புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:29

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
89 Posts - 68%
heezulia
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
viyasan
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
266 Posts - 45%
heezulia
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
18 Posts - 3%
prajai
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84120
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 25 Aug 2014 - 20:15

அரசமரத்தடியில் தியானத்தில் இருந்த பெரியவரிடம்,
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' என்று கேட்டான்
ஒரு மாணவன்.
-
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு
கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
-
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
-
“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”
-
“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை
முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”
-
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”
-
“ஆம்! தெரிகின்றன.”
-
“முழுவதும் தெரிகின்றதா?”
-
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும்
தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம்
தெரிகின்றதா?”
-
மாணவன் விழித்தான்.
-
“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”
-
“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது
என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரிய
வில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம்
முழுவதுமாவது தெரிகின்றதா?”
-
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”
-
“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும்
காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம்
தெரிகின்றது.”
-
“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா?
நன்கு சிந்தனை செய்து சொல்.”
-
“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம்
எல்லாம் தெரிகின்றது.”
-
“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
-
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல்
துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தலானான்..
-
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம்
தெரியவில்லை!” என்றான்.
-
“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும்
தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில்
சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று
பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”
-
“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால்
உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
-
“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே
வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள்
வேண்டும்.”
-
“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன?
சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில்
செய்த கண்ணாடியா?”
-
“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில்
விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக்
கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள்,
மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற
இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான
இறைவனைக் காணலாம்.
-
“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை
குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும்
இறைவனைக் காண இன்றியமையாதவை.”
-
--------------------------------------
--கிருபானந்தவாரியார் (சொற்பொழிவிலிருந்து)



















அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon 25 Aug 2014 - 20:59

அருமை,
நன்றி.
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834 'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834 'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834



நேர்மையே பலம்
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக