புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
81 Posts - 68%
heezulia
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_m10அல்வா துண்டு யாருக்கு? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்வா துண்டு யாருக்கு?


   
   

Page 2 of 2 Previous  1, 2

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 27, 2014 11:39 am

First topic message reminder :

அல்வா துண்டு யாருக்கு?

"போய்யா! ஒரே போர் அடிக்குது.." என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர்!
சரி..."போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்? சுருக்கமாக சொன்னால் நம் மனதுக்கு பிடிக்காத செயல்களை .... வேறு வழி தெரியாமல் செய்யும்போது தான் நமக்கு போரடிக்கிறது.
நம் மனதுக்கு பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் நமக்கு போரடிக்காது.
"உன் மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் இருந்தால், அதை செய்வதற்கு நேரத்தை தள்ளி போடாதே.... என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு.
வெள்ளைக்காரன், அரேபியன்,இந்தியன் மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போடமுடியாத அளவு சின்ன அல்வா துண்டு அது.
அதனால், அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்." நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு, இன்றிரவு படுத்து தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு..." என்று தீர்மானித்து கொள்கிறார்கள்.
மறு நாள் காலையில், மூவரும் அல்வா இருக்கும் பாத்திரத்தை சுற்றி அமர்ந்துகொண்டனர்.
முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான்."நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். என்னை அவர் தன பூந்தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் பல அற்புதங்களை செய்து காண்பித்தார்"
அடுத்து, அரேபியன், "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால், அவரை நான் என் பூந்தோட்டதிற்கே அழைத்துபோய் அவருக்கே பல அற்புதங்களை காண்பித்தேன்"
கடைசியாக, இந்தியன் " நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால் என்னை பார்த்து கடவுள்' " டேய் முட்டாளே!, எதிரில் இருக்கும் இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி, எழுந்து பொய் அல்வாவை சாப்பிடு" என்று கடுங்கோபத்துடன் கட்டளை இட்டார். அதனால் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் சாப்பிட்டுவிட்டேன் , என்றார்.
இந்த கதை சொல்லும் செய்தி, எந்த ஒரு வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறோதோ, அந்த வேலையை நாம் தள்ளி போடவே கூடாது.
நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். " போரடிக்கிறது" என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.
வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் தான் போரடிக்கும் என்பதில்லை. செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக் கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க வளமுடன்!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 2:44 pm

பட வழி செய்தியா - அந்தப்பக்கம் ன்னு நெனச்சேன் நீங்க.

சென்னை, வேலூர், கோவைக்கு உங்கள தெரியுமா? - எங்க ஊருக்கெல்லாம் என்னை தெரியாது அதான் சொன்னேன் புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 27, 2014 2:50 pm

நல்ல தகவலுக்கு நன்றி!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Aug 27, 2014 3:06 pm

விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததிற்கு நன்றி
இருட்டு கடை அல்வாவோ அல்லது லாலா கடை அல்வாவோ
அல்வா தின்றது இந்தியன்
திறமைசாலி இந்தியன்
ஜெய் ஹிந்த்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அல்வா துண்டு யாருக்கு? - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Wed Aug 27, 2014 3:11 pm

யினியவன் wrote:
உமேரா wrote:பானு மேடம் நியாபகம் வரும்..

அச்சச்சோ உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா - பாவம் அந்த எலிங்களுக்கு மட்டும் தெரியவே மாட்டேங்குது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082915

அந்த வடையை நானும் சாப்பிட்டு இருக்கேன் ஆன எனுக்கு ஒன்னும் ஆகல....நல்ல தா இருக்கும் பானு அக்கா சுட்ட வட....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 3:18 pm

உமேரா wrote:அந்த வடையை நானும் சாப்பிட்டு இருக்கேன் ஆன எனுக்கு ஒன்னும் ஆகல....நல்ல தா இருக்கும் பானு அக்கா சுட்ட வட....
எந்த ஹோட்டலில் சுட்டாங்க புன்னகை அதான் நல்லா இருந்திருக்கு




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 27, 2014 3:24 pm

யினியவன் wrote:பட வழி செய்தியா - அந்தப்பக்கம் ன்னு நெனச்சேன் நீங்க.

சென்னை, வேலூர், கோவைக்கு உங்கள தெரியுமா? - எங்க ஊருக்கெல்லாம் என்னை தெரியாது அதான் சொன்னேன் புன்னகை

தெரியும், தெரியும்!



அல்வா துண்டு யாருக்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅல்வா துண்டு யாருக்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அல்வா துண்டு யாருக்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 27, 2014 8:11 pm

நல்லா இருக்கு ஜெசிபர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக