Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்
2 posters
Page 1 of 1
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்
அரசமரத்தடியில் தியானத்தில் இருந்த பெரியவரிடம்,
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' என்று கேட்டான்
ஒரு மாணவன்.
-
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு
கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
-
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
-
“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”
-
“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை
முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”
-
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”
-
“ஆம்! தெரிகின்றன.”
-
“முழுவதும் தெரிகின்றதா?”
-
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும்
தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம்
தெரிகின்றதா?”
-
மாணவன் விழித்தான்.
-
“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”
-
“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது
என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரிய
வில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம்
முழுவதுமாவது தெரிகின்றதா?”
-
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”
-
“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும்
காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”
“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம்
தெரிகின்றது.”
-
“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா?
நன்கு சிந்தனை செய்து சொல்.”
-
“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம்
எல்லாம் தெரிகின்றது.”
-
“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
-
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல்
துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தலானான்..
-
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம்
தெரியவில்லை!” என்றான்.
-
“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும்
தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில்
சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று
பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”
-
“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால்
உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
-
“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே
வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள்
வேண்டும்.”
-
“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன?
சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில்
செய்த கண்ணாடியா?”
-
“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில்
விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக்
கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள்,
மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற
இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான
இறைவனைக் காணலாம்.
-
“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை
குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும்
இறைவனைக் காண இன்றியமையாதவை.”
-
--------------------------------------
--கிருபானந்தவாரியார் (சொற்பொழிவிலிருந்து)
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' என்று கேட்டான்
ஒரு மாணவன்.
-
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு
கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
-
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
-
“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”
-
“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை
முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”
-
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”
-
“ஆம்! தெரிகின்றன.”
-
“முழுவதும் தெரிகின்றதா?”
-
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும்
தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம்
தெரிகின்றதா?”
-
மாணவன் விழித்தான்.
-
“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”
-
“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது
என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரிய
வில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம்
முழுவதுமாவது தெரிகின்றதா?”
-
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”
-
“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும்
காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”
“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம்
தெரிகின்றது.”
-
“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா?
நன்கு சிந்தனை செய்து சொல்.”
-
“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம்
எல்லாம் தெரிகின்றது.”
-
“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
-
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல்
துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தலானான்..
-
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம்
தெரியவில்லை!” என்றான்.
-
“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும்
தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில்
சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று
பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”
-
“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால்
உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
-
“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே
வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள்
வேண்டும்.”
-
“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன?
சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில்
செய்த கண்ணாடியா?”
-
“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில்
விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக்
கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள்,
மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற
இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான
இறைவனைக் காணலாம்.
-
“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை
குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும்
இறைவனைக் காண இன்றியமையாதவை.”
-
--------------------------------------
--கிருபானந்தவாரியார் (சொற்பொழிவிலிருந்து)
Similar topics
» கடவுளைக் கண்ணால் காண முடியுமா….
» ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்
» கிருபானந்த வாரியார் வியந்து போனார்.
» ஆன்மிக சிந்தனைகள் – கிருபானந்த வாரியார்
» திருமுருக கிருபானந்த வாரியார்”
» ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்
» கிருபானந்த வாரியார் வியந்து போனார்.
» ஆன்மிக சிந்தனைகள் – கிருபானந்த வாரியார்
» திருமுருக கிருபானந்த வாரியார்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|