புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மகிழ்ச்சியான இளவரசன்’
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
‘மகிழ்ச்சியான இளவரசன்’
ஒரு பெரிய நகரத்தின் நடுவே மிக உயரமான மேடையில் ‘மகிழ்ச்சியான இளவரசன்’ சிலை வைக்கப் பட்டிருந்தது. சிலையின் வெளிப்பகுதி தங்க இழைகளால் இழைக்கப்பட்டதாகவும், கண்களில் விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்டதாகவும், இடையில் அணிந்திருந்த போர்வாளின் கைப்பிடி மாணிக்கக் கல் பதிக்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது.
அந்த நகரத்துத் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் அழும்போது, ‘ அழக்கூடாது, மகிழ்ச்சியான இளவரசன் போல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறுவது வழக்கம். இவ்வாறு நகரத்தில் வசிக்கும் அனைவரின் கவனத்தை கவர்ந்த ஒன்றாக அந்த இளவரசனின் சிலை விளங்கியது. குளிர்காலத்துக்கு முன்பு எகிப்து நாட்டுக்குச் செல்ல விரும்பிய ஒரு குருவி, அந்நகரத்தை கடக்க முயலும் போது இரவு நேரமாகிவிட்டது. அப்போது அக்குருவியின் கண்ணில் இளவரசனின் சிலை பட, அதன் கால்பகுதியில் தங்கி இரவு நேரத்தை கழிக்கத் தொடங்கியது. நடு இரவில் ஒரு துளி தண்ணீர் குருவியின் மேல் விழுந்தது. மழை மேகமே இல்லை, எவ்வாறு தண்ணீர் துளி விழுகிறது என்று மேல்நோக்கிப் பார்த்த குருவி, ‘மகிழ்ச்சியான இளவரசனின்’ கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டது. ‘உங்கள் பெயரிலேயே மகிழ்ச்சி இருக்குபோது நீங்கள் ஏன் கண்ணீர் விடவேண்டும்? என்று குருவி கேட்டது.
அதற்கு இளவரசனின் சிலை, தான் மனித உருவத்தில் அரண்மனையில் இளவரசனாக வசித்தவோது கவலையையே அறிந்தது கிடையாது என்றும், தான் கண்ட காட்சிகள் அனைத்தும் மகிழ்ச்சியையே தருவதாக அமைந்ததால் சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போனதாகவும் கூறியது. தற்போது வெட்டவெளியில் உயரத்தில் சிலையாக இருப்பதால் சுற்றி நடக்கும் அவலங்களைக் காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியது.
துணியில் எம்பிராய்டரி வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண், மிகவும் கவலையுடன் காணப்படுவதை இளவரசனின் சிலை கண்டது. அந்தப் பெண்மணி, உடல் நலம் சரியில்லாத தனது குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்ததை சிலையால் பார்க்க முடியவில்லை. அதனால், தான் இடம் பெயரமுடியாத காரணத்தால் குருவியிடம் தன்னுடைய இடுப்பில் உள்ள வாளில் இருக்கும் மாணிக்கக் கல்லை எடுத்து பெண்மணியிடம் கொடுக்கச் சொன்னது. முதலில் தயங்கிய குருவி பின்பு இளவரசன் கூறியவாறு செய்தது.
மறுநாள் புறப்படத் தயாரானது குருவி. ஆனால் இளவரசன் குருவியிடம், ஒரு நாள் தங்கியிருந்து, பட்டினிப்போராட்டத்தால் நாடகத்தை எழுதி முடிக்க இயலாமல் சிரம்ப்படும் எழுத்தாளருக்கு உதவும்படி கூறி தனது ஒரு கண்ணில் உள்ள விலைமதிக்க முடியாத கல்லைப் பிடுங்கி எடுத்த் உதவக் கோரியது. முதலில் தயங்கிய குருவி, பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நினைத்து, இளவரசன் கூறியவாறு உதவியது.
இவ்வாறு இளவரசனின் சிலை காணும் ஒவ்வொரு கஷ்டத்தின்போதும், தனது உடலின்மேல் உள்ள தங்க இழைகளையும் எடுத்து பிறருக்கு உதவும்படி குருவியை வேண்டியது. குருவியும் அவ்வாறே செய்தது. கடைசியில் இளவரசனிடம், பிறருக்கு உதவும் வகையில் ஒன்றுமில்லை, ஆகவே குருவியை குளிரின் தாக்கம் அதிகரிக்கும் முன்பு பறந்து செல்லக்கூறியது. ஆனால் குருவிக்குப் பறந்து செல்ல மனமில்லை. குளிரில் நடுங்கி நடுங்கி அது உயிர் துறந்தது.
அதனால் இளவரசனின் சிலை வருந்தியது. சிலையைக் காணும் அனைவரும் அது ‘மகிழ்ச்சியான இளவரசனாக’ இல்லாமல் மிகவும் அவலட்சணமான உலோகச் சிலையாக இருப்பதாக கருதினர். நாளடைவில் அதை அகற்றிவிடவும் முடிவெடுத்தனர். சிலையை உருக்கும்போது அதன் இதயம் மட்டும் உருகவே இல்லை. பிறரது கஷ்டத்தைப் பார்த்து உருகிய மனது, நெருப்பில் போடும்போது உருகுவதற்குப் பதில் கனத்துப் போய்விட்டது. எதற்கும் லாய்க்கற்றது என்று கருதி இளவரசனின் சிலையின் உருகாத பகுதியும், இறந்த குருவியும் குப்பையில் தூக்கி வீசப்பட்டன. ஆனால் அவை இரண்டும் தான் அந்த நகரத்தில் மிகவும் விலைமதிக்க முடியாத அன்பைத் தன்னகத்தே கொண்டவை என்பதுதானே உண்மை!
இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டியதில்லை. எந்த ஒன்றையும் மிகைப்படுத்திக் கூறினாலும் சரி, சற்றுக் குறைவாகக் கூறினாலும் சரி, அவரவர் அனுவத்துக்கேற்ப ஒவ்வொருவராலும் மதிப்பீடு செய்ய முடியும். எந்த ஒன்றையும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்துகொண்டு விவாதத்தில் ஈடுபடுவதை விட, அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதே பயனளிக்க வல்லதாக அமையும்.
அனைத்து வேதநூல்கள் உணர்த்தும் நீதியை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. சினிமா, நாடகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள் போன்றவற்றில், பல ஆண்டுகால வாழ்க்கையைச் சுருக்கமான குறியீடாக இரண்டு மணி நேரத்தில் கொடுக்கும்போது அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ யாரும் தயங்குவதில்லை.
உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய நகரத்தின் நடுவே மிக உயரமான மேடையில் ‘மகிழ்ச்சியான இளவரசன்’ சிலை வைக்கப் பட்டிருந்தது. சிலையின் வெளிப்பகுதி தங்க இழைகளால் இழைக்கப்பட்டதாகவும், கண்களில் விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்டதாகவும், இடையில் அணிந்திருந்த போர்வாளின் கைப்பிடி மாணிக்கக் கல் பதிக்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது.
அந்த நகரத்துத் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் அழும்போது, ‘ அழக்கூடாது, மகிழ்ச்சியான இளவரசன் போல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறுவது வழக்கம். இவ்வாறு நகரத்தில் வசிக்கும் அனைவரின் கவனத்தை கவர்ந்த ஒன்றாக அந்த இளவரசனின் சிலை விளங்கியது. குளிர்காலத்துக்கு முன்பு எகிப்து நாட்டுக்குச் செல்ல விரும்பிய ஒரு குருவி, அந்நகரத்தை கடக்க முயலும் போது இரவு நேரமாகிவிட்டது. அப்போது அக்குருவியின் கண்ணில் இளவரசனின் சிலை பட, அதன் கால்பகுதியில் தங்கி இரவு நேரத்தை கழிக்கத் தொடங்கியது. நடு இரவில் ஒரு துளி தண்ணீர் குருவியின் மேல் விழுந்தது. மழை மேகமே இல்லை, எவ்வாறு தண்ணீர் துளி விழுகிறது என்று மேல்நோக்கிப் பார்த்த குருவி, ‘மகிழ்ச்சியான இளவரசனின்’ கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டது. ‘உங்கள் பெயரிலேயே மகிழ்ச்சி இருக்குபோது நீங்கள் ஏன் கண்ணீர் விடவேண்டும்? என்று குருவி கேட்டது.
அதற்கு இளவரசனின் சிலை, தான் மனித உருவத்தில் அரண்மனையில் இளவரசனாக வசித்தவோது கவலையையே அறிந்தது கிடையாது என்றும், தான் கண்ட காட்சிகள் அனைத்தும் மகிழ்ச்சியையே தருவதாக அமைந்ததால் சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போனதாகவும் கூறியது. தற்போது வெட்டவெளியில் உயரத்தில் சிலையாக இருப்பதால் சுற்றி நடக்கும் அவலங்களைக் காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியது.
துணியில் எம்பிராய்டரி வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண், மிகவும் கவலையுடன் காணப்படுவதை இளவரசனின் சிலை கண்டது. அந்தப் பெண்மணி, உடல் நலம் சரியில்லாத தனது குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்ததை சிலையால் பார்க்க முடியவில்லை. அதனால், தான் இடம் பெயரமுடியாத காரணத்தால் குருவியிடம் தன்னுடைய இடுப்பில் உள்ள வாளில் இருக்கும் மாணிக்கக் கல்லை எடுத்து பெண்மணியிடம் கொடுக்கச் சொன்னது. முதலில் தயங்கிய குருவி பின்பு இளவரசன் கூறியவாறு செய்தது.
மறுநாள் புறப்படத் தயாரானது குருவி. ஆனால் இளவரசன் குருவியிடம், ஒரு நாள் தங்கியிருந்து, பட்டினிப்போராட்டத்தால் நாடகத்தை எழுதி முடிக்க இயலாமல் சிரம்ப்படும் எழுத்தாளருக்கு உதவும்படி கூறி தனது ஒரு கண்ணில் உள்ள விலைமதிக்க முடியாத கல்லைப் பிடுங்கி எடுத்த் உதவக் கோரியது. முதலில் தயங்கிய குருவி, பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நினைத்து, இளவரசன் கூறியவாறு உதவியது.
இவ்வாறு இளவரசனின் சிலை காணும் ஒவ்வொரு கஷ்டத்தின்போதும், தனது உடலின்மேல் உள்ள தங்க இழைகளையும் எடுத்து பிறருக்கு உதவும்படி குருவியை வேண்டியது. குருவியும் அவ்வாறே செய்தது. கடைசியில் இளவரசனிடம், பிறருக்கு உதவும் வகையில் ஒன்றுமில்லை, ஆகவே குருவியை குளிரின் தாக்கம் அதிகரிக்கும் முன்பு பறந்து செல்லக்கூறியது. ஆனால் குருவிக்குப் பறந்து செல்ல மனமில்லை. குளிரில் நடுங்கி நடுங்கி அது உயிர் துறந்தது.
அதனால் இளவரசனின் சிலை வருந்தியது. சிலையைக் காணும் அனைவரும் அது ‘மகிழ்ச்சியான இளவரசனாக’ இல்லாமல் மிகவும் அவலட்சணமான உலோகச் சிலையாக இருப்பதாக கருதினர். நாளடைவில் அதை அகற்றிவிடவும் முடிவெடுத்தனர். சிலையை உருக்கும்போது அதன் இதயம் மட்டும் உருகவே இல்லை. பிறரது கஷ்டத்தைப் பார்த்து உருகிய மனது, நெருப்பில் போடும்போது உருகுவதற்குப் பதில் கனத்துப் போய்விட்டது. எதற்கும் லாய்க்கற்றது என்று கருதி இளவரசனின் சிலையின் உருகாத பகுதியும், இறந்த குருவியும் குப்பையில் தூக்கி வீசப்பட்டன. ஆனால் அவை இரண்டும் தான் அந்த நகரத்தில் மிகவும் விலைமதிக்க முடியாத அன்பைத் தன்னகத்தே கொண்டவை என்பதுதானே உண்மை!
இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டியதில்லை. எந்த ஒன்றையும் மிகைப்படுத்திக் கூறினாலும் சரி, சற்றுக் குறைவாகக் கூறினாலும் சரி, அவரவர் அனுவத்துக்கேற்ப ஒவ்வொருவராலும் மதிப்பீடு செய்ய முடியும். எந்த ஒன்றையும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்துகொண்டு விவாதத்தில் ஈடுபடுவதை விட, அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதே பயனளிக்க வல்லதாக அமையும்.
அனைத்து வேதநூல்கள் உணர்த்தும் நீதியை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. சினிமா, நாடகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள் போன்றவற்றில், பல ஆண்டுகால வாழ்க்கையைச் சுருக்கமான குறியீடாக இரண்டு மணி நேரத்தில் கொடுக்கும்போது அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ யாரும் தயங்குவதில்லை.
உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டியதில்லை. எந்த ஒன்றையும் மிகைப்படுத்திக் கூறினாலும் சரி, சற்றுக் குறைவாகக் கூறினாலும் சரி, அவரவர் அனுவத்துக்கேற்ப ஒவ்வொருவராலும் மதிப்பீடு செய்ய முடியும். எந்த ஒன்றையும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்துகொண்டு விவாதத்தில் ஈடுபடுவதை விட, அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதே பயனளிக்க வல்லதாக அமையும்.நாடகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள் போன்றவற்றில், பல ஆண்டுகால வாழ்க்கையைச் சுருக்கமான குறியீடாக இரண்டு மணி நேரத்தில் கொடுக்கும்போது அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ யாரும் தயங்குவதில்லை.
உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்..//
ரொம்ப சரியான அறிவுரை
உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்..//
ரொம்ப சரியான அறிவுரை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|