புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ்
Page 1 of 1 •
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர்களை காக்கும் வரை போராடுவோம் என்று கருணாநிதி தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்ள அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னையில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டெசோ அமைப்பின் தலைவரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
பிரதமர் மீது நம்பிக்கை
இந்தியா இன்றையதினம் கடந்த காலத்திலே இருந்த பல பிரதமர்களால் சாதிக்க முடியாதவைகளையெல்லாம் சாதிக்கின்ற வல்லமை வாய்ந்த பிரதமரை தற்போது பெற்றிருக்கின்றது என்று பலரும் நம்புகின்ற ஒரு பிரதமர் வாய்த்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் இருந்த போதிலும் கூட, அந்த பிரதமர் அண்மையிலே வெளியிட்ட கருத்தை அதிலும் குறிப்பாக ஈழத்திலே இருந்து டெல்லிக்கு வந்து எந்த குழுவினரை சந்திக்கின்ற வாய்ப்பைப்பெற்றார்களோ, அந்த குழுவினர் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இந்தியாவினுடைய புதிய அரசும் நிச்சயமாக நடந்து கொள்ளும். நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை நாம் பெற்றுள்ளோம்.
போராட வேண்டும்
இலங்கை பிரச்சினை குறித்து இன்று நேற்றல்ல; பல ஆண்டுகாலமாக திராவிட இயக்கத்தின் சார்பாக உங்களோடு தொடர்பு கொண்டபோதெல்லாம் விளக்கங்களைத் தந்திருக்கிறோம்.
நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர்கள் வழியில் இலங்கை தமிழனை காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.
ஒரு போராட்டத்திலே தான் மக்கள்திரள் கிளர்ந்தெழுந்தால் தான் நாம் கோரியது கிடைக்கும். இன்றைக்கு அடிமைப்பட்டுக்கிடக்கின்ற நம்முடைய இனம், அது இந்தியாவிற்கு மிக அருகில் அடிமைப்பட்டு கிடக்கின்ற அந்த இனம், சிலிர்த்தெழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்கள வெறியர்களுடைய காதுகளிலே விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களுடைய காதுகளிலேயாவது விழுந்தால், அவர்களுடைய ஒற்றுமை, அவர்களுடைய சக்தி, அவர்களுடைய வல்லமை நம்மை வழி நடத்தும்.
பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்த சூளுரையை ஏற்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும்.
வெற்றிக்கான அடையாளங்கள்
இன்றைக்கு நாம் முழு வெற்றியைப் பெற முடியாவிட்டாலும்கூட, வெற்றிக்கான அடையாளங்கள் தெரியத்தொடங்கியிருக்கின்றன. அந்த வெற்றிக் கான அடையாளங்களை, நம்பிக்கை நட்சத்திரமாக கொண்டு இந்த “டெசோ” அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கெல்லாம் தமிழர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களைச் சந்தித்த இந்த அருமையான நிகழ்ச்சியிலே நானும் நம்பிக்கை பெற்று, உங்களையும் நம்பிக்கை பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால், அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை - இந்தியாவிற்கு மாத்திரமல்ல; இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெறுவதற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்திலே வெல்வோம், வெல்வோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.
மவுனமாக இருக்கின்றனர்
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “டெசோ அமைப்பு அரசியல் முன்னேற்றத்திற்காக அல்ல, இலங்கை தமிழர்களின் வாழ்வுக்காக. அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் பெற்று தருவதாக ராஜபக்சே கூறினார். ஆனால் இதுவரையில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, “போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் ஐ.நா. சபையில் உரையாற்றுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. மோடி அரசு வந்தால் எல்லாம் தீர்ந்து விடும் என்றார்கள், தமிழகத்தில் உள்ளவர்கள். ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு போல தான் தற்போது பா.ஜ.க. அரசும் செயல்படுகிறது. மோடி பதவியேற்கும் நிகழ்வில் ராஜபக்சேவே கலந்து கொண்டார். காங்கிரசையும், தி.மு.க.வையும் விமர்சனம் செய்தவர்கள் இதற்கு பதில் கூற முடியாமல் மவுனமாகி விட்டார்கள். ஆனால் எப்போதுமே இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் ஒரே தலைவர் கருணாநிதி தான். தமிழினத்தை மீட்டெடுப்பது யார் என்றால், அது கருணாநிதியாக தான் இருக்க முடியும்” என்றார்.
விளக்கம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, “சுப்பிரமணிய சாமி தான் சொல்லி தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்கின்றனர் என்று கூறுகிறார். அவர் யார்? அவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது? அவர் என்ன வெளியுறவுத்துறை மந்திரியா? இதற்கு பா.ஜ.க. விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டம்
ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்ள அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னையில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டெசோ அமைப்பின் தலைவரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
பிரதமர் மீது நம்பிக்கை
இந்தியா இன்றையதினம் கடந்த காலத்திலே இருந்த பல பிரதமர்களால் சாதிக்க முடியாதவைகளையெல்லாம் சாதிக்கின்ற வல்லமை வாய்ந்த பிரதமரை தற்போது பெற்றிருக்கின்றது என்று பலரும் நம்புகின்ற ஒரு பிரதமர் வாய்த்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் இருந்த போதிலும் கூட, அந்த பிரதமர் அண்மையிலே வெளியிட்ட கருத்தை அதிலும் குறிப்பாக ஈழத்திலே இருந்து டெல்லிக்கு வந்து எந்த குழுவினரை சந்திக்கின்ற வாய்ப்பைப்பெற்றார்களோ, அந்த குழுவினர் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இந்தியாவினுடைய புதிய அரசும் நிச்சயமாக நடந்து கொள்ளும். நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை நாம் பெற்றுள்ளோம்.
போராட வேண்டும்
இலங்கை பிரச்சினை குறித்து இன்று நேற்றல்ல; பல ஆண்டுகாலமாக திராவிட இயக்கத்தின் சார்பாக உங்களோடு தொடர்பு கொண்டபோதெல்லாம் விளக்கங்களைத் தந்திருக்கிறோம்.
நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர்கள் வழியில் இலங்கை தமிழனை காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.
ஒரு போராட்டத்திலே தான் மக்கள்திரள் கிளர்ந்தெழுந்தால் தான் நாம் கோரியது கிடைக்கும். இன்றைக்கு அடிமைப்பட்டுக்கிடக்கின்ற நம்முடைய இனம், அது இந்தியாவிற்கு மிக அருகில் அடிமைப்பட்டு கிடக்கின்ற அந்த இனம், சிலிர்த்தெழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்கள வெறியர்களுடைய காதுகளிலே விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களுடைய காதுகளிலேயாவது விழுந்தால், அவர்களுடைய ஒற்றுமை, அவர்களுடைய சக்தி, அவர்களுடைய வல்லமை நம்மை வழி நடத்தும்.
பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்த சூளுரையை ஏற்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும்.
வெற்றிக்கான அடையாளங்கள்
இன்றைக்கு நாம் முழு வெற்றியைப் பெற முடியாவிட்டாலும்கூட, வெற்றிக்கான அடையாளங்கள் தெரியத்தொடங்கியிருக்கின்றன. அந்த வெற்றிக் கான அடையாளங்களை, நம்பிக்கை நட்சத்திரமாக கொண்டு இந்த “டெசோ” அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கெல்லாம் தமிழர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களைச் சந்தித்த இந்த அருமையான நிகழ்ச்சியிலே நானும் நம்பிக்கை பெற்று, உங்களையும் நம்பிக்கை பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால், அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை - இந்தியாவிற்கு மாத்திரமல்ல; இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெறுவதற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்திலே வெல்வோம், வெல்வோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.
மவுனமாக இருக்கின்றனர்
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “டெசோ அமைப்பு அரசியல் முன்னேற்றத்திற்காக அல்ல, இலங்கை தமிழர்களின் வாழ்வுக்காக. அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் பெற்று தருவதாக ராஜபக்சே கூறினார். ஆனால் இதுவரையில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, “போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் ஐ.நா. சபையில் உரையாற்றுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. மோடி அரசு வந்தால் எல்லாம் தீர்ந்து விடும் என்றார்கள், தமிழகத்தில் உள்ளவர்கள். ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு போல தான் தற்போது பா.ஜ.க. அரசும் செயல்படுகிறது. மோடி பதவியேற்கும் நிகழ்வில் ராஜபக்சேவே கலந்து கொண்டார். காங்கிரசையும், தி.மு.க.வையும் விமர்சனம் செய்தவர்கள் இதற்கு பதில் கூற முடியாமல் மவுனமாகி விட்டார்கள். ஆனால் எப்போதுமே இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் ஒரே தலைவர் கருணாநிதி தான். தமிழினத்தை மீட்டெடுப்பது யார் என்றால், அது கருணாநிதியாக தான் இருக்க முடியும்” என்றார்.
விளக்கம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, “சுப்பிரமணிய சாமி தான் சொல்லி தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்கின்றனர் என்று கூறுகிறார். அவர் யார்? அவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது? அவர் என்ன வெளியுறவுத்துறை மந்திரியா? இதற்கு பா.ஜ.க. விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்” என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்த சூளுரையை ஏற்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும். wrote:
தாத்தா வாயிலியே வடைசுட்டு காலத்தை ஓட்டிடலாம்னு பார்க்கிறார்..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Similar topics
» காமன்வெல்த்: இந்தியா சார்பில் ஒரு துரும்பும் பங்கேற்க கூடாது- கருணாநிதி
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
» கமல் ஃபார்முலாவில் ’மஞ்சும்மல் பாய்ஸ்’
» கூகுளும்(google) Vs பதிவர்களும்! - சூப் பாய்ஸ்!
» இந்திய தூதரகம் தாக்கப்பட்டபோது பாய்ஸ், புல்லட்–புரூப் ஜாக்கெட் உள்ளதா என விசாரித்த மோடி
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
» கமல் ஃபார்முலாவில் ’மஞ்சும்மல் பாய்ஸ்’
» கூகுளும்(google) Vs பதிவர்களும்! - சூப் பாய்ஸ்!
» இந்திய தூதரகம் தாக்கப்பட்டபோது பாய்ஸ், புல்லட்–புரூப் ஜாக்கெட் உள்ளதா என விசாரித்த மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|