்பம் பூ 1 tab.sp
‘திப்பிலி ’ 6
‘சுண்டைகாய் ’ வத்தல் 1 tab sp
‘மணத்தகாளி வத்தல் ’ 1 tab sp
'துவரம் பருப்பு' 1 tab sp
தனியா 1 tea sp
மிளகு 1 tea sp
சீரகம் 1 tea sp
உப்பு
மிளகாய் வற்றல் 4
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அங்காய பொடி 2
இதில் கொடுத்துள்ளவை எல்லாமே கண் அளவு தான், எனக்கு அளவு தெரியாது ஆனால் பருப்புகள் மற்றும் தனியா அதிகமாகவும் சுக்கு 4 - 5 ம் எடுத்துக்கொள்ளுங்கள்.
தேவையானவை :
வேப்பம் பூ
‘அரிசி திப்பிலி ’
‘சுண்டைகாய் ’ வத்தல்
‘மணத்தகாளி வத்தல் '’
'கடலை பருப்பு'
உளுத்தம் பருப்பு
சுக்கு
தனியா
மிளகு
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயப்பொடி
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: இந்த பொடியை பிள்ளை பெற்றவள் மட்டும் சாப்பிடணும் என்று இல்லை, சிறு குழந்தைகளுக்கும் தரலாம், வாய் கசப்பாக 'பீல்' பண்ணுகிறவர்களும் உணவு ஜெரிக்கதவர்களும் கூட சாப்பிடலாம்
இதில் கொடுத்துள்ளவை எல்லாமே கண் அளவு தான், எனக்கு அளவு தெரியாது ஆனால் பருப்புகள் மற்றும் தனியா அதிகமாகவும் சுக்கு 4 - 5 ம் எடுத்துக்கொள்ளுங்கள்.
தேவையானவை :
வேப்பம் பூ
‘அரிசி திப்பிலி ’
‘சுண்டைகாய் ’ வத்தல்
‘மணத்தகாளி வத்தல் '’
'கடலை பருப்பு'
உளுத்தம் பருப்பு
சுக்கு
தனியா
மிளகு
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயப்பொடி
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: இந்த பொடியை பிள்ளை பெற்றவள் மட்டும் சாப்பிடணும் என்று இல்லை, சிறு குழந்தைகளுக்கும் தரலாம், வாய் கசப்பாக 'பீல்' பண்ணுகிறவர்களும் உணவு ஜெரிக்கதவர்களும் கூட சாப்பிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அங்காய பொடி 3
தேவையானவை :
1/2 cup தனியா
2 tsp மிளகு
3 tsp சீரகம்
காய்ந்த வேப்பம் பூ 1 கைப்பிடி அளவு
1சுக்கு
20‘சுண்டைகாய் ’ வத்தல்
பெருங்காயம் ஒரு துண்டு
1/2 cup கறிவேப்பிலை
உப்பு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
தேவையானவை :
1/2 cup தனியா
2 tsp மிளகு
3 tsp சீரகம்
காய்ந்த வேப்பம் பூ 1 கைப்பிடி அளவு
1சுக்கு
20‘சுண்டைகாய் ’ வத்தல்
பெருங்காயம் ஒரு துண்டு
1/2 cup கறிவேப்பிலை
உப்பு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலத்துக்கு பொடி
தேவையானவை : தேவையானவை :
வேப்பம் பூ 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
'துவரம் பருப்பு' 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு 1 துண்டு
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை
குறிப்பு : இந்த பொடியும் அங்காயப்பொடியும் மாற்றி தினமும் சாப்பிடணும்; இது நன்கு ஜெரிக்க உதவும். குழந்தையும் பாலாக வாந்தி எடுக்காது. வயற்றில் 'வாயு' கொண்டுக்காது. ரொம்ப நல்லது.
தேவையானவை : தேவையானவை :
வேப்பம் பூ 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
'துவரம் பருப்பு' 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு 1 துண்டு
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை
குறிப்பு : இந்த பொடியும் அங்காயப்பொடியும் மாற்றி தினமும் சாப்பிடணும்; இது நன்கு ஜெரிக்க உதவும். குழந்தையும் பாலாக வாந்தி எடுக்காது. வயற்றில் 'வாயு' கொண்டுக்காது. ரொம்ப நல்லது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சம்பா பொடி
தேவையானவை :
2 sp சீரகம்
2 sp மிளகு
¼ sp பெருங்காயப்பொடி
கொஞ்சம் உப்பு
செய்முறை :
எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது நெய் இல் வறுத்து சுடு சாதத்தின் மேல் கொட்டி, கலந்து சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: நாம் சாதரணமாக கூட இந்த சம்பா சாதம் செய்து சாப்பிடலாம், ஜுரம் வந்தவர்களுக்கு வாய்க்கு நல்லா இருக்கும். ரொம்ப முக்கியம் என்ன வென்றால், எங்க கோவில்களில் பெருமாளுக்கு பண்ணுவா
தேவையானவை :
2 sp சீரகம்
2 sp மிளகு
¼ sp பெருங்காயப்பொடி
கொஞ்சம் உப்பு
செய்முறை :
எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது நெய் இல் வறுத்து சுடு சாதத்தின் மேல் கொட்டி, கலந்து சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: நாம் சாதரணமாக கூட இந்த சம்பா சாதம் செய்து சாப்பிடலாம், ஜுரம் வந்தவர்களுக்கு வாய்க்கு நல்லா இருக்கும். ரொம்ப முக்கியம் என்ன வென்றால், எங்க கோவில்களில் பெருமாளுக்கு பண்ணுவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மணத்தக்காளி வத்தல்
இதை வீட்லும் போடலாம் அல்லது கடைலும் வாங்கலாம்.
கொஞ்சம் மணத்தக்காளி வத்தலை நெய் இல் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும்போது அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவும்.
நிறைய வறுத்து வைத்துக்கொண்டால் , தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
குறிப்பு: சுண்டைக்காய், மிதுக்கன்காய், வேப்பம் பூ போன்றவைகளையும் இதே போல வறுத்து , பொடித்து சாதத்தில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
இதை வீட்லும் போடலாம் அல்லது கடைலும் வாங்கலாம்.
கொஞ்சம் மணத்தக்காளி வத்தலை நெய் இல் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும்போது அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவும்.
நிறைய வறுத்து வைத்துக்கொண்டால் , தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
குறிப்பு: சுண்டைக்காய், மிதுக்கன்காய், வேப்பம் பூ போன்றவைகளையும் இதே போல வறுத்து , பொடித்து சாதத்தில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாரும் பார்க்கலையா ?
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 13
|
|