புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
65 Posts - 63%
heezulia
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
17 Posts - 3%
prajai
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_m10 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 1:09 am


விநாயகர் சதுர்த்தியன்று மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து, அவருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களையும், பழங்களையும் வைத்து பூஜை செய்வோம்.

அதோடு, விநாயகர் ஸ்லோகங்களையும், அவரது திருநாமங்களையும் சொல்லி வழிபட்டால் நல்ல பலனைப் பெறலாம்.

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது எல்லோராலும் முடியாது. என்றாலும் பரவாயில்லை. 16 நாமாக்கள் கொண்ட எளிய ஸ்லோகம் ஒன்றைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும்.

அதாவது,

""ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக!!
தூமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!


இந்த ஸ்லோகத்தின் பொருள்

ஸுமுகன் (அழகிய முகம் உடையவர்)

ஏகதந்தன் (ஒற்றைத் தந்தம் உடையவர்)

கபிலர், கஜகர்ணர் (யானையின் பெரிய காதுகளைக் கொண்டவர்)

லம்போதரர் (பெருவயிறு உடையவர்)

விகடர் (யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்)

விக்னராஜர் (தடைகளை நீக்குபவர்)

விநாயகர் (தெய்வங்களில் முதல்வர்)

தூமகேது (அழகானவர்)

கணாத்யேக்ஷர் (தேவகணங்களுக்கு அதிபதி)

பாலசந்திரர் ( பிறைநிலா அணிந்தவர்)

கஜானனர் (யானை முகம் கொண்டவர்)

வக்ரதுண்டர்( வளைந்த துதிக்கை உடையவர்)

சூர்ப்பகர்ணர் (அகன்ற காதுகளை உடையவர்)

ஹேரம்பர்( ஐந்துமுகம் கொண்டவர்)

ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு முன் பிறந்தவர்)

இவ்வாறு விநாயகரின் 16 திருநாமங்களைக் கூறி அவரை பூஜித்தால், நாம் வேண்டிய பலனை அடையலாம்.



 சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய  ஸ்லோகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 1:13 am

நான் தினமும் கூறும் ச்லோகங்களில் இதுவும் ஒன்று .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 1:23 am

கபிலோ கஜகர்ணஹ   --புகை படிந்த /சாம்பல் நிற  யானை காதோனே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 26, 2014 7:12 pm

ஆமாம் சிவா. இதை 'ஷோடச நாமம்' என்பார்கள் புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 26, 2014 9:25 pm

சோட தச  நாமானி -6 + 10  பெயர்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக