புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அம்மா,
இந்த மூன்று எழுத்தில்தான்
எத்தனை சத்தி!
கருவறையில் என்னை
சுமந்த சுமைதாங்கியே,
என்னை சுமக்கும் முன்னே
குடும்பதிற்காய்,
உன் சுமை தூக்கும் படலமும்
ஆரம்பமானதே!!
விளையாடும் வயதில்
விசைத்தறி கூடத்தில்
நீ பட்ட பாட்டை
நீயே என்னிடம் சொன்னபோது,
வாழ்க்கையில் ஜெயிக்க
கஷ்டப்படணும் - நான்
கற்றுக் கொண்டேன் அம்மா!!
வாரம் பூரா வேலை செய்து
வார இறுதியில் வாங்கும் பணத்தை
குடித்தேன் அழிப்பான் தகப்பன்,
சோறாக்க அரிசியில்லை - அதை
தாங்கிக் கொண்டு,
ரேசன் அரிசியில் இட்லி செய்து
எனக்கு ஊட்டி விட்ட போது,
இடி விழுந்தாலும் மனம் தளராதே
என கற்றுக் கொண்டேன் அம்மா!!
குழந்தை பெரியவன் ஆனதும்
சிறு, சிறு தவறு செய்கிறான்
என்று உனக்கு தகவல் வரும்,
என் மகன் அப்படி ஒருபோதும்
செய்ய மாட்டான் என நீ
எனக்காய் வாதிடும் போது,
உண்மை அன்பு அன்னையுடது மட்டுமே
என நான் தெரிந்து கொண்டேன் அம்மா!!
இப்படி எத்தனையோ பாடங்கள்
நான் உன்னிடம் கற்றுக் கொண்டேன்,
இருந்த போதிலும் - இதோ
உன் மகனின் வாரிசுக்கு
உன்னை புகைப்படத்தில் மட்டுமே
காட்டும் பாக்கியம் கிட்டியது
நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ??
அடுத்த ஜென்மம் மனிதனாய் பிறக்க
அனைத்து கடவுளர்களையும்
வேண்டி வருகிறேன் தினமும் நான்,
அதிலும் நீயே தாயாய் வந்து
என் இறுதி வரைக்கும் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்!!
(இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய். நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை)..
இந்த மூன்று எழுத்தில்தான்
எத்தனை சத்தி!
கருவறையில் என்னை
சுமந்த சுமைதாங்கியே,
என்னை சுமக்கும் முன்னே
குடும்பதிற்காய்,
உன் சுமை தூக்கும் படலமும்
ஆரம்பமானதே!!
விளையாடும் வயதில்
விசைத்தறி கூடத்தில்
நீ பட்ட பாட்டை
நீயே என்னிடம் சொன்னபோது,
வாழ்க்கையில் ஜெயிக்க
கஷ்டப்படணும் - நான்
கற்றுக் கொண்டேன் அம்மா!!
வாரம் பூரா வேலை செய்து
வார இறுதியில் வாங்கும் பணத்தை
குடித்தேன் அழிப்பான் தகப்பன்,
சோறாக்க அரிசியில்லை - அதை
தாங்கிக் கொண்டு,
ரேசன் அரிசியில் இட்லி செய்து
எனக்கு ஊட்டி விட்ட போது,
இடி விழுந்தாலும் மனம் தளராதே
என கற்றுக் கொண்டேன் அம்மா!!
குழந்தை பெரியவன் ஆனதும்
சிறு, சிறு தவறு செய்கிறான்
என்று உனக்கு தகவல் வரும்,
என் மகன் அப்படி ஒருபோதும்
செய்ய மாட்டான் என நீ
எனக்காய் வாதிடும் போது,
உண்மை அன்பு அன்னையுடது மட்டுமே
என நான் தெரிந்து கொண்டேன் அம்மா!!
இப்படி எத்தனையோ பாடங்கள்
நான் உன்னிடம் கற்றுக் கொண்டேன்,
இருந்த போதிலும் - இதோ
உன் மகனின் வாரிசுக்கு
உன்னை புகைப்படத்தில் மட்டுமே
காட்டும் பாக்கியம் கிட்டியது
நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ??
அடுத்த ஜென்மம் மனிதனாய் பிறக்க
அனைத்து கடவுளர்களையும்
வேண்டி வருகிறேன் தினமும் நான்,
அதிலும் நீயே தாயாய் வந்து
என் இறுதி வரைக்கும் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்!!
(இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய். நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை)..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதை அருமை என்று சொல்ல முடியவில்லை. மனம் கனக்கிறது. நானும் வருந்துகிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுக நினைவுகளை மனதிற் கொள்ளுங்கள்
சோக நினைவுகளை மனதிற் கொல்லுங்கள்
கொள்வதைக் கொண்டு கொல்வதை கொல்வோம்
சோக நினைவுகளை மனதிற் கொல்லுங்கள்
கொள்வதைக் கொண்டு கொல்வதை கொல்வோம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1082163விமந்தனி wrote:கவிதை அருமை என்று சொல்ல முடியவில்லை. மனம் கனக்கிறது. நானும் வருந்துகிறேன்.
முந்தைய வருடங்களில் கூட இந்த தினத்தில், சிறு சங்கடம் மேலிட்டாலும் அதை சமாளித்து வந்தேன். இன்று கொஞ்சம் மைன்ட் அப்செட்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1082168யினியவன் wrote:சுக நினைவுகளை மனதிற் கொள்ளுங்கள்
சோக நினைவுகளை மனதிற் கொல்லுங்கள்
கொள்வதைக் கொண்டு கொல்வதை கொல்வோம்
உள்ளதை கொண்டு, உள்ளத்தை கொல்லும் விஷயத்தை கொல்ல சொன்ன உங்கள் அன்புக்கு நன்றி தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.M.SENTHIL wrote:
முந்தைய வருடங்களில் கூட இந்த தினத்தில், சிறு சங்கடம் மேலிட்டாலும் அதை சமாளித்து வந்தேன். இன்று கொஞ்சம் மைன்ட் அப்செட்.
வருடம் கூடக்கூட மனதின் ஸ்திரதன்மை குறைவதால் ஏற்படும் ஆயாசம் இது.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1082314விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:
முந்தைய வருடங்களில் கூட இந்த தினத்தில், சிறு சங்கடம் மேலிட்டாலும் அதை சமாளித்து வந்தேன். இன்று கொஞ்சம் மைன்ட் அப்செட்.
வருடம் கூடக்கூட மனதின் ஸ்திரதன்மை குறைவதால் ஏற்படும் ஆயாசம் இது.
அப்படியும் இருக்கலாம், என் மகளின் கேள்விக்கு என்னால் பதில் பேச முடியாது போனதும் இருக்கலாம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது குட்டிகள் எல்லாம் பதில் சொல்லமுடியாத முடியாத கேள்விகளை கேட்டு தான் சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள். மனதை தேற்றி கொள்ளுங்கள். உங்கள் அன்னை மண்ணை விட்டு நீங்கினாலும், என்றும் உங்களுடன் தான் இருப்பார்கள்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1082330விமந்தனி wrote:இப்போது குட்டிகள் எல்லாம் பதில் சொல்லமுடியாத முடியாத கேள்விகளை கேட்டு தான் சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள். மனதை தேற்றி கொள்ளுங்கள். உங்கள் அன்னை மண்ணை விட்டு நீங்கினாலும், என்றும் உங்களுடன் தான் இருப்பார்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL wrote:இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய். நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை..
கவிதையைவிட இதைப் படிந்ததும் தான் மனம் கலங்கிப் போனது!
வாழ்கையென்றால் இதுபோன்ற இழப்புக்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும், இதற்குத்தான் தங்கள் மகள் இருக்கிறாரே, அவர் முகத்தில், பாசத்தில், அன்பில் தங்களின் தாயைக் காணலாம், கவலைப்படாதீர்கள்!
அடுத்த வருடம் உங்கள் மகள் நான் கூறிய ஆறுதல் வார்த்தையை தங்களுக்குக் கூறுவாள் பாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|