புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
70 Posts - 55%
heezulia
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
1 Post - 1%
Saravananj
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
1 Post - 1%
prajai
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிதாரம் பூசா நன்றி


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 9:29 pm

அரிதாரம் பூசா  நன்றி

முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென   .

சத்தியமாய் சொல்வேன் , உன்னத
உத்தியை  உனதாக்கி கொண்டவனென்று  !

மனதார வாழ்த்துவேன் , சிவா !
அரிதாரம் பூசாததென்று அறிவாய் நீயே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 18, 2014 10:29 pm

அருமையான நன்றியை
அழகிய தமிழில்
தொடுத்துள்ளீர் ஐயா!

உங்களுக்கும் என் அரிதாரம் பூசா நன்றி
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 10:34 pm

நன்றி செந்தில் .
அதற்கு தகுந்தவரே அவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 10:39 pm


அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்துத் தந்த உங்களுக்கும் நன்றி ஐயா!




அரிதாரம் பூசா  நன்றி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 18, 2014 10:44 pm

T.N.Balasubramanian wrote:நன்றி செந்தில் .
அதற்கு தகுந்தவரே அவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1080348

ஆம், அய்யா, ஏற்றுக் கொள்கிறேன்..

வேலைப் பளுவின் இடையிலும் உறவுகளை பேணுவதில் அவருக்கு நிகர் அவரே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 18, 2014 10:48 pm

உண்மையான வரிகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 10:51 pm

சிவா wrote:

அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்துத் தந்த உங்களுக்கும் நன்றி ஐயா!
மேற்கோள் செய்த பதிவு: 1080351

அணில் போல்  புன்னகை புன்னகை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 3:10 pm

முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென

வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் தவித்தேன்....
உங்களது அகப்பையில் வரும்
புடமிட்ட தங்கத்தை - என்
அகப்பையில் காண கிடைக்காமல்
போனதில் வருத்தம் கொண்டு
உறங்கப்போனேன் நேற்று.

இன்று...!
ஆஹா... - என் கண்களுக்கும் காண கிடைத்தது.
'முகப்பை திறந்தால்', என்ற வரியை
நேற்று நான் விட்டதினால்,
அகப்பையில் கிட்டாமல் போனது.

உங்களது அரிதாரம் பூசா நன்றியுடன்,
நானும் என் நன்றிகளை நிறுவனர் சிவாவிற்கு
மனதார தெரிவித்துக்கொள்கிறேன்!



அரிதாரம் பூசா  நன்றி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅரிதாரம் பூசா  நன்றி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அரிதாரம் பூசா  நன்றி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 19, 2014 6:58 pm

விமந்தனி wrote:
முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென

வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் தவித்தேன்....
உங்களது அகப்பையில் வரும்
புடமிட்ட தங்கத்தை - என்
அகப்பையில் காண கிடைக்காமல்
போனதில் வருத்தம் கொண்டு
உறங்கப்போனேன் நேற்று.

இன்று...!
ஆஹா... - என் கண்களுக்கும் காண கிடைத்தது.
'முகப்பை திறந்தால்', என்ற வரியை
நேற்று நான் விட்டதினால்,
அகப்பையில் கிட்டாமல் போனது.

உங்களது அரிதாரம் பூசா நன்றியுடன்,
நானும் என் நன்றிகளை நிறுவனர் சிவாவிற்கு
மனதார தெரிவித்துக்கொள்கிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1080498

ஆம்
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வரும்
கலைப் பை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 19, 2014 7:49 pm

அருமை ஐயா....
சரியான மனிதருக்கு
தக்க சரியான பாராட்டு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக