Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
5 posters
Page 1 of 1
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
சேஷாசல வனத்தில் சட்ட விரோதமாக செம்மரம் வெட்டுவோரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திருப்பதி வனத்துறை அதிகாரி சீனிவாசலு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
ஆந்திர மாநிலம் சேஷாசல வனத்தில் செம்மரங்களை வெட்டி, வெளிநாட்டிற்கு கடத்த, தமிழ்நாட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் சாலை, ரயில் மார்க்கமாக வந்தனர்.
இப்போது, அவர்கள் தங்கள் வழித்தடத்தை மாற்றி, கர்நாடகத்திலிருந்து ரயில் மார்க்கமாக வந்து, சேஷாசல வனத்திற்குள் நுழைகின்றனர்.
அவர்களைப் பிடிக்க ஆந்திர எல்லையோர ரயில் மார்க்கங்களில் வனத்துறை காவலை பலப்படுத்தி உள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்டமாக ரயில் ஏறும், செம்மரத் தொழிலாளர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய சிறப்பு காவல்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சேஷாசல வனத்திற்குள் நுழைவதற்கான 70 மார்க்கங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
சேலம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் செம்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்டறிந்து, கடத்தல்காரர்களின் வலையில் அவர்கள் விழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி, திருத்தணி, குப்பம், குண்டக்கல் போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவில் கடத்தல்காரர்கள் வருவதாக வனத்துறையிடம் ஆதாரங்கள் உள்ளன.
விரைவில் செம்மரக்கட்டை கடத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
மனித நல கமிஷன் உடனே இதற்கு ஒரு மறுப்பு தெரிவிக்குமே !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
தொழிலாளர்கள் செம்மரத்தை கடத்துவதால்
பயனடையும் முதலாளிகளைக் கண்டறிந்து,அவர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதே சிறப்பு ஆகும்...
-
பயனடையும் முதலாளிகளைக் கண்டறிந்து,அவர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதே சிறப்பு ஆகும்...
-
Re: செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
நம் தமிழக கூலித் தொழிலாளர்களை நம் அரசு காப்பாற்ற வேண்டும்
கடத்தல்காரர்களின் தலைவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொழிலாலர்கலுக்கு இச்செய்தியை தெரியப்படுத்த வேண்டும்
கடத்தல்காரர்களின் தலைவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொழிலாலர்கலுக்கு இச்செய்தியை தெரியப்படுத்த வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
சிவா wrote:ஆந்திர மாநிலம் சேஷாசல வனத்தில் செம்மரங்களை வெட்டி, வெளிநாட்டிற்கு கடத்த, தமிழ்நாட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் சாலை, ரயில் மார்க்கமாக வந்தனர்.
விரைவில் செம்மரக்கட்டை கடத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.
கடத்தல் காரர்களை பிடிக்காமல் , கூலி தொழிலாளர்களை கண்டதும் சுட போகிறார்களாம் ... அறிவு கெட்ட முண்டங்கள்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பீகார் தேர்தல் - கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
» ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு
» செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
» 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்'
» கண்டதும் காதல்
» ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு
» செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
» 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்'
» கண்டதும் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|