புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்வா துண்டு யாருக்கு?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
அல்வா துண்டு யாருக்கு?
"போய்யா! ஒரே போர் அடிக்குது.." என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர்!
சரி..."போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்? சுருக்கமாக சொன்னால் நம் மனதுக்கு பிடிக்காத செயல்களை .... வேறு வழி தெரியாமல் செய்யும்போது தான் நமக்கு போரடிக்கிறது.
நம் மனதுக்கு பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் நமக்கு போரடிக்காது.
"உன் மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் இருந்தால், அதை செய்வதற்கு நேரத்தை தள்ளி போடாதே.... என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு.
வெள்ளைக்காரன், அரேபியன்,இந்தியன் மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போடமுடியாத அளவு சின்ன அல்வா துண்டு அது.
அதனால், அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்." நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு, இன்றிரவு படுத்து தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு..." என்று தீர்மானித்து கொள்கிறார்கள்.
மறு நாள் காலையில், மூவரும் அல்வா இருக்கும் பாத்திரத்தை சுற்றி அமர்ந்துகொண்டனர்.
முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான்."நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். என்னை அவர் தன பூந்தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் பல அற்புதங்களை செய்து காண்பித்தார்"
அடுத்து, அரேபியன், "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால், அவரை நான் என் பூந்தோட்டதிற்கே அழைத்துபோய் அவருக்கே பல அற்புதங்களை காண்பித்தேன்"
கடைசியாக, இந்தியன் " நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால் என்னை பார்த்து கடவுள்' " டேய் முட்டாளே!, எதிரில் இருக்கும் இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி, எழுந்து பொய் அல்வாவை சாப்பிடு" என்று கடுங்கோபத்துடன் கட்டளை இட்டார். அதனால் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் சாப்பிட்டுவிட்டேன் , என்றார்.
இந்த கதை சொல்லும் செய்தி, எந்த ஒரு வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறோதோ, அந்த வேலையை நாம் தள்ளி போடவே கூடாது.
நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். " போரடிக்கிறது" என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.
வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் தான் போரடிக்கும் என்பதில்லை. செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக் கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க வளமுடன்!
"போய்யா! ஒரே போர் அடிக்குது.." என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர்!
சரி..."போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்? சுருக்கமாக சொன்னால் நம் மனதுக்கு பிடிக்காத செயல்களை .... வேறு வழி தெரியாமல் செய்யும்போது தான் நமக்கு போரடிக்கிறது.
நம் மனதுக்கு பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் நமக்கு போரடிக்காது.
"உன் மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் இருந்தால், அதை செய்வதற்கு நேரத்தை தள்ளி போடாதே.... என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு.
வெள்ளைக்காரன், அரேபியன்,இந்தியன் மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போடமுடியாத அளவு சின்ன அல்வா துண்டு அது.
அதனால், அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்." நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு, இன்றிரவு படுத்து தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு..." என்று தீர்மானித்து கொள்கிறார்கள்.
மறு நாள் காலையில், மூவரும் அல்வா இருக்கும் பாத்திரத்தை சுற்றி அமர்ந்துகொண்டனர்.
முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான்."நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். என்னை அவர் தன பூந்தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் பல அற்புதங்களை செய்து காண்பித்தார்"
அடுத்து, அரேபியன், "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால், அவரை நான் என் பூந்தோட்டதிற்கே அழைத்துபோய் அவருக்கே பல அற்புதங்களை காண்பித்தேன்"
கடைசியாக, இந்தியன் " நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால் என்னை பார்த்து கடவுள்' " டேய் முட்டாளே!, எதிரில் இருக்கும் இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி, எழுந்து பொய் அல்வாவை சாப்பிடு" என்று கடுங்கோபத்துடன் கட்டளை இட்டார். அதனால் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் சாப்பிட்டுவிட்டேன் , என்றார்.
இந்த கதை சொல்லும் செய்தி, எந்த ஒரு வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறோதோ, அந்த வேலையை நாம் தள்ளி போடவே கூடாது.
நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். " போரடிக்கிறது" என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.
வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் தான் போரடிக்கும் என்பதில்லை. செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக் கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க வளமுடன்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல கதை.
இதோ போறேன் லாலா கடைக்கு இப்பவே
இதோ போறேன் லாலா கடைக்கு இப்பவே
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
மேற்கோள் செய்த பதிவு: 1082894யினியவன் wrote:நல்ல கதை.
இதோ போறேன் லாலா கடைக்கு இப்பவே
அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உமேரா wrote:அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...
ஆமா - இப்ப வடைன்னா யார் ஞாபகம் வரும்? உங்க ஞாபக சக்திய இப்ப பார்ப்போம்
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
மேற்கோள் செய்த பதிவு: 1082901யினியவன் wrote:உமேரா wrote:அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...
ஆமா - இப்ப வடைன்னா யார் ஞாபகம் வரும்? உங்க ஞாபக சக்திய இப்ப பார்ப்போம்
பானு மேடம் நியாபகம் வரும்..
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
சரியாக சொன்னீர்கள்.
அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திருநெல்வேலி தெரியுதே சூப்பருங்க.விமந்தனி wrote:அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உமேரா wrote:பானு மேடம் நியாபகம் வரும்..
அச்சச்சோ உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா - பாவம் அந்த எலிங்களுக்கு மட்டும் தெரியவே மாட்டேங்குது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:திருநெல்வேலி தெரியுதே சூப்பருங்க.விமந்தனி wrote:அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?
திருநெல்வேலியா...? அது ரொம்ப தூரம் அல்லவா? எனக்கு தெரிந்ததெல்லாம் சென்னை, கோவை, வேலூர் - அவ்வளவு தான்.
இருட்டு கடை அல்வா தான் ரொம்ப பேமஸ் ஆச்சே... அதனால கேட்டேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|