ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_m10பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு

4 posters

Go down

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Empty பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு

Post by ayyasamy ram Wed Sep 03, 2014 10:00 pm

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Wr1VvJ3tThyR6qakXDbR+kanjiperiyava
-
"நமஸ்கார மாஹாத்ம்யம்' - ஸவிஸ்தாரமாகச் சொல்லி
விட்டேன். இந்த டாபிக் எதற்காக எடுத்துக் கொண்டேன்
என்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு,
பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது.
-
அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர்
ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று
மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான்
தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.
-
என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய
மரியாதை என்றெல்லாம் விநய ஸம்பத்துக்கு ஹானி
ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும்
அடங்காமையிலும் கொண்டு விட்டிருக்கிறது.

ரைட், ரைட் என்று கிளம்பியதில் ஒரே ஃபைட் ஆகியிருக்கிறது.
ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இது
புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை.
இதை ஆட்சேபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும்,
எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா?
அந்த அளவ மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை
அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக
இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள்
ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸெளஜன்யமும் ஐக்கியமும்
ஏற்படும்.
-
எப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம்
முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்
தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூரணத்வம்
தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை.

அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவு
படுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும்.
அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான்.
விநயத்தை வரவழைக்க வழி? அது வேண்டும் என்ற
பேஸிக் எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்
பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம்
பண்ணுவதுதான். இந்த க்ரியையே பேஸிக்காக,
பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய
மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்.
-
---------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்















ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Empty Re: பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு

Post by M.M.SENTHIL Wed Sep 03, 2014 11:19 pm

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு 3838410834 பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Empty Re: பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு

Post by சிவா Thu Sep 04, 2014 1:26 am

ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய,
விநய ஸம்பத்துக்கு ஹானி,
ஸெளஜன்யமும்
ஸமூஹம்
விநயம்
க்ரியை
ஸவிஸ்தாரம்


இதெல்லாம் புரியவில்லை. தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள்!


பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Empty Re: பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 7:07 am

சிவா wrote:ஸமத்வம்,சமத்துவம்
ஸ்வதந்திரம்,சுதந்திரம்
ஸ்வய,சுய
விநய ஸம்பத்துக்கு ஹானி பணிவுடமைக்கு தீங்கு,
ஸெளஜன்யமும் அப்படின்னா... என்ன?
ஸமூஹம்சமூகம்
விநயம் பணிவு
க்ரியை காரியம் அல்லது செயல்
ஸவிஸ்தாரம் இது சத்தியமா புரியலை என்ன?


இதெல்லாம் புரியவில்லை. தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1084723

இதுதான் எனக்கு புரிஞ்சது...இதுவும் எந்த அளவுக்கு சரின்னு..பெரியவாதான் சொல்லனும்... ஜாலி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு Empty Re: பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum