புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து 4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?
-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?
-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?
-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து 4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?
-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?
-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?
-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
மேற்கோள் செய்த பதிவு: 1078176ayyasamy ram wrote:-
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து 4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?
-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?
-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?
-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சற்று சிந்திக்க வைத்த விடுகதை மற்றும் புதிதாகவும் இருந்தது!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|