புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_lcapசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_voting_barசஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 26, 2014 10:20 pm

First topic message reminder :

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 Sanjeevini_herb

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி!



சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 28, 2015 8:47 pm

ayyasamy ram wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1133649

நன்றி ayyasami ram

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 10:16 pm

புதிய விவரம் ..நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 29, 2015 11:09 am

புதிய விவரம் ..நன்றி சிவா சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 1571444738



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Apr 29, 2015 12:15 pm

அறியபடாத தகவல் நன்றி நன்றி

போப்ஷன்



இந்த நிலையும் மாறும்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 4:37 pm

Bobshan returns ரொம்ப நாட்களாக வரவில்லையே !
சஞ்சிவினி மூலிகைதான் உங்களை இங்கு கொண்டுவந்ததோ ?

நலம்தானே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 29, 2015 4:53 pm

சிவா wrote:
salaisivakumar wrote:நன்றி நன்றி நன்றி

http://www.dainikuttarakhand.com/popular-news/indian-scientists
ஈகரையைப் போல் இந்தத் தளத்திலும் பொறுப்பற்றதனமாக படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1133628
இதில் பொறுப்பற்றவர்கள் யார் நாமளா அல்லது அவர்களா என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 4:57 pm

mbalasaravanan wrote:
சிவா wrote:
salaisivakumar wrote:நன்றி நன்றி நன்றி

http://www.dainikuttarakhand.com/popular-news/indian-scientists
ஈகரையைப் போல் இந்தத் தளத்திலும் பொறுப்பற்றதனமாக படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1133628
இதில் பொறுப்பற்றவர்கள் யார் நாமளா அல்லது அவர்களா என்ன?


யாரும் பொறுப்பற்றவர்கள் இல்லை பாலா, இந்தப் பதிவுக்கு முன்னர் நிகழ்ந்த உரையாடலைப் படித்துப் பாருங்கள்! இந்த படத்தை இங்கு வெளியிட்டதால் தவறான மருந்துகளைத் தயாரித்து வெளியிட்டுவிடுவார்களாம், அதற்காக இப்படி நக்கலாகப் பதிலளித்துள்ளேன்!



சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Postsalaisivakumar Wed Dec 09, 2015 11:39 am

mbalasaravanan wrote:
சிவா wrote:
salaisivakumar wrote:நன்றி நன்றி நன்றி

http://www.dainikuttarakhand.com/popular-news/indian-scientists
ஈகரையைப் போல் இந்தத் தளத்திலும் பொறுப்பற்றதனமாக படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1133628
இதில் பொறுப்பற்றவர்கள் யார் நாமளா அல்லது அவர்களா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1133779
இதில் பொறுப்பற்றவர்கள் யார் நாமளா அல்லது அவர்களா என்ன? என்ற வினவிய தாங்கள்தான் எதையும் ஆழ்ந்து பார்க்காமல் செல்லுவதை பரிபாசையா என்று கவனிக்காமல் நம்புவது.அதான் பொறுப்பற்றவர்கள்

salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Postsalaisivakumar Wed Dec 09, 2015 11:50 am

சித்தர்கள் தலைமுடி நுனியளவுக்கூட தவறாக சொல்லவில்லை தகுதியானவர் கைக்குமட்டும் கிடைக்கவேண்டும். என்பதற்கு சிறிது பரிபாசையாக கூறியுள்ளனர். அதை நீங்கள் பொறுப்பற்றவர்கள் எனகூறியவர்கள் அப்படியேமுழுமையாக நம்பி மோசம்போகின்றனர்.
உதாரணம்:-
        பரிபாசையாககூறியதை விளக்கி கூறும் வைத்தியர் ஒருவர் அனைத்து பொருளுக்கும் விளக்கம் கூறிவிட்டு. கருநெல்லி கற்பம் என்பவைக்கு நெல்லிகாயை படத்துடன் விளக்குகிறார்.
என்றால் கருநெல்லி கற்ப்பம் என்பதில் மறைமொழி இல்லையா அதுமட்டும் சித்தர் மறைவுமொழி யில் கூறவில்லையா. அனேகநபர்கள் இப்படித்தான் கூறு கின்றனர். என்ன செய்வது இது கலியுகம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 09, 2015 12:12 pm

salaisivakumar wrote:சித்தர்கள் தலைமுடி நுனியளவுக்கூட தவறாக சொல்லவில்லை தகுதியானவர் கைக்குமட்டும் கிடைக்கவேண்டும். என்பதற்கு சிறிது பரிபாசையாக கூறியுள்ளனர். அதை நீங்கள் பொறுப்பற்றவர்கள் எனகூறியவர்கள் அப்படியேமுழுமையாக நம்பி மோசம்போகின்றனர்.
உதாரணம்:-
        பரிபாசையாககூறியதை விளக்கி கூறும் வைத்தியர் ஒருவர் அனைத்து பொருளுக்கும் விளக்கம் கூறிவிட்டு. கருநெல்லி கற்பம் என்பவைக்கு நெல்லிகாயை படத்துடன் விளக்குகிறார்.
என்றால் கருநெல்லி கற்ப்பம் என்பதில் மறைமொழி இல்லையா அதுமட்டும் சித்தர் மறைவுமொழி யில் கூறவில்லையா. அனேகநபர்கள் இப்படித்தான் கூறு கின்றனர். என்ன செய்வது இது கலியுகம்.
என்ன தான் உங்களுக்கு பிரச்சினை ?!

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக