புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_lcap'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_voting_bar'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 25, 2014 6:45 pm

அரசமரத்தடியில் தியானத்தில் இருந்த பெரியவரிடம்,
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' என்று கேட்டான்
ஒரு மாணவன்.
-
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு
கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
-
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
-
“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”
-
“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை
முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”
-
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”
-
“ஆம்! தெரிகின்றன.”
-
“முழுவதும் தெரிகின்றதா?”
-
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும்
தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம்
தெரிகின்றதா?”
-
மாணவன் விழித்தான்.
-
“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”
-
“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது
என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரிய
வில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம்
முழுவதுமாவது தெரிகின்றதா?”
-
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”
-
“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும்
காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம்
தெரிகின்றது.”
-
“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா?
நன்கு சிந்தனை செய்து சொல்.”
-
“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம்
எல்லாம் தெரிகின்றது.”
-
“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
-
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல்
துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தலானான்..
-
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம்
தெரியவில்லை!” என்றான்.
-
“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும்
தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில்
சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று
பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”
-
“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால்
உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
-
“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே
வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள்
வேண்டும்.”
-
“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன?
சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில்
செய்த கண்ணாடியா?”
-
“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில்
விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக்
கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள்,
மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற
இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான
இறைவனைக் காணலாம்.
-
“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை
குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும்
இறைவனைக் காண இன்றியமையாதவை.”
-
--------------------------------------
--கிருபானந்தவாரியார் (சொற்பொழிவிலிருந்து)



















அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Aug 25, 2014 7:29 pm

அருமை,
நன்றி.
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834 'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834 'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834



நேர்மையே பலம்
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக