புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
25 Posts - 39%
heezulia
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%
Barushree
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%
M. Priya
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
7 Posts - 2%
prajai
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 17, 2009 1:24 am


வாழ்க்கை 310





வாழ்க்கை Life வாழ்க்கை Life2வாழ்க்கை..

இதன் அர்த்தம்தான்
என்ன?

ஜனனம்,
மரணத்தை நோக்கி
மெல்ல நகர்கிறதே..
அதுதான் வாழ்க்கையா?

உறக்கத்தில் கூட
சுவாசிக்கிறானே மனிதன்..!
சுவாசிப்பதுதான் வாழ்க்கையா?

பசியை போக்க
பத்தும் செய்கிறானே..
எனின்..
புசிப்பதுதான் வாழ்க்கையா?

"கடலைக் கடப்பேன்..
நெருப்பில் நடப்பேன்..
நினைவில் மட்டும்
நீயிருந்தால்..
ஏவுகணைகளையும் எதிர்த்திடுவேன்.."
பொய்யாய் புலம்புகிறானே
காதலன்..
காதல்தான் வாழ்க்கையா??

தீமை செய்யாதே..
இறந்தால் நரகம்!
நன்மை செய்..
செத்தால் சொர்கம்!

ஆயின்..
வாழ்க்கை
மரணத்தில் மட்டுமே
விளங்குமா...?!!

எது வாழ்க்கை..?
விவாதிப்பதில்
விருப்பமில்லை எனக்கு!

வெற்றிடத்தை
காற்று நிரப்பும்!
இது விதி..

வாழ்க்கையை,
அன்பு நிரப்பும்..
ஒழுக்கம் நிரப்பும்..
பண்பு நிரப்பும்..
பாசம் நிரப்பும்..
கடமை நிரப்பும்..
காதலும் நிரப்பும்..
அமைதி நிரப்பும்..
ஆசையும் நிரப்பும்..!

இயற்கையோடு
நாம் செய்துகொண்ட
இடைக்கால ஒப்பந்தமே
வாழ்க்கை..

இதில்
ஆசைகளை கடந்துவிட்டால்..
பின் எதற்கு வாழ்க்கை?!

காதல் இல்லா
வாழ்க்கை..
கருத்தில்லாத கவிதை
போன்றது..

கடமை இல்லா
வாழ்க்கை..
கணக்கு இல்லாத
கல்வி போன்றது!

அன்பில்லாத
வாழ்க்கை..
'ழ'கரம் இல்லா
தமிழ் போன்றது...

அர்த்தம் இல்லாத
வாழ்க்கை..
ஆண்டவனே இல்லாத
மதம் போன்றது..!!

ஆசைகளை
அர்த்தப்படுத்துங்கள்..
வாழ்க்கையை
சுத்தப்படுத்துங்கள்...!!!

-அன்புடன் கிருஷ்ணமூர்த்தி

avatar
KMC
Guest

PostKMC Tue Feb 17, 2009 2:26 am

உங்கள் கவிதை மிக அருமை, எனக்கு இந்த கவிதையை எடுத்துக்கொன்டு என்னுடைய பிளாக்கில் போட வேன்டும் போலிருக்கு, அனுமதி தாருங்கள்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 4:15 am

வருகைக்கு நன்றி நண்பா!
இந்த கவிதை நண்பர் கிருஷ்ணமூர்த்தி எழுதியது.
எனவே தாங்கள் அனுமதி பெறவேண்டியது கீழ்கண்ட இணையத்தில் தான்.

http://kavithamil.blogspot.com

நன்றி.

avatar
kmc
Guest

Postkmc Tue Feb 17, 2009 12:39 pm

nandri Nanbaa

avatar
Krishnamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 14/02/2009
http://www.kavithamil.blogspot.com

PostKrishnamoorthy Tue Feb 17, 2009 10:12 pm

நண்பரே..

எனது கவிதைகளை உங்கள் அகப்பக்கத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி! நன்றியுடையவனானேன்..!

கிருஷ்ணமூர்த்தி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:22 pm

தங்களின் கவிதைகளுக்கு ஈகரை இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களின் ஆதரவுக்கும் நன்றி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:48 am

***** வாழ்த்து மடல் ******

என் எழுத்து மாலையும்
நீ கொடுத்த தாலியும்
உன்னை கணவன் என்றே
உறவு செல்லும்
என்னை மனைவி என்றே
உறவு கொள்ளும்.

உன் உறவுகளை என்
உறவாய் நேசிப்பேன்
என்றும் அதை பூஜிப்பேன்.

நீ விரும்பும் மழலையினை
என் வயிற்றில்
பூக்க வைப்பேன்
உன்னை தந்தை யென
ஆக்கி வைப்பேன்

நீ சொல்லும் பாதையில்
நடந்து உன்னைச் சேர்வேன்
என்றும் அதில் விலகமாட்டேன்.

நீ வாழும் காலம் வரை
துணையாக நானிருப்பேன்
என் முடிவு காலம் வந்தால்
உன் மடி மீது மரணமவேன்.

இவை அனைத்தும் ஒரு புதுக்கவிதை....... படைப்பு விஜயாலையன்

நன்றி சகோதரர் வாழ்க்கை 678642 விஜயாலையன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக