புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது
Page 1 of 1 •
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ ஆபேயைச் சந்தித்துப் பேசுகையில் இருநாடுகளும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுவதற்கான முடிவு எட்டப்பட்டது.
"இருநாட்டு பிரதமர்களும் ராணுவ உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் பேசி முடிவுக்கு வந்தனர். அதில் இரு நாடுகளுக்குமிடையேயான ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் முடிவு எட்டப்பட்டது” என்று பேச்சு வார்த்தைகளின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் கூட்டுறவு மற்றும் பரிமாற்றங்களுக்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டன.
“அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இருநாடுகளின் நலன் குறித்த அக்கறையைக் கருத்தில் கொண்டு, இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு புதிய கோணத்தையும், புதிய உந்துசக்தியையும் வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ராணுவத் தொழில்நுட்பம், மற்றும் தளவாடம் ஆகிய பிரிவுகளில் கூட்டுறவு வலுப்படுத்தப்படும்.
மேலும் உயர் தொழில்நுட்பம், விஞ்ஞானத் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் விரிவு படுத்த தீர்மானித்துள்ளோம். மேலும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள், கல்வித்துறை சார்ந்த பரிவர்த்தனைகள் அகியவற்றிலும் கூட்டுறவை வலுப்படுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது” என்று நரேந்திர மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் இருநாட்டு கப்பற்படை பயிற்சிப் பரிவர்தனைகளையும் வலியுறுத்தினார் நரேந்திர மோடி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டுத் துறைகளில் ஜப்பான் உதவ வேண்டும்: பிரதமர் மோடி
ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டுத் துறைகளில் ஜப்பான் அரசின் உதவியை இந்தியா வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். இந்திய இளைஞர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால், அவர்கள் உலகில் எங்குவேனாலும் பணியாற்றும் அந்தஸ்தை பெறுவர். எனவே, திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கு ஜப்பான் உதவ வேண்டும்" என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கியோட்டா நகரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்தார்.
3–ம் நாளான இன்று (திங்கட்கிழமை) டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை மோடி சந்தித்து பேசுகிறார். இதற்கு முன்னதாக வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர்: "ஜப்பானிய நிறுவன முதலீடுகளை வரவேற்கிறோம். ஜப்பான் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதலீட்டிற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும். ஜப்பான் நிறுவனங்களின் முதலீடுகளை கவனிக்க பிரத்யேகமாக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு, பிரதமர் அலுவலகத்திலேயே செயல்படும். குஜராத் முதல்வராக இருந்தபோதே ஜப்பானுடன் நல்ல இணக்கம் இருந்தது. குஜராத்தில், என்ன மாதிரியான முதலீட்டுச் சூழலை ஜப்பான் எதிர்கொண்டதோ அதே சூழல் இனி இந்தியா முழுவதும் நிலவும்" என்றார்.
சீனாவுக்கு குட்டு?
18-ம் நூற்றாண்டில் நிலவியதுபோல், நாடுகளை ஆக்கரமிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாகவும் ஆக்கிரமிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன என பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, எந்த ஒரு நாட்டையும் தனது பேச்சில் குறிப்பிடவில்லை என்றாலும். அவர், சீனாவையே மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டுத் துறைகளில் ஜப்பான் அரசின் உதவியை இந்தியா வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். இந்திய இளைஞர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால், அவர்கள் உலகில் எங்குவேனாலும் பணியாற்றும் அந்தஸ்தை பெறுவர். எனவே, திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கு ஜப்பான் உதவ வேண்டும்" என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கியோட்டா நகரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்தார்.
3–ம் நாளான இன்று (திங்கட்கிழமை) டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை மோடி சந்தித்து பேசுகிறார். இதற்கு முன்னதாக வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர்: "ஜப்பானிய நிறுவன முதலீடுகளை வரவேற்கிறோம். ஜப்பான் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதலீட்டிற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும். ஜப்பான் நிறுவனங்களின் முதலீடுகளை கவனிக்க பிரத்யேகமாக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு, பிரதமர் அலுவலகத்திலேயே செயல்படும். குஜராத் முதல்வராக இருந்தபோதே ஜப்பானுடன் நல்ல இணக்கம் இருந்தது. குஜராத்தில், என்ன மாதிரியான முதலீட்டுச் சூழலை ஜப்பான் எதிர்கொண்டதோ அதே சூழல் இனி இந்தியா முழுவதும் நிலவும்" என்றார்.
சீனாவுக்கு குட்டு?
18-ம் நூற்றாண்டில் நிலவியதுபோல், நாடுகளை ஆக்கரமிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாகவும் ஆக்கிரமிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன என பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, எந்த ஒரு நாட்டையும் தனது பேச்சில் குறிப்பிடவில்லை என்றாலும். அவர், சீனாவையே மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழமையான புத்த மத கோயில்களில் மோடி பிரார்த்தனை: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் உடன் சென்றார்
ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள புகழ்பெற்ற தோஜி, கின்காஹுஜி புத்த மத கோயில்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்தார்.
ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஜப்பா னுக்கு சென்றார். முதல்நாளில் அவர் புராதன நகரமான கியோட் டோவில் தங்கினார். அங்கு அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்துப் பேசினார்.
அப்போது கியோட்டோவை போன்று வாரணாசியையும் கலாச் சார நகரமாக உருவாக்கும் “ஸ்மார்ட் சிட்டி” ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத் தானது.
2000 கோயில்கள் நிறைந்த கியோட்டோ
மன்னராட்சி காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஜப்பானின் தலைநகராக கியோட்டோ விளங் கியது. அங்கிருந்துதான் டோக்கி யோவுக்கு தலைநகரம் மாற்றப் பட்டது. ஜப்பானிய மக்கள் ஷிண்டோ மதத்தையும் புத்த மதத்தையும் பின்பற்றி வருகின்ற னர். கியோட்டோ நகரில் இரு மதங்களையும் சேர்ந்த சுமார் 2000 கோயில்கள் உள்ளன.
இதில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தோஜி புத்த மத கோயிலை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சென்றார். இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து கோயிலில் பிரார்த்தனை நடத்தினர்.
நான் மோடி; நீங்கள் மோரி
கோயிலின் தலைமை புத்த பிட்சு மோரி, இரு பிரதமர்களையும் வரவேற்று கோயில் வளாகத்தை சுற்றிக் காட்டினார். அப்போது தலைமை புத்த பிட்சுவிடம் தன்னை அறிமுகப்படுத்திய இந்தி யப் பிரதமர், “நான் மோடி, நீங்கள் மோரி, நமக்குள் பெயர் பொருத் தம் மிகவும் கச்சிதமாக உள்ளது” என்று குறிப்பிட்டார். மோடியின் நகைச்சுவை உணர்வை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.
தோஜி கோயிலின் மூத்த பிட்சு ஹசி நிருபர்களிடம் பேசிய போது, ‘இந்தியப் பிரதமர் மோடி கோயிலுக்கு வந்திருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்றார்.
கோயிலில் பிரார்த்தனை
இதைத் தொடர்ந்து கியோட்டாவின் கின்காஹுஜி புத்த மத கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த கோயிலில் மோடி பிரார்த்தனை செய்தார். கோயிலின் வரலாறு குறித்து புத்த மத பிட்சுகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்தார். இரு கோயில்களின் வளாகத்திலும் பெருந்திரளான இந்தியர்கள் கூடி மோடியை வர வேற்றனர். அவர்களுடன் மோடி உரையாடினார். புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
விஞ்ஞானியுடன் சந்திப்பு
சிக்கிள் செல் அம்னீசியா நோய் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நோபல் பரிசு விஞ்ஞானி யமனாகாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவ யமனாகா உறுதி அளித்தார்.
டோக்கியாவில் மோடி
ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றார். அங்கு பிரதமர் ஷின்சோ அபேவை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது பாதுகாப்பு, அணுசக்தி, உள்கட்டமைப்பு, கனிம வளங்கள் ஏற்றுமதி ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள புகழ்பெற்ற தோஜி, கின்காஹுஜி புத்த மத கோயில்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்தார்.
ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஜப்பா னுக்கு சென்றார். முதல்நாளில் அவர் புராதன நகரமான கியோட் டோவில் தங்கினார். அங்கு அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்துப் பேசினார்.
அப்போது கியோட்டோவை போன்று வாரணாசியையும் கலாச் சார நகரமாக உருவாக்கும் “ஸ்மார்ட் சிட்டி” ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத் தானது.
2000 கோயில்கள் நிறைந்த கியோட்டோ
மன்னராட்சி காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஜப்பானின் தலைநகராக கியோட்டோ விளங் கியது. அங்கிருந்துதான் டோக்கி யோவுக்கு தலைநகரம் மாற்றப் பட்டது. ஜப்பானிய மக்கள் ஷிண்டோ மதத்தையும் புத்த மதத்தையும் பின்பற்றி வருகின்ற னர். கியோட்டோ நகரில் இரு மதங்களையும் சேர்ந்த சுமார் 2000 கோயில்கள் உள்ளன.
இதில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தோஜி புத்த மத கோயிலை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சென்றார். இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து கோயிலில் பிரார்த்தனை நடத்தினர்.
நான் மோடி; நீங்கள் மோரி
கோயிலின் தலைமை புத்த பிட்சு மோரி, இரு பிரதமர்களையும் வரவேற்று கோயில் வளாகத்தை சுற்றிக் காட்டினார். அப்போது தலைமை புத்த பிட்சுவிடம் தன்னை அறிமுகப்படுத்திய இந்தி யப் பிரதமர், “நான் மோடி, நீங்கள் மோரி, நமக்குள் பெயர் பொருத் தம் மிகவும் கச்சிதமாக உள்ளது” என்று குறிப்பிட்டார். மோடியின் நகைச்சுவை உணர்வை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.
தோஜி கோயிலின் மூத்த பிட்சு ஹசி நிருபர்களிடம் பேசிய போது, ‘இந்தியப் பிரதமர் மோடி கோயிலுக்கு வந்திருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்றார்.
கோயிலில் பிரார்த்தனை
இதைத் தொடர்ந்து கியோட்டாவின் கின்காஹுஜி புத்த மத கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த கோயிலில் மோடி பிரார்த்தனை செய்தார். கோயிலின் வரலாறு குறித்து புத்த மத பிட்சுகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்தார். இரு கோயில்களின் வளாகத்திலும் பெருந்திரளான இந்தியர்கள் கூடி மோடியை வர வேற்றனர். அவர்களுடன் மோடி உரையாடினார். புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
விஞ்ஞானியுடன் சந்திப்பு
சிக்கிள் செல் அம்னீசியா நோய் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நோபல் பரிசு விஞ்ஞானி யமனாகாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவ யமனாகா உறுதி அளித்தார்.
டோக்கியாவில் மோடி
ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றார். அங்கு பிரதமர் ஷின்சோ அபேவை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது பாதுகாப்பு, அணுசக்தி, உள்கட்டமைப்பு, கனிம வளங்கள் ஏற்றுமதி ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜப்பானிய பள்ளியில் புல்லாங்குழல் வாசித்து, கிருஷ்ணர் கதை சொன்ன பிரதமர் மோடி
ஜப்பானிய பள்ளிக்கூடத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்டி கிருஷ்ணர் கதையை சொல்லியுள்ளார்.
4 நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இன்று டோக்கியோ சென்றார். முன்னதாக, காலையில் வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் உரையாற்றினர்.
பின்னர், அந்நாட்டு கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அங்குள்ள டைமெய் ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு அவர் சென்றார்.
பிரதமர் மோடியை அங்கிருந்த குழந்தைகள் பாட்டுப்பாடி வரவேற்றனர். அவருக்காக இசைக்கருவிகள் பலவற்றை வாசித்தனர். அப்போது மோடி, அவர்கள் மத்தியில் நின்று கொண்டார்.
இசைக்குழுவில் இருந்த ஒரு குழந்தை புல்லாங்குழல் வாசிக்க அதனை மோடி மிகவும் ரசித்துக் கேட்டார். பின்னர் அந்த குழந்தைகளிடம், இசையால் விலங்குகளை வசப்படுத்த முடியும் என்றார். அதற்கு குழந்தைகள் எப்படி என கேட்க. கிருஷ்ணர் என்ற கடவுள் உண்டு. அவர், தனது புல்லாங்குழல் இசையால் பசுக்களை வசப்படுத்தி வைத்திருந்தார் என்றார். பின்னர், அவர் புல்லாங்குழலும் வாசித்துக் காட்டினார்.
ஜப்பானிய பள்ளிக்கூடத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்டி கிருஷ்ணர் கதையை சொல்லியுள்ளார்.
4 நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இன்று டோக்கியோ சென்றார். முன்னதாக, காலையில் வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் உரையாற்றினர்.
பின்னர், அந்நாட்டு கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அங்குள்ள டைமெய் ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு அவர் சென்றார்.
பிரதமர் மோடியை அங்கிருந்த குழந்தைகள் பாட்டுப்பாடி வரவேற்றனர். அவருக்காக இசைக்கருவிகள் பலவற்றை வாசித்தனர். அப்போது மோடி, அவர்கள் மத்தியில் நின்று கொண்டார்.
இசைக்குழுவில் இருந்த ஒரு குழந்தை புல்லாங்குழல் வாசிக்க அதனை மோடி மிகவும் ரசித்துக் கேட்டார். பின்னர் அந்த குழந்தைகளிடம், இசையால் விலங்குகளை வசப்படுத்த முடியும் என்றார். அதற்கு குழந்தைகள் எப்படி என கேட்க. கிருஷ்ணர் என்ற கடவுள் உண்டு. அவர், தனது புல்லாங்குழல் இசையால் பசுக்களை வசப்படுத்தி வைத்திருந்தார் என்றார். பின்னர், அவர் புல்லாங்குழலும் வாசித்துக் காட்டினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வலுப்பட்டால் நல்லது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நம்முடைய இளைஞர்களின் வளர்ச்சி ஜப்பானியர்களின் கூட்டால் மேலும் அதிகரிக்க வேண்டும்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
» நமீதா இந்திய அழகி! ஜப்பான் டி.வி., அறிவிப்பு :)
» ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!
» ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்
» வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்
» நமீதா இந்திய அழகி! ஜப்பான் டி.வி., அறிவிப்பு :)
» ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!
» ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்
» வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|