புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து 4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?
-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?
-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?
-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து 4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?
-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?
-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?
-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
மேற்கோள் செய்த பதிவு: 1078176ayyasamy ram wrote:-
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து 4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?
-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?
-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?
-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சற்று சிந்திக்க வைத்த விடுகதை மற்றும் புதிதாகவும் இருந்தது!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|