புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
19 Posts - 3%
prajai
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிதாரம் பூசா நன்றி


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 9:29 pm

அரிதாரம் பூசா  நன்றி

முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென   .

சத்தியமாய் சொல்வேன் , உன்னத
உத்தியை  உனதாக்கி கொண்டவனென்று  !

மனதார வாழ்த்துவேன் , சிவா !
அரிதாரம் பூசாததென்று அறிவாய் நீயே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 18, 2014 10:29 pm

அருமையான நன்றியை
அழகிய தமிழில்
தொடுத்துள்ளீர் ஐயா!

உங்களுக்கும் என் அரிதாரம் பூசா நன்றி
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 10:34 pm

நன்றி செந்தில் .
அதற்கு தகுந்தவரே அவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 10:39 pm


அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்துத் தந்த உங்களுக்கும் நன்றி ஐயா!




அரிதாரம் பூசா  நன்றி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 18, 2014 10:44 pm

T.N.Balasubramanian wrote:நன்றி செந்தில் .
அதற்கு தகுந்தவரே அவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1080348

ஆம், அய்யா, ஏற்றுக் கொள்கிறேன்..

வேலைப் பளுவின் இடையிலும் உறவுகளை பேணுவதில் அவருக்கு நிகர் அவரே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 18, 2014 10:48 pm

உண்மையான வரிகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 10:51 pm

சிவா wrote:

அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்துத் தந்த உங்களுக்கும் நன்றி ஐயா!
மேற்கோள் செய்த பதிவு: 1080351

அணில் போல்  புன்னகை புன்னகை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 3:10 pm

முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென

வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் தவித்தேன்....
உங்களது அகப்பையில் வரும்
புடமிட்ட தங்கத்தை - என்
அகப்பையில் காண கிடைக்காமல்
போனதில் வருத்தம் கொண்டு
உறங்கப்போனேன் நேற்று.

இன்று...!
ஆஹா... - என் கண்களுக்கும் காண கிடைத்தது.
'முகப்பை திறந்தால்', என்ற வரியை
நேற்று நான் விட்டதினால்,
அகப்பையில் கிட்டாமல் போனது.

உங்களது அரிதாரம் பூசா நன்றியுடன்,
நானும் என் நன்றிகளை நிறுவனர் சிவாவிற்கு
மனதார தெரிவித்துக்கொள்கிறேன்!



அரிதாரம் பூசா  நன்றி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅரிதாரம் பூசா  நன்றி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அரிதாரம் பூசா  நன்றி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 19, 2014 6:58 pm

விமந்தனி wrote:
முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென

வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் தவித்தேன்....
உங்களது அகப்பையில் வரும்
புடமிட்ட தங்கத்தை - என்
அகப்பையில் காண கிடைக்காமல்
போனதில் வருத்தம் கொண்டு
உறங்கப்போனேன் நேற்று.

இன்று...!
ஆஹா... - என் கண்களுக்கும் காண கிடைத்தது.
'முகப்பை திறந்தால்', என்ற வரியை
நேற்று நான் விட்டதினால்,
அகப்பையில் கிட்டாமல் போனது.

உங்களது அரிதாரம் பூசா நன்றியுடன்,
நானும் என் நன்றிகளை நிறுவனர் சிவாவிற்கு
மனதார தெரிவித்துக்கொள்கிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1080498

ஆம்
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வரும்
கலைப் பை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 19, 2014 7:49 pm

அருமை ஐயா....
சரியான மனிதருக்கு
தக்க சரியான பாராட்டு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக