புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
25 Posts - 38%
heezulia
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
4 Posts - 6%
prajai
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
2 Posts - 3%
Raji@123
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
1 Post - 2%
Barushree
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
1 Post - 2%
M. Priya
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
8 Posts - 2%
prajai
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_m10சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 4:00 pm

சென்னை: தமிழர்கள் சம்மந்தப்பட்ட பிரச்னையில், சுப்ரமணியன் சுவாமியை பேச வைத்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆழம் பார்க்கிறாரா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில்," ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி நடந்துகொள்ளும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து விளக்கியதும், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், அவர்களின் படகுகளை திருப்பித் தராமல் இலங்கை அரசு பிடித்து வைத்திருப்பதற்கும் தான் கூறிய யோசனைகளே காரணம் என்றும் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது தமிழர்களிடையே, குறிப்பாக அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் தமிழக மீனவர்களிடையே கடும் கோவத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாளில் இருந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள், ஒரிரு நாளில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம், தமிழக முதல்வர் பிரதமருக்கு விடுக்கும் உடனடி கோரிக்கையும், அதனை ஏற்று பிரதமர் மோடி கொடுக்கும் அழுத்தமே என்று தமிழக பா.ஜ.க.வினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனரே தவிர, அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. தங்களை மட்டும் விடுவித்துவிட்டு, படகுகளை பிடித்து வைத்திருப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது என்று மீனவர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவின் அயலுறவு கொள்கை எப்படியிருக்கும் என்பதையும், மீனவர்களின் படகுகளை திருப்பித் தராதீர்கள் என்று இலங்கை அரசுக்கு யோசனை கூறவும் சுப்ரமணியன் சுவாமி யார்? இந்த நாட்டின் அயலுறவு அமைச்சரோ அல்லது இணை அமைச்சரோ அல்ல. மத்திய அரசில் அவர் எந்த அமைச்சரவை பொறுப்பையும் வைத்திருக்கவில்லை. இன்றைய நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், கட்சியின் அரசியல் தந்திர வகுப்புக் குழுவின் தலைவராகவும் மட்டுமே உள்ளார். இக்குழுவில் இடம்பெற்றுள்ள சேஷாத்திரி சாரி என்பவரும் இதேபோல் பேசிவருகிறார். இவர்கள் எப்படி, இந்தியாவின் அயல் விவகாரம் தொடர்பாக கருத்துக் கூறலாம்?

மீனவர் பிரச்சனை பற்றி அயலுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குழு சந்தித்துப் பேசியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்களை சந்தித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். பிறகு, இந்திய – இலங்கை அரசுகளின் மீன்வளத் துறை செயலர்கள் மட்டத்தில் டெல்லியில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை பிடித்து வைத்திருக்கவும் யோசனை கூறியதே நான்தான் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியதன் பொருள் என்ன? இப்படியெல்லாம் பேச இவருக்கு யார் அதிகாரம் தந்தது?

சுப்ரமணியன் சுவாமி பேசுவது அவரது சொந்தக் கருத்து என்று அவ்வப்போது தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சுப்ரமணியன் சுவாமியின் பேச்சு, மீனவர்கள் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்பதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று வருத்தப்பட்டுள்ளார். தமிழக தலைவர்கள் மட்டுமே இவருடைய கருத்தை எதிர்த்து பேசுகின்றனர். ஆனால், மத்திய அரசோ அல்லது பா.ஜ.க. தலைமையோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ சுப்ரமணியன் சுவாமியின் பேச்சுகள் பற்றி கருத்தேதும் இதுவரை கூறவில்லை. அப்படியானால், சுப்ரமணியன் சுவாமி, மத்திய அரசின் அறிவிக்கபடாத, இரகசிய தூதராக என்று கேட்கிறோம்.

தமிழர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனையில் இப்படி திமிர் பிடித்து கருத்துக்கூற இவருக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளதா? ஏன் இதனை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டிக்கவில்லை? சுப்ரமணியன் சுவாமியை பேச வைத்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆழம் பார்க்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி? அப்படியானால், வெளிப்படையாக சொல்லிவிட்டு செய்வதில் ஏன் தயக்கம்?

தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் என்னதான் தமிழினத்திற்கும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஆதரவாக பேசினாலும், அதன் இந்தியத் தலைமை தமிழர்கள் பிரச்சனையில் நேர்மையான ஆதரவு தரும் என்ற நம்பிக்கை நாம் தமிழர் கட்சிக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கடைபிடித்த அதே ‘கொள்கை’ நிலையையே பா.ஜ.க. அரசும் கடைபிடிக்கும் என்று தேர்தல் பரப்புரையிலேயே பேசினோம். ஏனெனில் தமிழர்களுக்கு எதிரான இன அழித்தல் போருக்கு பா.ஜ.க. தலைமை ஆதரவளித்தது, அதை நாங்கள் மறக்கவில்லை. அதுதான் இப்போது நிரூபணமாகி வருகிறது. நாங்கள் கேட்பதெல்லாம், எங்கள் பிரச்சனைகளில், ராஜபக்சவுடன் நின்றுகொண்டு கருத்துக் கூற சுப்ரமணியன் சுவாமி யார்? இதற்கான விளக்கத்தை நரேந்திர மோடி அரசு உடனடியாக தமிழக மக்களுக்குத் தெரிவித்திட வேண்டும்.
தமிழனுக்கு எதிராகவும், தமிழினத்தின் விடுதலைப் போராட்டதிற்கு எதிராகவும் தொடர்ந்து பேசிவரும் சுப்ரமணியன் சுவாமி, தமிழ்நாட்டிற்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்துவோம். அப்போது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் தமிழக பா.ஜ.க.வும் எங்களோடு இணைந்து போராட வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 02, 2014 7:26 pm

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு எதிராக தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
-
சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி KL2uR0IQZOW5IHW92amt+02-swamy356-600

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 10:32 pm

சீமான் எங்கு எலும்புத் துண்டு கிடைக்கிறதோ அங்கு வாலாட்டுவார். இதுநாள் வரை போராட்டங்கள் என்னத்தைக் கிழித்துள்ளார்.



சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 10:44 pm

ஆம்..இனி வரும் காலங்களில் இவரது பொய்யுரை எடுபடாது..இரட்டை வேடம் கலைந்துவிட்டது..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக