புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுளைக் காணலாம்! Poll_c10கடவுளைக் காணலாம்! Poll_m10கடவுளைக் காணலாம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளைக் காணலாம்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 7:10 am



விதை முளைப்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அது மேல் நோக்கியும் வளர்கிறது; கீழ் நோக்கியும் வளர்கிறது. கீழ் நோக்கிய வேர்கள் விருட்சத்தின் ஆதார சக்தியைத் தேடுகின்றன. மேல் நோக்கி வளரும் கிளைகள், இலை- பூ- காய்- பழம் ஆகியவை பிறருக்குப் பயன்படுவதற்காக வளர்கின்றன. அவைதான் அடுத்த சந்ததிக்கான விதையையும் உருவாக்குகின்றன. ஆனால், மனிதன் மட்டும் மேல் நோக்கியே வளர ஆசைப்படுகிறான். அதுவும் தனக்காக மட்டும்! கூடவே, நிலையாக வாழத் தேவையான ஆதார சக்தியையும் அவன் வளர்த்துக்கொள்ள ஆசைப்பட வேண்டாமா?

ஒரு ஆலமரத்தின் கதையைப் பார்ப்போம்.

குரு ஒருவர், ஒரு நாள் தன் சீடர்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப் பற்றிய பாடத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், ''குருவே, கடவுளைக் காண முடியுமா?'' என்று கேட்டான்.

''ஏன் முடியாது? சுலபமாகக் காணலாமே!'' என்றார் குரு.

''அப்படியானால், உங்களால் எனக்குக் கடவுளைக் காட்ட முடியுமா?'' என்று மீண்டும் கேட்டான் மாணவன்.

''காட்டுகிறேன். நீ சென்று அந்த ஆலமரத்திலிருந்து ஒரு நல்ல பழத்தை எடுத்துக்கொண்டு வா. ஒரு கத்தியும் எடுத்து வா!'' என்றார் குரு.

மாணவனும் எடுத்து வந்தான். அந்தப் பழத்தைக் காட்டி, ''இது என்ன?'' என்று கேட்டார் குரு.

''ஆலம்பழம்'' என்றான் மாணவன்.

''இதை இரண்டாக வெட்டு!'' என்றார் குரு. மாணவனும் பழத்தை இரண்டாக வெட்டினான். ''இதனுள்ளே என்ன தெரிகிறது?''

''ஒரு சிறிய விதை!''

''இந்த விதையை இரண்டாக வெட்டு! வெட்டினாயா? இப்போது என்ன தெரிகிறது?'' என்று கேட்டார் குரு.

''ஒன்றும் தெரியவில்லையே!'' என்றான் மாணவன்.

''நன்றாக உற்றுப் பார். ஓர் ஆலமரமே தெரியும்!'' என்றார் குரு.

விருட்சத்துக்குள் விதைகளாகவும், விதைக்குள் விருட்சமாகவும் இறைவன் எங்கும் வியாபித்திருப்பதை அந்த மாணவன் புரிந்துகொண்டான்.

- உபநிடதக் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 02, 2014 7:36 am

கடவுளைக் காணலாம்! 103459460

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 02, 2014 10:08 am

கடவுளைக் காணலாம்! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக