புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
10 Posts - 56%
heezulia
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
10 Posts - 56%
heezulia
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 திருப்தி இல்லாத  எலி! Poll_m10 திருப்தி இல்லாத  எலி! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்தி இல்லாத எலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:45 am


ஒரு நகரத்தில் மந்திர, தந்திரம் அறிந்த ஒரு சாமியார் வசித்து வந்தார். அவரிடம் ஒரு எலி வந்தது. அவரைப் பார்த்து, ""மகாத்மாவே, எனக்கு பூனைகளைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கிறது. அதனால் என் வலையை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை. தயவுசெய்து என் மீது கருணை வைத்து என்னைப் பூனையாக மாற்றிவிடுங்கள். அப்போதுதான் நான் நிம்மதியாக வெளியே சுற்ற முடியும்'' என்றது.

எலி கூறியதைக் கேட்டவுடன், சாமியாருக்கு எலி மீது இரக்கம் ஏற்பட்டது. அதனால் தன்னுடைய மந்திர சக்தியினால் அந்த எலியைப் பூனையாக மாற்றிவிட்டார். பூனையாக மாறிய அந்த எலி, சாமியாருக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியாகச் சென்றது.

சில நாள்களுக்குப் பிறகு, பூனையாக மாறிய அந்த எலி, சாமியாரிடம் வந்து, ""எனக்கு இப்போது பூனைகளைக் கண்டால் பயமில்லை. ஆனால், நாய்கள் மிகவும் தொல்லை தருகின்றன. நாய்களைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது. எனவே என்னை நாயாக மாற்றிவிடுங்கள்'' என்றது. உடனே சாமியார் அதை நாயாக மாற்றினார்.

சில நாள்களுக்குப் பிறகு நாயாக மாறிய அந்த எலி, மீண்டும் சாமியாரிடம் வந்து, சுவாமி, ""நான் நாயாக இருந்தாலும் காட்டுக்குச் செல்ல முடியவில்லை. காரணம். அங்கே ஒரு பயங்கரமான கொடிய சிங்கம் வசிக்கிறது. அதைப் பார்த்தால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அதனால், என் மேல் கருணை வைத்து நீங்கள் என்னையும் ஒரு சிங்கமாக மாற்றிவிட்டால், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்'' என்றது.

சாமியார் இந்த முறை விருப்பமில்லாமலேயே நாயாக இருந்த அந்த எலியைச் சிங்கமாக மாற்றினார்.

சிங்கமாக மாறிய அந்த எலி கர்ஜித்துக்கொண்டே, காட்டுக்குள் சென்று விட்டது.

சிங்கமாக மாறியபிறகும் கூட அதற்கு திருப்தி ஏற்படவில்லை. அது மீண்டும் சாமியாரிடம் வந்து, ""சுவாமி, சொல்லப்போனால் காட்டில் நான்தான் மிகுந்த பலசாலியாக இருக்கிறேன். ஆனாலும் வேட்டையாடுபவர்களைக் கண்டால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

நீங்களே சொல்லுங்கள்... இப்போது நான் என்ன செய்வது?'' என்று கூறி வருத்தப்பட்டது.

எலிக்கு இருந்த சின்னச் சின்ன ஆசைகளை அறிந்த, அந்தச் சாமியார் மிகவும் சோர்ந்து போனார்.

சிங்கமாக இருந்த எலியை மீண்டும் பழைய படியே எலியாக மாற்றிவிட்டு, ""இனி, உனக்கு எதுவும் ஆகாது. உனக்குள்ளே எலியினுடைய ஆத்மாதான் இருக்கிறது. அதனால் நீ எலியாகவே இரு'' என்றார்.

எலி பழையபடி தன் உருவத்தைப் பெற்றுக்கொண்டு, சாமியாரிடம் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

சிறுவர்களே.... இக்கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் இதுதான்: திருப்தி இல்லாதவர்கள் யாராக மாறினாலும், எங்கு இருந்தாலும் நிம்மதியாக வாழ முடியாது. "போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்ற பழமொழிக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொண்டால், நமக்கு எந்நாளும் துன்பம் இல்லை.

வடமொழி நாடோடிக் கதை-தமிழில்




 திருப்தி இல்லாத  எலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:12 am

 திருப்தி இல்லாத  எலி! 3838410834 சூப்பருங்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 14, 2014 8:16 am

சூப்பர் கத மாமா அங்கள், செம சூப்பர். நீங்க இல்ல, கதையத்தான் சூப்பர்னு சொன்னேன்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 14, 2014 8:38 am

நல்லா இருக்கு. இந்தக் கதை ஏற்கனவே ஈகரையில் இருக்குன்னு நெனக்கிறேன். படித்ததாக நினைவு.



 திருப்தி இல்லாத  எலி! A திருப்தி இல்லாத  எலி! A திருப்தி இல்லாத  எலி! T திருப்தி இல்லாத  எலி! H திருப்தி இல்லாத  எலி! I திருப்தி இல்லாத  எலி! R திருப்தி இல்லாத  எலி! A திருப்தி இல்லாத  எலி! Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 14, 2014 9:09 am

"போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து'
-
படிப்பினை தரும் கதை...

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Sep 14, 2014 12:30 pm

அழகான கதை...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Sep 14, 2014 12:42 pm

சூப்பருங்க நல்ல கதை.



 திருப்தி இல்லாத  எலி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon திருப்தி இல்லாத  எலி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 திருப்தி இல்லாத  எலி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக