புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
25 Posts - 50%
heezulia
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
7 Posts - 2%
prajai
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_m10தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 11:10 pm

மும்பை: போரிவிலியில், தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

இதுகுறித்த விவரம் வருமாறு–

5 வயது சிறுமி

மும்பை, போரிவிலி கிழக்கில் உள்ள நேஷனல் பூங்கா மேம்பாலத்தின் அடியில் பெண் ஒருவர் குடிசை அமைத்து தனது 6 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு தனது குழந்தைகளுடன் தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்த போது அருகில் தூங்கி கொண்டிருந்த தனது 5 வயது மகளை காணாமல் திடுக்கிட்டார்.

இதனால் பதறி போன அவர் மேம்பாலத்தை சுற்றிலும் தேடி அலைந்தார். அப்போது, சுமார் 50 அடி தூரத்தில் காணாமல் போன சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மகளை தூக்கி கொண்டு அருகில் உள்ள பகவதி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்.

கற்பழித்துக் கொலை

சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவள் ஏற்கனவே இறந்து போய் விட்டதாக தெரிவித்தார். அவளது பிறப்புறுப்பில் பலத்த காயம் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கஸ்துர்பா மார்க் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். பிரேத பரிசோதனையில் சிறுமி கொடூரமான முறையில் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் குடிசை வீட்டிற்குள் புகுந்த யாரோ மர்மஆசாமி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சிறுமியை வெளியே தூக்கி கொண்டு சென்று கற்பழித்து கொலை செய்து வீசி சென்றுள்ளான்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியை அடையாளம் கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் காந்திவிலி மேற்கில் நடைபாதையில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Sep 02, 2014 11:12 pm

மிக கொடூரமான செயல், தப்பு செய்தவனை மிக, மிக மோசமாக தண்டிக்க வேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 6:50 am

என்ன கொடுமை சார் இது கோபம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 03, 2014 8:08 am

மேம்பாலத்தின் அடியில் வசிப்பவர் எதற்கு
ஆறு பிள்ளைகள் பெற்றார்...?
-
குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் அங்கு செல்லுபடியாகவில்லையா..?
-
மும்பையில் சிகப்பு விளக்கு பகுதி அரசு அங்கீகாரத்துடன்
நடைபெறுகிறது...
-
அங்கும் இப்படிபட்ட சம்பவமா...?
-
அநியாயம் அநியாயம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 03, 2014 12:47 pm

அநியாயம் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக