Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு
4 posters
Page 1 of 1
பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு
-
"நமஸ்கார மாஹாத்ம்யம்' - ஸவிஸ்தாரமாகச் சொல்லி
விட்டேன். இந்த டாபிக் எதற்காக எடுத்துக் கொண்டேன்
என்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு,
பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது.
-
அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர்
ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று
மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான்
தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.
-
என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய
மரியாதை என்றெல்லாம் விநய ஸம்பத்துக்கு ஹானி
ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும்
அடங்காமையிலும் கொண்டு விட்டிருக்கிறது.
ரைட், ரைட் என்று கிளம்பியதில் ஒரே ஃபைட் ஆகியிருக்கிறது.
ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இது
புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை.
இதை ஆட்சேபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும்,
எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா?
அந்த அளவ மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை
அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக
இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள்
ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸெளஜன்யமும் ஐக்கியமும்
ஏற்படும்.
-
எப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம்
முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்
தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூரணத்வம்
தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை.
அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவு
படுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும்.
அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான்.
விநயத்தை வரவழைக்க வழி? அது வேண்டும் என்ற
பேஸிக் எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்
பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம்
பண்ணுவதுதான். இந்த க்ரியையே பேஸிக்காக,
பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய
மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்.
-
---------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
Re: பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு
ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய,
விநய ஸம்பத்துக்கு ஹானி,
ஸெளஜன்யமும்
ஸமூஹம்
விநயம்
க்ரியை
ஸவிஸ்தாரம்
இதெல்லாம் புரியவில்லை. தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள்!
விநய ஸம்பத்துக்கு ஹானி,
ஸெளஜன்யமும்
ஸமூஹம்
விநயம்
க்ரியை
ஸவிஸ்தாரம்
இதெல்லாம் புரியவில்லை. தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு
மேற்கோள் செய்த பதிவு: 1084723சிவா wrote:ஸமத்வம்,சமத்துவம்
ஸ்வதந்திரம்,சுதந்திரம்
ஸ்வய,சுய
விநய ஸம்பத்துக்கு ஹானி பணிவுடமைக்கு தீங்கு,
ஸெளஜன்யமும் அப்படின்னா...
ஸமூஹம்சமூகம்
விநயம் பணிவு
க்ரியை காரியம் அல்லது செயல்
ஸவிஸ்தாரம் இது சத்தியமா புரியலை
இதெல்லாம் புரியவில்லை. தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள்!
இதுதான் எனக்கு புரிஞ்சது...இதுவும் எந்த அளவுக்கு சரின்னு..பெரியவாதான் சொல்லனும்...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Similar topics
» இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!
» புதிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கால வரம்பு அதிகமாகிறது!
» வரவுக்கு வரம்பு – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
» புதிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கால வரம்பு அதிகமாகிறது!
» வரவுக்கு வரம்பு – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|