புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
91 Posts - 61%
heezulia
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
6 Posts - 4%
viyasan
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
eraeravi
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
283 Posts - 45%
heezulia
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
19 Posts - 3%
prajai
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_m1022 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:37 am

22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி: 7 பேர் படுகாயம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்


பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தந்தையும், மகனும் பலியானார்கள். படை வீரர் ஒருவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து எல்லையோர கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

பாகிஸ்தான் அத்துமீறல்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 2003–ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்துவது அண்மையில் வாடிக்கையாகிவிட்டது.

சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும், தானியங்கி எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 18 முறை பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் தனது வாலாட்டத்தை நிறுத்திக்கொண்ட மாதிரி தெரியவில்லை.

13 குக்கிராமங்கள் மீது தாக்குதல்

நேற்று முன்தினம் இரவு பூஞ்ச் மாவட்டம் ஹமீர்பூர் பகுதியில் உள்ள ஷியா, ஜோர்தா பார்ம், திரேவா, பித்தல், நிகோவால், பிண்டி, டோப்–2, காரி, காரானா, அப்துலியான் கொராட்டானா, கொராட்டானா குர்த், விதிபூர் ஜாத்தன், பிஜூ ஆகிய 13 குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் 82 மில்லி மீட்டர் மோர்ட்டார் ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி எந்திர துப்பாக்கிகள் மூலமும் சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

அதே நேரம் அப்பகுதியில் உள்ள 22 இந்திய ராணுவ நிலைகள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவு 12.30 மணி அளவில் தொடங்கிய இந்த தாக்குதல் நேற்று காலை 7 மணி வரை நீடித்தது.

ஒரே நாளில் இத்தனை இடங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது, இந்த ஆண்டில் இதுவே முதல்முறையாகும்.

தந்தை–மகன் பலி

இதில் பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார் ரக பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதில் ஜோர்தா பார்ம் கிராமத்தில் ஒரு வீட்டின் மேற்கூரையை இரண்டாக கிழித்துக் கொண்டு குண்டுகள் விழுந்து வெடித்தன.

அப்போது அந்த வீட்டில் இருந்த அக்ரம் ஹூசைன் என்பவரும், அவரது மகன் அக்ரம் இருவரும் குண்டுவெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வீட்டில் இருந்த அதே குடும்பத்தைச் சேர்ந்த காலிபிபீ, பிபீ பேகம், முகமது யூனுஸ் என்னும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

5 வீடுகள் சேதம்

இதேபோல், கொரட்டானா குர்த் பகுதியில் அஜய் சவுதாரி என்பவரும், விதிபூர் ஜத்தன் கிராமத்தில் ராணி தேவி என்ற பெண்ணும், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இங்கு 5 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. 2 கால்நடைகளும் குண்டுவீச்சுக்கு பலியாயின. பிஜூ என்னும் கிராமத்தில் ஹர்னாம்சிங் என்பவர் படுகாயம் அடைந்தார்.

3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

மேலும் ஜம்மு மாவட்டத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள ஆர்னியா மற்றும் ஆர்.எஸ்.புரா ஆகிய துணை வட்டாரப் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதனையடுத்து, இப்பகுதியில் உள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் எல்லைப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி மையங்கள், இதர அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், ஆர்.எஸ்.புராவில் மாவட்ட நிர்வாகத்தினரும், போலீஸ் அதிகாரிகளும் எல்லையோர பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்க அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள்.

ராணுவ மந்திரி பதில்

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய ராணுவவீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் பயன்படுத்தியது போன்ற ஆயுதங்களைக் கொண்டே நமது வீரர்களும் தாக்குதலை கையாண்டனர்.

இது குறித்து ராணுவ மந்திரி அருண்ஜெட்லி, விசாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியிலும், சர்வதேச எல்லை பகுதியிலும் காவலுக்கு இருக்கும் நமது வீரர்கள் ஒவ்வொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர்கள் மீது நானும், இந்த நாட்டு மக்களும் நமது எல்லையையும், தேச நலனையும் பாதுகாப்பார்கள் என்ற மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்’’என்றார்.



22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 24, 2014 7:53 am

இன்னும் இந்தியா வாயில் விரலை வைத்துக் கொண்டே தான் இருக்கப் போகுது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 6:50 pm

எல்லையில் தொடரும் பாகிஸ்தான் அத்துமீறல்: 35 இடங்களில் தாக்குதல்; 3 பேர் படுகாயம்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.

எல்லையில், சாம்பா மாவட்டத்தை ஒட்டிய 40 அவுட்போஸ்ட்களையும், 24 எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது. நேற்றிரவு 11.30 மணி முதல் இந்த சண்டை இன்று காலை 7 மணி வரை நீடித்துள்ளது.

3 பேர் காயம்:

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஆர்.எஸ்.புரா பகுதியைச் சேர்ந்த ப்ளோரா, கோத்தார் கிராமங்களைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். கால்நடைகளும் காயமடைந்தன.

23 முறை தாக்குதல்:

ஆகஸ்ட் மாதம் துவங்கியது முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 15 நாட்களில் மட்டும் 21 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.



22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Aug 27, 2014 10:42 am

சமாதானத்தை விரும்பாத பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தியே தீர வேண்டும்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக