புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
91 Posts - 61%
heezulia
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
283 Posts - 45%
heezulia
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பீர்கள்...?


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 3:38 pm

First topic message reminder :

ஒரு எதிர்பாராத நாளில் உங்களின் இஷ்ட தெய்வம் உங்கள் முன் தோன்றி, 'வேண்டும் வரம் ஒன்று (ஒன்று தான்) கேள்..' என்றால்.....
என்ன கேட்பீர்கள்...?




[You must be registered and logged in to see this image.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 26, 2014 10:51 pm

M.M.SENTHIL wrote:ஏன் மற்ற விரல்களுக்கு என்ன ஆயிற்று??
கத சுத்தி சுத்தி விரலில் நக சுத்தியா இருக்குமோ




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 26, 2014 10:52 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கதை இருக்கட்டும் ,
நீங்க என்ன கேட்பீங்க ? சீக்கிரம்  சொல்லுங்க ,
ஆவலாக காத்து இருக்கோம்

ரமணியன்

அதென்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க... எவ்வளவு கஷ்டப்பட்டு சொந்தமா யோசித்து, ஒற்றை விரலில் டைப் அடித்து..... கதை சொல்லி இருக்கிறேன்..?
[You must be registered and logged in to see this link.]

ஏன் மற்ற விரல்களுக்கு என்ன ஆயிற்று??
[You must be registered and logged in to see this link.]

இதுக்கு பேர்தான் digital typing .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 26, 2014 10:53 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கதை இருக்கட்டும் ,
நீங்க என்ன கேட்பீங்க ? சீக்கிரம்  சொல்லுங்க ,
ஆவலாக காத்து இருக்கோம்

ரமணியன்

அதென்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க... எவ்வளவு கஷ்டப்பட்டு சொந்தமா யோசித்து, ஒற்றை விரலில் டைப் அடித்து..... கதை சொல்லி இருக்கிறேன்..?


ஏன் மற்ற விரல்களுக்கு என்ன ஆயிற்று??

எனக்கு டைப்பிங் தெரியாது. அழுகை அழுகை  அதனாலேயே எனது பல எண்ணங்கள், கருத்துக்களை பதிவேற்றமுடியாமல் போகிறது. சோகம்



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 26, 2014 10:56 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:ஏன் மற்ற விரல்களுக்கு என்ன ஆயிற்று??
கத சுத்தி சுத்தி விரலில் நக சுத்தியா இருக்குமோ

உங்கள் சிலேடை தான் ஐயா... சிலந்தி வலை போல நம் ஈகரையை சுற்றி கொண்டிருக்கிறது.



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 26, 2014 10:58 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கதை இருக்கட்டும் ,
நீங்க என்ன கேட்பீங்க ? சீக்கிரம்  சொல்லுங்க ,
ஆவலாக காத்து இருக்கோம்

ரமணியன்

அதென்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க... எவ்வளவு கஷ்டப்பட்டு சொந்தமா யோசித்து, ஒற்றை விரலில் டைப் அடித்து..... கதை சொல்லி இருக்கிறேன்..?
[You must be registered and logged in to see this link.]

ஏன் மற்ற விரல்களுக்கு என்ன ஆயிற்று??


இதுக்கு பேர்தான் digital typing .
ரமணியன்

ஓ.. இதற்க்கு பேர் தான் digital typing - ஆ...?



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 26, 2014 11:02 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கதை இருக்கட்டும் ,
நீங்க என்ன கேட்பீங்க ? சீக்கிரம்  சொல்லுங்க ,
ஆவலாக காத்து இருக்கோம்

ரமணியன்

அதென்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க... எவ்வளவு கஷ்டப்பட்டு சொந்தமா யோசித்து, ஒற்றை விரலில் டைப் அடித்து..... கதை சொல்லி இருக்கிறேன்..?


ஏன் மற்ற விரல்களுக்கு என்ன ஆயிற்று??

எனக்கு டைப்பிங் தெரியாது. அழுகை அழுகை  அதனாலேயே எனது பல எண்ணங்கள், கருத்துக்களை பதிவேற்றமுடியாமல் போகிறது. சோகம்
[You must be registered and logged in to see this link.]
நம்மள மாதிரி தான் நீங்களும் ! இங்கே வந்துதான் தமிழ் எழுதவே கத்துக்கிட்டேன் .
இப்பவே இவ்வளவு அசத்துறீங்களே ! டைபிங் தெரிந்தா, அவ்வளவு தான்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 26, 2014 11:11 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கதை இருக்கட்டும் ,
நீங்க என்ன கேட்பீங்க ? சீக்கிரம்  சொல்லுங்க ,
ஆவலாக காத்து இருக்கோம்

ரமணியன்

அதென்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க... எவ்வளவு கஷ்டப்பட்டு சொந்தமா யோசித்து, ஒற்றை விரலில் டைப் அடித்து..... கதை சொல்லி இருக்கிறேன்..?


ஏன் மற்ற விரல்களுக்கு என்ன ஆயிற்று??

எனக்கு டைப்பிங் தெரியாது. அழுகை அழுகை  அதனாலேயே எனது பல எண்ணங்கள், கருத்துக்களை பதிவேற்றமுடியாமல் போகிறது. சோகம்

நம்மள மாதிரி தான் நீங்களும் ! இங்கே வந்துதான் தமிழ் எழுதவே  கத்துக்கிட்டேன் .
இப்பவே இவ்வளவு அசத்துறீங்களே ! டைபிங் தெரிந்தா, அவ்வளவு தான்  
ரமணியன்

நன்றிநன்றிநன்றிநன்றி தமிழெல்லாம் அழகாய் எழுதுவேன் ஐயா. 20 வருடங்களுக்கு முன் கற்றுக்கொண்ட ஆங்கில லோயர் டைபிங் (டச் இல்லாததால்) மறந்து போனதன் விளைவு இது.சோகம்



[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 26, 2014 11:21 pm

விமந்தனி wrote:உங்கள் சிலேடை தான் ஐயா... சிலந்தி வலை போல நம் ஈகரையை சுற்றி கொண்டிருக்கிறது.
அய்யாவா - அய்யகோ மெ அபி கியா கரூ?




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 27, 2014 3:22 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:உங்கள் சிலேடை தான் ஐயா... சிலந்தி வலை போல நம் ஈகரையை சுற்றி கொண்டிருக்கிறது.
அய்யாவா - அய்யகோ மெ அபி கியா கரூ?

நீங்க தான்,  ஐயா! வேறு எப்படி அழைப்பதாம்? ப்ரோபைலில் பார்த்தால், இணைந்த தேதி இருக்கிறது... பிறந்த தேதியை காணோம்! எனக்கு எப்படித்தெரியும் நீங்கள் அண்ணாவா, தம்பியா, தாத்தாவா- என்று? ஆகவே தான் மரியாதைக்காக அப்படி கூப்பிட்டேன். (ஆங்கிலத்தில் ஸார் என்று கூப்பிடும் போது எதுவும் தெரியவில்லை. ஆனால், தமிழில் ஐயா என்றால் 'கொஞ்சம்' எனக்கே உறுத்தலாகத்தான் இருக்கிறது.)

நல்லவேளை தாத்தா அய்யோ, நான் இல்லை  என்று கூப்பிடாமல் விட்டேனே.... sorry sir
(எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு தெரிந்தும் ஹிந்தில கேக்கறது நியாயமா?)



[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 3:26 pm

விமந்தனி wrote:(எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு தெரிந்தும் ஹிந்தில கேக்கறது நியாயமா?)
அந்தக் கதை என்னாச்சுன்னு சூசகமா ஞாபகப் படுத்ததான் ஹிந்தில உங்கள படுத்தினேன் புன்னகை

சாரும் வேண்டாம் அய்யாவும் வேண்டாம் சும்மா பேர சொல்லியே கூப்பிடுங்க - அதிருதுல்ல ன்னு சொல்ற மாதிரி புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக