ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!

5 posters

Go down

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Empty நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!

Post by சிவா Tue Sep 02, 2014 1:00 am


5-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், இந்தியாவின் கல்விப் பெருமையை உலகறியச் செய்தது. பாடம் என்பதை புத்தகத்திலிருந்து கற்க வேண்டும் என்பதைத் தாண்டி, ஆராய்ச்சி மாணவர்களை ஊக்கிவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டது.

பிஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம். கல்விமுறையில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டாலும் பல நூற்றாண்டுகளைக் கண்ட இந்த பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் மீண்டும் செயல்பட வேண்டும் என்பது பல சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது. அவர்களது ஆவல் இப்போது நிறைவேறியுள்ளது.

பண்டைய இந்தியாவின் புகழ் கூறும் இந்த பல்கலைக்கழகத்தில் சீனர்கள், கிரேக்கர்கள், பெர்ஷியர்கள், திபெத்தியர்கள் என பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து அறிஞர்களாக திகழ்ந்தனர். உலக அளவில் உயரிய பதவிகளைப் பெற்று, சிறந்து விளங்கினர்.

உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு துறையைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தனர். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கி, படித்த முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது

கி.பி. 413 முதல் சிறப்பாக செயல்பட்ட இந்த பல்கலைக்கழகம், படையெடுப்பாளர்களால் மூன்று முறை தாக்கப்பட்டு, இரண்டு முறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. கி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தபோது தான் நாளந்தா பல்கலைக்கழகம் செயல்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் நடந்தது.

கி.பி. 455- ல், ஸ்கந்தகுப்தா ஆட்சிக் காலத்தில், மிஹிரக்குலா தலைமையில் ஹன்ஸ் படையெடுப்பின்போது தாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், பின்னர் ஸ்கந்த வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு, பல காலம் கல்வி சேவை ஆற்றியது.

பின்னர், 7- ஆம் நூற்றாண்டில் ஹர்ஷவர்தன ஆட்சியின்போது, இரண்டாவது முறையாக கவுடர்களால் தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் புத்த பல்கலைக்கழகத்தால் மறுசீரமைக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக, 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் ராணுவம் என்ற துருக்கிய படையால் சூறையாடப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 14 ஹெக்டேர் பரப்பளவுள்ள பல்கலைக்கழக கட்டிடம் செங்கற்களால் ஆனது.

கடந்த 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற பிஹார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிப்பதற்கான மசோதாவை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்மொழிந்தார்.

பின்னர், 2010- ஆம் ஆண்டில் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு இன்று முதல் இந்த பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9 மணிக்கு உயிரினங்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுபுறவியல் குறித்த வகுப்புகள் மற்றும் வரலாற்று வகுப்புகள் ஆரம்பமானது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர விருப்பப்பட்டு உலக அளவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து 15 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 11 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 14- ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜால், நாளந்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிக சிறப்பான வகையில் நடந்துவர, வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்படக் கூடாது என்று இன்று முதலே பாடங்கள் நடத்துவது ஆரம்பமானதாக நாளந்தா பல்கலைக் கழக துணை வேந்தர் கோபா சபர்வால் தெரிவித்துள்ளார்.


நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Empty Re: நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!

Post by Muthumohamed Tue Sep 02, 2014 10:56 am

வரலாற்று சிறப்பு மிக்க பல்கலை கழகம் திறப்பதில் இந்தியாவின் பெருமையை உலகம் கண்டிப்பாக போற்ற செய்யும்



நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Mநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Uநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Tநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Hநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Uநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Mநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Oநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Hநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Aநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Mநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Eநாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Empty Re: நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!

Post by krishnaamma Tue Sep 02, 2014 11:52 am

பாட்னா போய்விட்டு நேரம் இல்லாத காரணத்தால் இங்கு போகமுடியாமல் வந்து விட்டோம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Empty Re: நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!

Post by M.Saranya Tue Sep 02, 2014 12:11 pm

மிக சிறந்த அறிவிப்பு
மீண்டும் நம் நாட்டின் பெருமை உலகறிய எடுக்கப்பட்ட நல்ல முடிவு


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Empty Re: நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!

Post by ayyasamy ram Tue Sep 02, 2014 7:36 pm

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Empty Re: நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!

Post by சிவா Tue Sep 02, 2014 10:38 pm

krishnaamma wrote:பாட்னா போய்விட்டு நேரம் இல்லாத காரணத்தால் இங்கு போகமுடியாமல் வந்து விட்டோம் சோகம்

அங்க படிக்க போக இருந்தீங்களா அக்கா? இனிமேல் தான் அட்மிஷனே ஆரம்பிக்க உள்ளார்கள்! சிரி


நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது! Empty Re: நாளந்தா பல்கலைக்கழகம் - 800 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum