Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளின் நினைவுகளுடன்!!!
4 posters
Page 1 of 1
அவளின் நினைவுகளுடன்!!!
4.
பள்ளி படிக்கையிலே -நான்
பாவையுன்னை பார்த்தேனடி
அதன் என்ன ஓட்டங்களை - நான்
எழுதியதோ கணக்குநோட்டில்
கணக்கை படிக்கநினைத்தால் - என்
கண்கள் உன்னை தேடுதடி
தேடி தேடி அழைந்து -நான்
தேவதையுனை பார்ப்பதற்கு -உன்
வீடுவரை வந்து விட்டேன் -என்
விடுமுறை நாட்களில் கூட
என் காதல் சொல்லநான் நினைத்து -என்
கற்பனையில் உன்னை சுமந்து - உன்
வீட்டின் வாசல்வரை வந்த நான்
ஊமையாய் வந்துவிட்டேன் -என்
உண்மை காதலை மறைத்து !!!!
5.
அழகான மாலையிலே
ஆதவனோ மறையையிலே
கடலலைகள் கரைதட்டி
கலக்கத்துடன் திரும்பும்போது
கன்னியவள் அருகே வந்து -என்
கண்ணத்தில் முத்தமிட்டு -என்
எண்ணங்களை அலையவிட்டு -அவள்
எங்கோ ஓடி மறைந்து விட்டாள் -அந்த
நினைவலைகள் என் மனதில்
நீங்காத சங்கமமாய்
தினந்தோறும் கரை தட்டி
திக்கின்றி தவிக்குதடி!!!!
6.
தன்னழகை பார்ப்பதற்கு வெண்ணிலவோ
தண்ணீரை பார்பதுபோல் - என்னவளே
உன்னழகை நீ பார்க்க கண்ணாடி முன் நின்றால்
உனைகொண்டு தனைபார்கின்றது-உன்வீட்டு
முகக்கண்ணாடி!!!.
க.சரவணன்
பள்ளி படிக்கையிலே -நான்
பாவையுன்னை பார்த்தேனடி
அதன் என்ன ஓட்டங்களை - நான்
எழுதியதோ கணக்குநோட்டில்
கணக்கை படிக்கநினைத்தால் - என்
கண்கள் உன்னை தேடுதடி
தேடி தேடி அழைந்து -நான்
தேவதையுனை பார்ப்பதற்கு -உன்
வீடுவரை வந்து விட்டேன் -என்
விடுமுறை நாட்களில் கூட
என் காதல் சொல்லநான் நினைத்து -என்
கற்பனையில் உன்னை சுமந்து - உன்
வீட்டின் வாசல்வரை வந்த நான்
ஊமையாய் வந்துவிட்டேன் -என்
உண்மை காதலை மறைத்து !!!!
5.
அழகான மாலையிலே
ஆதவனோ மறையையிலே
கடலலைகள் கரைதட்டி
கலக்கத்துடன் திரும்பும்போது
கன்னியவள் அருகே வந்து -என்
கண்ணத்தில் முத்தமிட்டு -என்
எண்ணங்களை அலையவிட்டு -அவள்
எங்கோ ஓடி மறைந்து விட்டாள் -அந்த
நினைவலைகள் என் மனதில்
நீங்காத சங்கமமாய்
தினந்தோறும் கரை தட்டி
திக்கின்றி தவிக்குதடி!!!!
6.
தன்னழகை பார்ப்பதற்கு வெண்ணிலவோ
தண்ணீரை பார்பதுபோல் - என்னவளே
உன்னழகை நீ பார்க்க கண்ணாடி முன் நின்றால்
உனைகொண்டு தனைபார்கின்றது-உன்வீட்டு
முகக்கண்ணாடி!!!.
க.சரவணன்
kandhasami saravanan- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அவளின் நினைவுகளுடன்!!!
மார்கழி மாதத்து மாலை வேளையில்
மாலை பனியோ மழை போல் பொழிய
மங்கிய வெளிச்சத்தில் மின்னலைப்போல்
மங்கையவள் என் அருகே வந்து
மௌன கீதம் பாடுகிறாள்- தன்
மனதில் ஏற்பட்ட காதலை சொல்லி....
பனியோடு சாரல் சேர்ந்து
பதமான குளிர்கற்றாய் என் மனதில் -அவளின்
பசுமை நினைவுகளோடு - நான்
படுத்துறங்க முயற்சித்தும்
பலனற்று போகிறதே ....
அவள் சொன்ன அவ்வார்த்தை -என் மனதில்
ஆணிவேராய் படர்ந்தோடி- என்
அங்கமெல்லாம் சிலிர்கிறதே - என்
அன்பானவளின் ஆழமான அன்பை என்னி........
அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்
க.சரவணன் .....
மாலை பனியோ மழை போல் பொழிய
மங்கிய வெளிச்சத்தில் மின்னலைப்போல்
மங்கையவள் என் அருகே வந்து
மௌன கீதம் பாடுகிறாள்- தன்
மனதில் ஏற்பட்ட காதலை சொல்லி....
பனியோடு சாரல் சேர்ந்து
பதமான குளிர்கற்றாய் என் மனதில் -அவளின்
பசுமை நினைவுகளோடு - நான்
படுத்துறங்க முயற்சித்தும்
பலனற்று போகிறதே ....
அவள் சொன்ன அவ்வார்த்தை -என் மனதில்
ஆணிவேராய் படர்ந்தோடி- என்
அங்கமெல்லாம் சிலிர்கிறதே - என்
அன்பானவளின் ஆழமான அன்பை என்னி........
அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்
க.சரவணன் .....
kandhasami saravanan- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» அவளின் நினைவுகளுடன்....
» அவளின் ஆசை
» என்றும் உன் நினைவுகளுடன் !
» அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்.....
» என்றும் உன் நினைவுகளுடன்...!
» அவளின் ஆசை
» என்றும் உன் நினைவுகளுடன் !
» அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்.....
» என்றும் உன் நினைவுகளுடன்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|