Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர் - மாணவன் jokes :)
+3
அசுரன்
தமிழ்நேசன்1981
krishnaamma
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆசிரியர் - மாணவன் jokes :)
First topic message reminder :
மாணவன்: செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?
மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்!
.....................................................................
ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...
.....................................................
ஆங்கில ஆசிரியர்: இந்த வரியை தமிழ்ல மொழிப்பெயர்ச்சி பண்ணு "I SAW A FILM YESTERDAY"
மாணவன்: நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன்
.........................................................
ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைப்படுற ?
மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்
..................................................................
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
...................................................................
ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
.................................................................
ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...
.........................................................................
ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.
..............................................................................
ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...
................................................................................
ஆசிரியர்: டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும்.. என்ன வித்தியாசம் ...?
மாணவன்: நாங்க முட்டாள் சேர் ...நீங்க எங்களுக்கு அடிப்பதால ..அடிமுட்டாள் சேர் ......!!!
.................................................................................
ஒருவர்: எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க?
மற்றொருவர்: இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.
......................................................................
ஆசிரியர்: காந்தி ஜெயந்தி பற்றி கட்டுரை எழுதுக.
மாணவன்: காந்தி தெரியும் அது யாரு ஜெயந்தி?
.......................................................................
ஆசிரியர்: ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?
மாணவன்: யானை சார் ....
ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு
மாணவன்: இன்னுமொரு யானை சார்
ஆசிரியர்: ??????
...........................................................................
ஆசிரியர்:இமயமலை எங்கே இருக்கிறது சொல்லு?
மாணவன்: தெரியாது சார் .....!
ஆசிரியர்: உனக்கு எதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லத்தெரியும்.. ஏறு ஏறு மேசை மேல் ஏறி நில் ...!
மாணவன்: மேசைமேல் ஏறி நின்ற சுரேஷ் ..சார் இதுல நின்று பார்த்தா தெரியுமா சார் ....?
ஆசிரியர்: ??????
...........................................................
ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?
மாணவன்: எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்
............................................................
மாணவன் 1: நம்ம ஆசிரியரைவிட கோழிதான் சூப்பர்டா ...
மாணவன் 2: எப்பிடியடா ....?
மாணவன் 1: நம்ம வாத்தியார் முட்டதான் போடுவார் ..ஆனால் கோழி முட்டையும் போட்டு குஞ்சும் பொரிக்கும்
......................................................................
மாணவன்: சார் பேப்பர்ல மார்க் போடும் போது முட்டை போடாதீங்க
ஆசிரியர்: ஏன் டா?
மாணவன்: எங்க அப்பா அய்யப்பனுக்கு மாலை போட்டுருக்காரு !
ஆசிரியர்: ?????
மாணவன்: செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?
மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்!
.....................................................................
ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...
.....................................................
ஆங்கில ஆசிரியர்: இந்த வரியை தமிழ்ல மொழிப்பெயர்ச்சி பண்ணு "I SAW A FILM YESTERDAY"
மாணவன்: நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன்
.........................................................
ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைப்படுற ?
மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்
..................................................................
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
...................................................................
ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
.................................................................
ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...
.........................................................................
ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.
..............................................................................
ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...
................................................................................
ஆசிரியர்: டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும்.. என்ன வித்தியாசம் ...?
மாணவன்: நாங்க முட்டாள் சேர் ...நீங்க எங்களுக்கு அடிப்பதால ..அடிமுட்டாள் சேர் ......!!!
.................................................................................
ஒருவர்: எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க?
மற்றொருவர்: இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.
......................................................................
ஆசிரியர்: காந்தி ஜெயந்தி பற்றி கட்டுரை எழுதுக.
மாணவன்: காந்தி தெரியும் அது யாரு ஜெயந்தி?
.......................................................................
ஆசிரியர்: ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?
மாணவன்: யானை சார் ....
ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு
மாணவன்: இன்னுமொரு யானை சார்
ஆசிரியர்: ??????
...........................................................................
ஆசிரியர்:இமயமலை எங்கே இருக்கிறது சொல்லு?
மாணவன்: தெரியாது சார் .....!
ஆசிரியர்: உனக்கு எதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லத்தெரியும்.. ஏறு ஏறு மேசை மேல் ஏறி நில் ...!
மாணவன்: மேசைமேல் ஏறி நின்ற சுரேஷ் ..சார் இதுல நின்று பார்த்தா தெரியுமா சார் ....?
ஆசிரியர்: ??????
...........................................................
ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?
மாணவன்: எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்
............................................................
மாணவன் 1: நம்ம ஆசிரியரைவிட கோழிதான் சூப்பர்டா ...
மாணவன் 2: எப்பிடியடா ....?
மாணவன் 1: நம்ம வாத்தியார் முட்டதான் போடுவார் ..ஆனால் கோழி முட்டையும் போட்டு குஞ்சும் பொரிக்கும்
......................................................................
மாணவன்: சார் பேப்பர்ல மார்க் போடும் போது முட்டை போடாதீங்க
ஆசிரியர்: ஏன் டா?
மாணவன்: எங்க அப்பா அய்யப்பனுக்கு மாலை போட்டுருக்காரு !
ஆசிரியர்: ?????
Last edited by krishnaamma on Mon Sep 01, 2014 6:04 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியர் - மாணவன் jokes :)
நன்றி ! நன்றி! !நன்றி !!! நண்பர்களே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆசிரியர் மாணவன் கலாட்டா
» ஆசிரியர்-மாணவன் நகைச்சுவை
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
» ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
» " மாணவன் வாயடைத்த ஆசிரியர்"
» ஆசிரியர்-மாணவன் நகைச்சுவை
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
» ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது
» " மாணவன் வாயடைத்த ஆசிரியர்"
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|