புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு தரிசனத்துக்கு சிக்கல்! ஸ்ரீரங்கத்தை சுற்றும் சர்ச்சை
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
'பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!’ - என பாடப்பட்ட ஸ்ரீரங்கம் கோயிலில் இப்போது புதுப் பிரச்னை முளைத்திருக்கிறது. ''அரங்கநாதனை தரிசிக்க இதுவரை வழங்கப்பட்டு வந்த 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன சீட்டை எந்த அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்துவிட்டார்கள். இஷ்ட தெய்வமான ஸ்ரீரங்கத்துக்கு அடிக்கடி வந்து போகும் ஜெயலலிதாவுக்கு தெரியாமலேயே இது நடந்திருக்கிறது'' என குமுறுகிறார்கள் ஸ்ரீரங்கவாசிகள்.
![சிறப்பு தரிசனத்துக்கு சிக்கல்! ஸ்ரீரங்கத்தை சுற்றும் சர்ச்சை Ma32](https://2img.net/h/www.vikatan.com/jv/2014/09/zjblzt/images/ma32.jpg)
அரங்கநாதனை தரிசிக்க நுழைவுச் சீட்டுகளை கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. அதில் 10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டை வாங்கினால் ஒரு வருடத்தில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் சாமியை தரிசிக்க முடியும். இந்த நுழைவுச் சீட்டு முறையைத்தான் ரத்து செய்துவிட்டார்கள்.
![சிறப்பு தரிசனத்துக்கு சிக்கல்! ஸ்ரீரங்கத்தை சுற்றும் சர்ச்சை Ma32a(1)](https://2img.net/h/www.vikatan.com/jv/2014/09/zjblzt/images/ma32a(1).jpg)
இதுபற்றி நம்மிடம் பேசிய 74 வயதான பாட்டி பாபு, (இவரது பெயரே அதுதான்!) ''10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டு அனுமதி ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் வழங்கப்படும். பக்தர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று நுழைவுச் சீட்டுகளை கோயில் நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வந்தது. இந்த வருடம் திடீரென்று எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்திவிட்டார்கள். 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்கு இந்த நுழைவுச் சீட்டு ரொம்ப உபயோகமாக இருந்தது. அரங்கனை சேவித்து, அவன் காலடியிலேயே கடைசி காலத்தை கழிக்கத்தான், நான் ஸ்ரீரங்கத்திலேயே குடியிருக்கிறேன். என்னைப்போலதான் ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார்கள். அதிகாலையில் விஸ்வரூபத்தை சேவிப்பதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. வெயில் அதிகமாகும்போது உடலில் பலம் இருப்பதில்லை. அதனால் முதியவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சாமியை தரிசிக்க இந்த நுழைவுச் சீட்டு ரொம்ப பயன்பட்டு வந்தது. ஆரம்பத்தில் குறைந்த விலையில் இருந்த இந்த சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு படிப்படியாக உயர்ந்து 10 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றது. அரங்கனை சேவிக்கும் நோக்கத்தோடு இதை ஏற்றுக் கொண்டோம். இப்போது அதையே ரத்து செய்திருப்பது வேதனை அளிக்கிறது. முதல்வர் மனதுவைத்து இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்'' என்றார்.
உமா என்பவரோ, ''80 வயதாகும் என்னால் எப்போது வேண்டுமானாலும் உடல் ஒத்துழைக்கும் நேரத்தில் பெருமாளை தரிசிக்க முடிந்தது. இந்த சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுக்கு பதிலாக முதியோர்கள் சிறப்பு தரிசனம் செய்ய வசதியாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஏற்பாடு செய்திருக்கிறது கோயில் நிர்வாகம். ஆனால் முதியோர் தரிசன முறை எங்களுக்கு பயன் அளிக்காது'' என்றார்.
''இது தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவு, அறநிலையத் துறை, அரசு கொறடா அலுவலகம் என மனு அளித்திருக்கிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை'' என்கிறார் கமலா.
இவர்கள் இப்படி சொன்னாலும் 4 முதல் 5 மணி வரை வழங்கப்படும் முதியோர் சிறப்பு தரிசன முறைக்கு இன்னொரு பக்கத்தில் வரவேற்பும் இருக்கிறது. மாலை நேரத்தில் வாக்கிங் போகிறவர்களுக்கும் காற்று வாங்க நினைப்பவர்களும் வசதியாக இருக்கிறது என்கிறார்கள்.
கோயில் நிர்வாகமோ, ''இது மேலிட உத்தரவு. அதைத்தான் அமல்படுத்தியிருக்கிறோம். 10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி நிறைய புகார்கள் வந்தன. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். ஆனால், பலரும் பல முறைக்கும் மேல் பயன்படுத்துவது தெரியவந்தது. அதனால்தான் இது ரத்து செய்யப்பட்டிருக்கலாம்'' என்றது.
இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபாலிடம் கேட்டபோது, ''10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசனம் சிஸ்டம் சீனியர் சிட்டிசன்கள் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் கோயிலுக்குள் வரலாம். ஆனால், உள்ளூர் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தினமும் அதிகாலை நேர தரிசனத்துக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் கூட்டம் நிரம்பி வழிந்ததோடு சில பிரச்னைகளும் ஏற்பட்டன. வெளியூர் பக்தர்களுக்கும் இதனால் வருத்தம். இதுவும் புகாராக எங்களிடம் வந்தது. அதனால் 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசன சிஸ்டத்தை மாற்றி, சீனியர் சிட்டிசன்களுக்கு மாலை 3 முதல் நான்கு மணி என கட்டணமில்லா சேவையை ஏற்படுத்தினோம். அந்த நேரத்தில் வெப்பம் இருப்பதாக சொல்லி நேரத்தை மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்கள் பக்தர்கள். அதனால் மாலை 4 மணி முதல் 5 மணி என நேரத்தை மாற்றினோம். இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்ததற்கு அவர்கள் அனுப்பிய கடிதங்களே சாட்சி. இந்த நடவடிக்கை பக்தர்களின் நலனையும், கோரிக்கையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதுதான்!'' என்றார்.
முதல்வர் தொகுதியாச்சே... ஜெயலலிதாதான் இனி முடிவு எடுக்க வேண்டும்.
- மு.கோதாஸ்ரீ
படங்கள்: தி.கௌதீஸ்
![சிறப்பு தரிசனத்துக்கு சிக்கல்! ஸ்ரீரங்கத்தை சுற்றும் சர்ச்சை Ma32](https://2img.net/h/www.vikatan.com/jv/2014/09/zjblzt/images/ma32.jpg)
அரங்கநாதனை தரிசிக்க நுழைவுச் சீட்டுகளை கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. அதில் 10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டை வாங்கினால் ஒரு வருடத்தில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் சாமியை தரிசிக்க முடியும். இந்த நுழைவுச் சீட்டு முறையைத்தான் ரத்து செய்துவிட்டார்கள்.
![சிறப்பு தரிசனத்துக்கு சிக்கல்! ஸ்ரீரங்கத்தை சுற்றும் சர்ச்சை Ma32a(1)](https://2img.net/h/www.vikatan.com/jv/2014/09/zjblzt/images/ma32a(1).jpg)
இதுபற்றி நம்மிடம் பேசிய 74 வயதான பாட்டி பாபு, (இவரது பெயரே அதுதான்!) ''10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டு அனுமதி ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் வழங்கப்படும். பக்தர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று நுழைவுச் சீட்டுகளை கோயில் நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வந்தது. இந்த வருடம் திடீரென்று எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்திவிட்டார்கள். 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்கு இந்த நுழைவுச் சீட்டு ரொம்ப உபயோகமாக இருந்தது. அரங்கனை சேவித்து, அவன் காலடியிலேயே கடைசி காலத்தை கழிக்கத்தான், நான் ஸ்ரீரங்கத்திலேயே குடியிருக்கிறேன். என்னைப்போலதான் ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார்கள். அதிகாலையில் விஸ்வரூபத்தை சேவிப்பதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. வெயில் அதிகமாகும்போது உடலில் பலம் இருப்பதில்லை. அதனால் முதியவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சாமியை தரிசிக்க இந்த நுழைவுச் சீட்டு ரொம்ப பயன்பட்டு வந்தது. ஆரம்பத்தில் குறைந்த விலையில் இருந்த இந்த சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு படிப்படியாக உயர்ந்து 10 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றது. அரங்கனை சேவிக்கும் நோக்கத்தோடு இதை ஏற்றுக் கொண்டோம். இப்போது அதையே ரத்து செய்திருப்பது வேதனை அளிக்கிறது. முதல்வர் மனதுவைத்து இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்'' என்றார்.
உமா என்பவரோ, ''80 வயதாகும் என்னால் எப்போது வேண்டுமானாலும் உடல் ஒத்துழைக்கும் நேரத்தில் பெருமாளை தரிசிக்க முடிந்தது. இந்த சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுக்கு பதிலாக முதியோர்கள் சிறப்பு தரிசனம் செய்ய வசதியாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஏற்பாடு செய்திருக்கிறது கோயில் நிர்வாகம். ஆனால் முதியோர் தரிசன முறை எங்களுக்கு பயன் அளிக்காது'' என்றார்.
''இது தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவு, அறநிலையத் துறை, அரசு கொறடா அலுவலகம் என மனு அளித்திருக்கிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை'' என்கிறார் கமலா.
இவர்கள் இப்படி சொன்னாலும் 4 முதல் 5 மணி வரை வழங்கப்படும் முதியோர் சிறப்பு தரிசன முறைக்கு இன்னொரு பக்கத்தில் வரவேற்பும் இருக்கிறது. மாலை நேரத்தில் வாக்கிங் போகிறவர்களுக்கும் காற்று வாங்க நினைப்பவர்களும் வசதியாக இருக்கிறது என்கிறார்கள்.
கோயில் நிர்வாகமோ, ''இது மேலிட உத்தரவு. அதைத்தான் அமல்படுத்தியிருக்கிறோம். 10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி நிறைய புகார்கள் வந்தன. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். ஆனால், பலரும் பல முறைக்கும் மேல் பயன்படுத்துவது தெரியவந்தது. அதனால்தான் இது ரத்து செய்யப்பட்டிருக்கலாம்'' என்றது.
இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபாலிடம் கேட்டபோது, ''10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசனம் சிஸ்டம் சீனியர் சிட்டிசன்கள் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் கோயிலுக்குள் வரலாம். ஆனால், உள்ளூர் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தினமும் அதிகாலை நேர தரிசனத்துக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் கூட்டம் நிரம்பி வழிந்ததோடு சில பிரச்னைகளும் ஏற்பட்டன. வெளியூர் பக்தர்களுக்கும் இதனால் வருத்தம். இதுவும் புகாராக எங்களிடம் வந்தது. அதனால் 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசன சிஸ்டத்தை மாற்றி, சீனியர் சிட்டிசன்களுக்கு மாலை 3 முதல் நான்கு மணி என கட்டணமில்லா சேவையை ஏற்படுத்தினோம். அந்த நேரத்தில் வெப்பம் இருப்பதாக சொல்லி நேரத்தை மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்கள் பக்தர்கள். அதனால் மாலை 4 மணி முதல் 5 மணி என நேரத்தை மாற்றினோம். இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்ததற்கு அவர்கள் அனுப்பிய கடிதங்களே சாட்சி. இந்த நடவடிக்கை பக்தர்களின் நலனையும், கோரிக்கையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதுதான்!'' என்றார்.
முதல்வர் தொகுதியாச்சே... ஜெயலலிதாதான் இனி முடிவு எடுக்க வேண்டும்.
- மு.கோதாஸ்ரீ
படங்கள்: தி.கௌதீஸ்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கடவுளைக் காணவும் பிரேக்கா????
![M.M.SENTHIL](https://2img.net/u/1813/71/41/02/avatars/20833-37.jpg)
![M.M.SENTHIL](https://2img.net/u/1813/71/41/02/avatars/20833-37.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.......... அடப்பாவமே ! பாவம் பாட்டிகள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
''10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசனம் சிஸ்டம் சீனியர் சிட்டிசன்கள் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் கோயிலுக்குள் வரலாம். ஆனால், உள்ளூர் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தினமும் அதிகாலை நேர தரிசனத்துக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் கூட்டம் நிரம்பி வழிந்ததோடு சில பிரச்னைகளும் ஏற்பட்டன. வெளியூர் பக்தர்களுக்கும் இதனால் வருத்தம். இதுவும் புகாராக எங்களிடம் வந்தது. அதனால் 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசன சிஸ்டத்தை மாற்றி, சீனியர் சிட்டிசன்களுக்கு மாலை 3 முதல் நான்கு மணி என கட்டணமில்லா சேவையை ஏற்படுத்தினோம். அந்த நேரத்தில் வெப்பம் இருப்பதாக சொல்லி நேரத்தை மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்கள் பக்தர்கள். அதனால் மாலை 4 மணி முதல் 5 மணி என நேரத்தை மாற்றினோம். இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்ததற்கு அவர்கள் அனுப்பிய கடிதங்களே சாட்சி. இந்த நடவடிக்கை பக்தர்களின் நலனையும், கோரிக்கையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதுதான்!''
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பணத்தை கொடுத்தும் பார்க்க தயாராய்
இருக்கும் வயதான மக்களுக்கு
சலுகை வழங்குவதில் தவறில்லை
கட்டணமில்லா சலுகை வரவேற்பிற்கு உரியது
இருக்கும் வயதான மக்களுக்கு
சலுகை வழங்குவதில் தவறில்லை
கட்டணமில்லா சலுகை வரவேற்பிற்கு உரியது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![சிறப்பு தரிசனத்துக்கு சிக்கல்! ஸ்ரீரங்கத்தை சுற்றும் சர்ச்சை W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|