புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன் - மனைவி ஜோக்ஸ்
Page 2 of 12 •
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
First topic message reminder :
ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"
ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."
ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"
ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."
- GuestGuest
கணவனும், மனைவியும் இப்படி இருந்தா வீட்டுல களை கட்டும்தானே!!
வாரத்தில் இரண்டு நாட்கள் நாங்கள் ஹோட்டலுக்குச் செல்கிறோம் - நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட.
ஆமாம், நான் ஒரு ஹோட்டலுக்கும், அவள் ஒரு ஹோட்டலுக்கும்!
*****
நாங்கள் தனி மெத்தையில் படுக்கிறோம். நான் படுக்கை அறையில்; அவள் ஹாலில்.
*****
நான் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் என்ன செய்ய?! அவள்தான் திரும்பி வந்து வந்துவிடுகிறாளே!
*****
வாரத்தில் இரண்டு நாட்கள் நாங்கள் ஹோட்டலுக்குச் செல்கிறோம் - நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட.
ஆமாம், நான் ஒரு ஹோட்டலுக்கும், அவள் ஒரு ஹோட்டலுக்கும்!
*****
நாங்கள் தனி மெத்தையில் படுக்கிறோம். நான் படுக்கை அறையில்; அவள் ஹாலில்.
*****
நான் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் என்ன செய்ய?! அவள்தான் திரும்பி வந்து வந்துவிடுகிறாளே!
*****
- GuestGuest
நான் என் மனைவியிடம் கேட்டேன். "உன்னை நம் கல்யாண நாளுக்கு எங்கே அழைத்துப் போக வேண்டும்?“
அவள் சொன்னாள். "இது வரை போகாத இடத்துக்கு"
அதனால் அவளை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டேன்!
*****
நான் எப்போதும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பேன்.
இல்லாவிட்டால், கடைக்குள் நுழைந்துவிடுவாள் - ஏதாவது வாங்குவதற்காக!
*****
எங்கள் வீட்டில் அவள் உபயோகத்திற்கு எலெக்ட்ரிக் குக்கர், எலெக்ட்ரிக்
மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கிறது. "வீட்டில் எல்லாம் 'ஒரே சாமானாக'
இருக்கிறது; உட்காரவே இடமில்லை" என்று அவள் குறைபட்டுக் கொண்டாள்.
அதனால் அவள் பிறந்த நாளுக்கு 'எலெக்ட்ரிக் நாற்காலி' வாங்கலாம் என்றிருக்கிறேன்.
*****
அவள் சொன்னாள். "இது வரை போகாத இடத்துக்கு"
அதனால் அவளை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டேன்!
*****
நான் எப்போதும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பேன்.
இல்லாவிட்டால், கடைக்குள் நுழைந்துவிடுவாள் - ஏதாவது வாங்குவதற்காக!
*****
எங்கள் வீட்டில் அவள் உபயோகத்திற்கு எலெக்ட்ரிக் குக்கர், எலெக்ட்ரிக்
மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கிறது. "வீட்டில் எல்லாம் 'ஒரே சாமானாக'
இருக்கிறது; உட்காரவே இடமில்லை" என்று அவள் குறைபட்டுக் கொண்டாள்.
அதனால் அவள் பிறந்த நாளுக்கு 'எலெக்ட்ரிக் நாற்காலி' வாங்கலாம் என்றிருக்கிறேன்.
*****
- GuestGuest
என்னுடைய மனைவி தனது கார் சரியாக ஓடவில்லை. கார்பரேட்டரில் தண்ணீர் புகுந்து விட்டது என்றாள். போய்ப் பார்த்தேன்.
ஆம்.. கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!
*****
குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள்,
குப்பையைக் கொட்ட. அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.
அவர் சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்."
*****
"உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.
இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்" என்றேன்.
ஆம்.. கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!
*****
குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள்,
குப்பையைக் கொட்ட. அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.
அவர் சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்."
*****
"உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.
இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்" என்றேன்.
- GuestGuest
நான் (கடைக்காரரிடம்) : என் மனைவிக்காக இயற்கை உரத்தில் விளைந்த காய்கறிகள் வேண்டும். இங்கே இருக்கும் காய்கறிகளில் விஷ ரசாயனம் எதுவும் தூவவில்லையே?
கடைக்காரர்: இல்லை. அதெல்லாம் நீங்கள்தான் செய்து கொள்ளவேண்டும்!
*****
அந்த 60 வயதுக்காரர் தன் மனைவியுடன் தங்களது 35வது ஆண்டு மணநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த தேவதை அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் வேண்டும் ஒரு வரம் தருவதாகக் கூறிற்று.
மனைவி காஷ்மீருக்குப் போக வேண்டும் என்றாள். உடனே அது மந்திரக்கோலை சுழற்ற காஷ்மீருக்கு இரண்டு டிக்கட்டுகள் வந்தன. அடுத்துக் கணவர், தன்னுடைய மனைவி தன்னைவிட 30 வயது குறைந்தவளாக மாறவேண்டும் என்று கேட்டார். அவர் நினைத்தபடியே வரம் கிடைத்தது. இப்போது கணவனுக்கு வயசு 90!
கடைக்காரர்: இல்லை. அதெல்லாம் நீங்கள்தான் செய்து கொள்ளவேண்டும்!
*****
அந்த 60 வயதுக்காரர் தன் மனைவியுடன் தங்களது 35வது ஆண்டு மணநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த தேவதை அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் வேண்டும் ஒரு வரம் தருவதாகக் கூறிற்று.
மனைவி காஷ்மீருக்குப் போக வேண்டும் என்றாள். உடனே அது மந்திரக்கோலை சுழற்ற காஷ்மீருக்கு இரண்டு டிக்கட்டுகள் வந்தன. அடுத்துக் கணவர், தன்னுடைய மனைவி தன்னைவிட 30 வயது குறைந்தவளாக மாறவேண்டும் என்று கேட்டார். அவர் நினைத்தபடியே வரம் கிடைத்தது. இப்போது கணவனுக்கு வயசு 90!
- GuestGuest
பையன் (அப்பாவிடம்): அப்பா, எனக்குப் பள்ளியில் நாடகத்தில் நடிக்க வேஷம் கிடைத்திருக்கிறது.
அப்பா: அப்படியா, என்ன வேஷம்?
பையன்: கல்யாணமாகி பத்து வருஷங்களான ஒரு கணவன் வேஷம்.
அப்பா: கவலைப்படாதே, அடுத்த நாடகத்தில் உனக்கு வசனம் பேசக் கூடிய வேஷம் கிடைக்க வாழ்த்துக்கள்.
*****
அவன் அவசரமாக மனைவியுடன் பல் டாக்டரிடம் சென்றான். "டாக்டர், உடனே ஒரு பல்லை எடுக்க வேண்டும். ஏதாவது வலி மறப்பதற்கான ஊசி என்று போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். அவசரம்!"
டாக்டர் : அவ்வளவு தைரியமா? எங்கே இந்த நாற்காலியில் வந்து உட்காருங்கள்.
கணவன் (மனைவியிடம்): சொத்தைப் பல்லை உடனே பிடுங்க வேண்டும் என்று சொன்னியே போய் உட்கார்!
அப்பா: அப்படியா, என்ன வேஷம்?
பையன்: கல்யாணமாகி பத்து வருஷங்களான ஒரு கணவன் வேஷம்.
அப்பா: கவலைப்படாதே, அடுத்த நாடகத்தில் உனக்கு வசனம் பேசக் கூடிய வேஷம் கிடைக்க வாழ்த்துக்கள்.
*****
அவன் அவசரமாக மனைவியுடன் பல் டாக்டரிடம் சென்றான். "டாக்டர், உடனே ஒரு பல்லை எடுக்க வேண்டும். ஏதாவது வலி மறப்பதற்கான ஊசி என்று போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். அவசரம்!"
டாக்டர் : அவ்வளவு தைரியமா? எங்கே இந்த நாற்காலியில் வந்து உட்காருங்கள்.
கணவன் (மனைவியிடம்): சொத்தைப் பல்லை உடனே பிடுங்க வேண்டும் என்று சொன்னியே போய் உட்கார்!
- GuestGuest
மரணப் படுக்கையில் இருந்த மனைவி அருகில் அமர்ந்திருந்த கணவனிடம் (கண்களில் நீர் வடிய) : நான் இறப்பதற்கு முன் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்.
கணவன்: பரவாயில்லை.. நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்.
மனைவி: இல்லை.. சொல்லாவிட்டால் என் ஆத்மா சாந்தியடையாது. எனக்கு உங்கள் நண்பர் கணேஷிடமும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் தொடர்பு இருந்தது.
கணவன்: எல்லாம் எனக்குத் தெரியும். அதனால்தானே உனக்கு விஷம் வைத்தேன்.
கணவன்: பரவாயில்லை.. நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்.
மனைவி: இல்லை.. சொல்லாவிட்டால் என் ஆத்மா சாந்தியடையாது. எனக்கு உங்கள் நண்பர் கணேஷிடமும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் தொடர்பு இருந்தது.
கணவன்: எல்லாம் எனக்குத் தெரியும். அதனால்தானே உனக்கு விஷம் வைத்தேன்.
- GuestGuest
இன்சூரன்ஸ் ஏஜென்ட்: "கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், உங்கள் கணவர் திடீரென்று இறந்தால் எப்படியிருக்கும்?"
பெண்: "ரொம்ப நிம்மதியாயிருக்கும்."
*****
மனைவி (கணவனிடம்): "வாங்கோ, கொஞ்சம் வெளில போய் சந்தோஷமாய் இருக்கலாம்."
கணவன்: "சரி, நீ முன்னால வந்தா மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!"
பெண்: "ரொம்ப நிம்மதியாயிருக்கும்."
*****
மனைவி (கணவனிடம்): "வாங்கோ, கொஞ்சம் வெளில போய் சந்தோஷமாய் இருக்கலாம்."
கணவன்: "சரி, நீ முன்னால வந்தா மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!"
- GuestGuest
*****
அந்தக் கிணற்றில் சென்று வேண்டிக்கொண்டால் மனதில் நினைத்ததெல்லாம் நடக்குமாம். முதலில் கணவன் சென்று வேண்டிக்கொண்டான். பிறகு மனைவி சென்றாள். 'தொப்' என்று சத்தம் கேட்டது. திரும்பவே இல்லை.
கணவன் நினைத்துக் கொண்டான். "அப்பாடா, நான் வேண்டிக்கொண்டது நிஜமாகவே நடந்து விட்டது!"
*****
அவன்: என் மனைவியும் நானும் லீவிற்கு எங்கே போவது என்று தீர்மானிக்க முடியவில்லை. நான் ஊட்டி போக வேண்டும் என்கிறேன். அவளும் பிடிவாதமாக அங்கேயே வருவேன் என்று சொல்கிறாள்!
அந்தக் கிணற்றில் சென்று வேண்டிக்கொண்டால் மனதில் நினைத்ததெல்லாம் நடக்குமாம். முதலில் கணவன் சென்று வேண்டிக்கொண்டான். பிறகு மனைவி சென்றாள். 'தொப்' என்று சத்தம் கேட்டது. திரும்பவே இல்லை.
கணவன் நினைத்துக் கொண்டான். "அப்பாடா, நான் வேண்டிக்கொண்டது நிஜமாகவே நடந்து விட்டது!"
*****
அவன்: என் மனைவியும் நானும் லீவிற்கு எங்கே போவது என்று தீர்மானிக்க முடியவில்லை. நான் ஊட்டி போக வேண்டும் என்கிறேன். அவளும் பிடிவாதமாக அங்கேயே வருவேன் என்று சொல்கிறாள்!
- GuestGuest
*****
ஒரு பொன்மொழி:
கல்யாண மோதிரம் - உலகத்திலேயே சிறிய கைவிலங்கு.
ஒரு அறிவிப்பு:
நாயையும் மனைவியையும் காணவில்லை - நாயைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு உண்டு.
*****
அவர் அந்த இடுகாட்டில் ஒரு கல்லறைக்கு முன் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.
"ஏன் இறந்தீர்கள்! நீங்கள் ஏன் இறந்தீர்கள்?"என்று. அவர் இப்படிப் புலம்புவதைப் பார்த்து அருகே இருந்தவர் கேட்டார், "இறந்தவர் உங்களுக்கும் மிகவும் வேண்டியவரா?" என்று.
அவர் சொன்னார் "இல்லை.. இல்லை. இந்த ஆளை நான் பார்த்ததேயில்லை. இது என் மனைவியின் முதல் கணவனது கல்லறை"என்று.
ஒரு பொன்மொழி:
கல்யாண மோதிரம் - உலகத்திலேயே சிறிய கைவிலங்கு.
ஒரு அறிவிப்பு:
நாயையும் மனைவியையும் காணவில்லை - நாயைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு உண்டு.
*****
அவர் அந்த இடுகாட்டில் ஒரு கல்லறைக்கு முன் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.
"ஏன் இறந்தீர்கள்! நீங்கள் ஏன் இறந்தீர்கள்?"என்று. அவர் இப்படிப் புலம்புவதைப் பார்த்து அருகே இருந்தவர் கேட்டார், "இறந்தவர் உங்களுக்கும் மிகவும் வேண்டியவரா?" என்று.
அவர் சொன்னார் "இல்லை.. இல்லை. இந்த ஆளை நான் பார்த்ததேயில்லை. இது என் மனைவியின் முதல் கணவனது கல்லறை"என்று.
- GuestGuest
மனைவி: (கணவனிடம்) ஏங்க, ரொம்பவும் சோகமா இருக்கீங்க?
கணவன்: என் மேனேஜர் என்னை அரை லூஸ் என்று திட்டிவிட்டார்.
மனைவி: இதுக்குப் போய் ஏன் கவலைப்படறீங்க? எனக்குத்தான் உங்களைப் பற்றி முழுசாக தெரியுமே?
கணவன்: என் மேனேஜர் என்னை அரை லூஸ் என்று திட்டிவிட்டார்.
மனைவி: இதுக்குப் போய் ஏன் கவலைப்படறீங்க? எனக்குத்தான் உங்களைப் பற்றி முழுசாக தெரியுமே?
- Sponsored content
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 12
|
|