புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_m10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10 
72 Posts - 53%
heezulia
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_m10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_m10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_m10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_m10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_m10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_m10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_m10புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Aug 31, 2014 12:46 pm

புத்தகம் போற்றுதும் விமர்சனம்



நூல் : புத்தகம் போற்றுதும்

ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை.

எழுத்தாக்கம்



கவிஞர் ச. கோபிநாத்

27/12 அம்மாப்பேட்டை முதன்மை சாலை

பாவடி பெண்கள் பள்ளி எதிரில்

சேலம் 636001

பேச 9790231240

மின்னஞ்சல் kavignarsagopinath@gmail.com

வலைப்பூ www.kavivanam.blogspot.com


பக்கம் : 224 பக்கங்கள்

விலை : ரூ. 150 /-

வெளியீடு : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17

தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.

புத்தகங்கள் அறிவின் திறவுகோல் மட்டுமல்ல, நம் ஆன்மாவை பண்படுத்தும் அற்புத மருந்து. வண்ண மலர்கள் எங்கும் நிறைந்து பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் போலவே, நல்லெண்ண மலர்கள் எங்கும் நிறைய சுடர்விடும் அறிவுத்தோட்டங்களாக திகழ்கின்றன புத்தகங்கள். இதனை அறிந்தே பண்டைய தீப்ஸ் நகரின் நூலக வாயிலில் “புத்தகம் ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டது.



எல்லோரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடாமல், நாம் வாசித்த நல்ல நூல்களை நம் நண்பர்களுக்கும் அடையாளம் காட்டுவது நம் அனைவரின் கடமை. அந்த செம்மையான கடமையை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் நூலே “புத்தகம் போற்றுதும்” ஆகும்.



ஹைக்கூ கவிதைகளால் உலகறியப்பட்ட கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்வேறு இதழ்களிலும் இணையதளங்களிலும் எழுதிய நூல் விமர்சனங்களில் 50 நூல்களின் விமர்சனங்களை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.



“நாம் வாழும் வாழ்க்கை, பூக்களின் மீது அமரும் வண்டுகளைப் போல் மென்மையாக இருக்க வேண்டுமே தவிர, உயிர்களை வதைக்கும் மற்றொரு மிருகத்தின் வன்மச்சுவடுகளாக இருக்கக்கூடாது“ என்கிறது ஓர் பொன்மொழி. திறனாய்வு என்ற அடிப்படையில் படைப்பாளிகளை காயப்படுத்தாமல், மென்மையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் நூலாசிரியரின் நடை பாராட்டுக்குரியது. இதனையே நூலாசிரியர் தன் அணிந்துரையில் “விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் போலப் படைப்பாளியை மயிலிறகால் வருடுவது போலவே என்னுடைய விமர்சனம் இருக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்கும் நூலாசிரியரின் பண்பு சிறப்பு.



தான் எடுத்துக் கொண்ட நூல்களிலுள்ள சிறப்புகளை முதலில் கூறி, பின் குற்றங்களை மென்மையாக சுட்டிக்காட்டி படைப்பாளிகளின் மனதை விமர்சன மயிலிறகால் வருடியுள்ளார். திறனாய்வாளர் என்ற நிலையிலிருந்து மட்டும் நூல்களை விமர்சிக்காமல், சகபடைப்பாளி என்ற முறையிலும் விமர்சித்திருக்கும் நட்பு ரீதியிலான விமர்சன நடை எல்லோரும் ஏற்கும்படி இருக்கிறது.



நூலில் உள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டிருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள், நூலாசிரியர்களின் சிறப்பு பண்புநலன்களையும் அவர்களுடனான தன் நட்பையும் பதிவு செய்திருப்பது மற்றுமோர் சிறப்பு. நூலிலுள்ள கருத்துக்களை நினைவுகூறும் சமகால நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டியிருப்பது, நூலாசிரியர்களின் சமூகப்பார்வையையும் கவிஞர் இரா.இரவி அவர்களின் திறனையும் படம்பிடித்துக்காட்டுகிறது.



கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என அனைத்து வகை நூல்களையும் திறனாய்வுக்கு எடுத்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்களின் நூல் தேர்வு, ஆய்வாளர்களுக்கு விருந்தாகவும், வாசகர்களுக்கு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது. மலர்கள் பல சேர்ந்து மாலையாவதைப் போல, பல்வகை நூல்களை ஒரு சேர திறனாய்வு செய்து “புத்தகம் போற்றுதும்” நூலை கதம்பமாக படைத்தளித்துள்ளார். “இனிய நண்பர் கவிஞர் இரா.இரவியின் இந்த நூலை படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடை பயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது” என்று நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருப்பதே இதற்கு சான்று.



50 நூல்களையும் வாசிக்கத் தூண்டும் வாசிப்பின் திறவுகோலாக விளங்குவதே இந்நூலின் தனிச்சிறப்பு. நூலாசிரியர் தான் விமர்சித்த நூல்களின் விபரங்களையும் ஒவ்வொரு நூலுக்கும் தந்திருப்பின் வாசகர்களுக்கு மற்றுமோர் பரிசாக அமைந்திருக்கும் “புத்தகம் போற்றுதும்” நூல். புத்தகங்களை போற்றுவோம் ; புதிய உலகம் படைப்போம்.

குறிப்பு ; மதுரை புத்தகத் திருவிழாவில் அறிவுக்கடல் பதிப்பகம் கடை எண் 148 இல் புத்தகம் போற்றுதும் நூல் கிடைக்கும் . .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக