புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
புத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_lcapபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_voting_barபுத்தகம் போற்றுதும் விமர்சனம்     நூல்       : புத்தகம் போற்றுதும்  ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.  எழுத்தாக்கம்     கவிஞர் ச. கோபிநாத் I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Aug 31, 2014 12:46 pm

புத்தகம் போற்றுதும் விமர்சனம்



நூல்       : புத்தகம் போற்றுதும்

ஆசிரியர்   : கவிஞர் இரா. இரவி, மதுரை.

எழுத்தாக்கம்



கவிஞர் ச. கோபிநாத்

27/12 அம்மாப்பேட்டை முதன்மை சாலை

பாவடி பெண்கள் பள்ளி எதிரில்

சேலம் 636001

பேச 9790231240

மின்னஞ்சல் kavignarsagopinath@gmail.com

வலைப்பூ www.kavivanam.blogspot.com


பக்கம்     : 224 பக்கங்கள்

விலை     : ரூ. 150 /-

வெளியீடு  : வானதி பதிப்பகம், 12, தீனதயாளு தெரு, தி.நகர் சென்னை – 17

தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.

புத்தகங்கள் அறிவின் திறவுகோல் மட்டுமல்ல, நம் ஆன்மாவை பண்படுத்தும் அற்புத மருந்து. வண்ண மலர்கள் எங்கும் நிறைந்து பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் போலவே, நல்லெண்ண மலர்கள் எங்கும் நிறைய சுடர்விடும் அறிவுத்தோட்டங்களாக திகழ்கின்றன புத்தகங்கள். இதனை அறிந்தே பண்டைய தீப்ஸ் நகரின் நூலக வாயிலில் “புத்தகம் ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டது.



எல்லோரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடாமல், நாம் வாசித்த நல்ல நூல்களை நம் நண்பர்களுக்கும் அடையாளம் காட்டுவது நம் அனைவரின் கடமை. அந்த செம்மையான கடமையை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கும் நூலே “புத்தகம் போற்றுதும்” ஆகும்.



ஹைக்கூ கவிதைகளால் உலகறியப்பட்ட கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்வேறு இதழ்களிலும் இணையதளங்களிலும் எழுதிய நூல் விமர்சனங்களில் 50 நூல்களின் விமர்சனங்களை  இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.



“நாம் வாழும் வாழ்க்கை, பூக்களின் மீது அமரும் வண்டுகளைப் போல் மென்மையாக இருக்க வேண்டுமே தவிர, உயிர்களை வதைக்கும் மற்றொரு மிருகத்தின் வன்மச்சுவடுகளாக இருக்கக்கூடாது“ என்கிறது ஓர் பொன்மொழி. திறனாய்வு என்ற அடிப்படையில் படைப்பாளிகளை காயப்படுத்தாமல், மென்மையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் நூலாசிரியரின் நடை பாராட்டுக்குரியது. இதனையே நூலாசிரியர் தன் அணிந்துரையில் “விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் போலப் படைப்பாளியை மயிலிறகால் வருடுவது போலவே என்னுடைய விமர்சனம் இருக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்கும் நூலாசிரியரின் பண்பு சிறப்பு.



தான் எடுத்துக் கொண்ட நூல்களிலுள்ள சிறப்புகளை முதலில் கூறி, பின் குற்றங்களை மென்மையாக சுட்டிக்காட்டி படைப்பாளிகளின் மனதை விமர்சன மயிலிறகால் வருடியுள்ளார். திறனாய்வாளர் என்ற நிலையிலிருந்து மட்டும் நூல்களை விமர்சிக்காமல், சகபடைப்பாளி என்ற முறையிலும் விமர்சித்திருக்கும் நட்பு ரீதியிலான விமர்சன நடை எல்லோரும் ஏற்கும்படி இருக்கிறது.



     நூலில் உள்ள சிறப்பம்சங்களை பட்டியலிட்டிருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள், நூலாசிரியர்களின் சிறப்பு பண்புநலன்களையும் அவர்களுடனான தன் நட்பையும் பதிவு செய்திருப்பது மற்றுமோர் சிறப்பு. நூலிலுள்ள கருத்துக்களை நினைவுகூறும் சமகால நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டியிருப்பது, நூலாசிரியர்களின் சமூகப்பார்வையையும் கவிஞர் இரா.இரவி அவர்களின் திறனையும் படம்பிடித்துக்காட்டுகிறது.



     கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என அனைத்து வகை நூல்களையும் திறனாய்வுக்கு எடுத்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்களின் நூல் தேர்வு, ஆய்வாளர்களுக்கு விருந்தாகவும், வாசகர்களுக்கு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது. மலர்கள் பல சேர்ந்து மாலையாவதைப் போல, பல்வகை நூல்களை ஒரு சேர திறனாய்வு செய்து “புத்தகம் போற்றுதும்” நூலை கதம்பமாக படைத்தளித்துள்ளார்.  “இனிய நண்பர் கவிஞர் இரா.இரவியின் இந்த நூலை படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடை பயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது” என்று நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருப்பதே இதற்கு சான்று.



     50 நூல்களையும் வாசிக்கத் தூண்டும் வாசிப்பின் திறவுகோலாக விளங்குவதே இந்நூலின் தனிச்சிறப்பு. நூலாசிரியர் தான் விமர்சித்த நூல்களின் விபரங்களையும் ஒவ்வொரு நூலுக்கும் தந்திருப்பின் வாசகர்களுக்கு மற்றுமோர் பரிசாக அமைந்திருக்கும் “புத்தகம் போற்றுதும்” நூல். புத்தகங்களை போற்றுவோம் ; புதிய உலகம் படைப்போம்.

குறிப்பு ; மதுரை புத்தகத் திருவிழாவில் அறிவுக்கடல் பதிப்பகம் கடை  எண் 148 இல் புத்தகம் போற்றுதும் நூல் கிடைக்கும் . .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக