Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளின் நினைவுகளுடன்!!!
4 posters
Page 1 of 1
அவளின் நினைவுகளுடன்!!!
4.
பள்ளி படிக்கையிலே -நான்
பாவையுன்னை பார்த்தேனடி
அதன் என்ன ஓட்டங்களை - நான்
எழுதியதோ கணக்குநோட்டில்
கணக்கை படிக்கநினைத்தால் - என்
கண்கள் உன்னை தேடுதடி
தேடி தேடி அழைந்து -நான்
தேவதையுனை பார்ப்பதற்கு -உன்
வீடுவரை வந்து விட்டேன் -என்
விடுமுறை நாட்களில் கூட
என் காதல் சொல்லநான் நினைத்து -என்
கற்பனையில் உன்னை சுமந்து - உன்
வீட்டின் வாசல்வரை வந்த நான்
ஊமையாய் வந்துவிட்டேன் -என்
உண்மை காதலை மறைத்து !!!!
5.
அழகான மாலையிலே
ஆதவனோ மறையையிலே
கடலலைகள் கரைதட்டி
கலக்கத்துடன் திரும்பும்போது
கன்னியவள் அருகே வந்து -என்
கண்ணத்தில் முத்தமிட்டு -என்
எண்ணங்களை அலையவிட்டு -அவள்
எங்கோ ஓடி மறைந்து விட்டாள் -அந்த
நினைவலைகள் என் மனதில்
நீங்காத சங்கமமாய்
தினந்தோறும் கரை தட்டி
திக்கின்றி தவிக்குதடி!!!!
6.
தன்னழகை பார்ப்பதற்கு வெண்ணிலவோ
தண்ணீரை பார்பதுபோல் - என்னவளே
உன்னழகை நீ பார்க்க கண்ணாடி முன் நின்றால்
உனைகொண்டு தனைபார்கின்றது-உன்வீட்டு
முகக்கண்ணாடி!!!.
க.சரவணன்
பள்ளி படிக்கையிலே -நான்
பாவையுன்னை பார்த்தேனடி
அதன் என்ன ஓட்டங்களை - நான்
எழுதியதோ கணக்குநோட்டில்
கணக்கை படிக்கநினைத்தால் - என்
கண்கள் உன்னை தேடுதடி
தேடி தேடி அழைந்து -நான்
தேவதையுனை பார்ப்பதற்கு -உன்
வீடுவரை வந்து விட்டேன் -என்
விடுமுறை நாட்களில் கூட
என் காதல் சொல்லநான் நினைத்து -என்
கற்பனையில் உன்னை சுமந்து - உன்
வீட்டின் வாசல்வரை வந்த நான்
ஊமையாய் வந்துவிட்டேன் -என்
உண்மை காதலை மறைத்து !!!!
5.
அழகான மாலையிலே
ஆதவனோ மறையையிலே
கடலலைகள் கரைதட்டி
கலக்கத்துடன் திரும்பும்போது
கன்னியவள் அருகே வந்து -என்
கண்ணத்தில் முத்தமிட்டு -என்
எண்ணங்களை அலையவிட்டு -அவள்
எங்கோ ஓடி மறைந்து விட்டாள் -அந்த
நினைவலைகள் என் மனதில்
நீங்காத சங்கமமாய்
தினந்தோறும் கரை தட்டி
திக்கின்றி தவிக்குதடி!!!!
6.
தன்னழகை பார்ப்பதற்கு வெண்ணிலவோ
தண்ணீரை பார்பதுபோல் - என்னவளே
உன்னழகை நீ பார்க்க கண்ணாடி முன் நின்றால்
உனைகொண்டு தனைபார்கின்றது-உன்வீட்டு
முகக்கண்ணாடி!!!.
க.சரவணன்
kandhasami saravanan- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அவளின் நினைவுகளுடன்!!!
மார்கழி மாதத்து மாலை வேளையில்
மாலை பனியோ மழை போல் பொழிய
மங்கிய வெளிச்சத்தில் மின்னலைப்போல்
மங்கையவள் என் அருகே வந்து
மௌன கீதம் பாடுகிறாள்- தன்
மனதில் ஏற்பட்ட காதலை சொல்லி....
பனியோடு சாரல் சேர்ந்து
பதமான குளிர்கற்றாய் என் மனதில் -அவளின்
பசுமை நினைவுகளோடு - நான்
படுத்துறங்க முயற்சித்தும்
பலனற்று போகிறதே ....
அவள் சொன்ன அவ்வார்த்தை -என் மனதில்
ஆணிவேராய் படர்ந்தோடி- என்
அங்கமெல்லாம் சிலிர்கிறதே - என்
அன்பானவளின் ஆழமான அன்பை என்னி........
அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்
க.சரவணன் .....
மாலை பனியோ மழை போல் பொழிய
மங்கிய வெளிச்சத்தில் மின்னலைப்போல்
மங்கையவள் என் அருகே வந்து
மௌன கீதம் பாடுகிறாள்- தன்
மனதில் ஏற்பட்ட காதலை சொல்லி....
பனியோடு சாரல் சேர்ந்து
பதமான குளிர்கற்றாய் என் மனதில் -அவளின்
பசுமை நினைவுகளோடு - நான்
படுத்துறங்க முயற்சித்தும்
பலனற்று போகிறதே ....
அவள் சொன்ன அவ்வார்த்தை -என் மனதில்
ஆணிவேராய் படர்ந்தோடி- என்
அங்கமெல்லாம் சிலிர்கிறதே - என்
அன்பானவளின் ஆழமான அன்பை என்னி........
அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்
க.சரவணன் .....
kandhasami saravanan- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அவளின் நினைவுகளுடன்....
» அவளின் ஆசை
» அவளின் நியாபகம்
» என்றும் உன் நினைவுகளுடன் !
» அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்.....
» அவளின் ஆசை
» அவளின் நியாபகம்
» என்றும் உன் நினைவுகளுடன் !
» அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|