புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_lcapஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_voting_barஎன்ன கேட்பீர்கள்...? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பீர்கள்...?


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 3:38 pm

First topic message reminder :

ஒரு எதிர்பாராத நாளில் உங்களின் இஷ்ட தெய்வம் உங்கள் முன் தோன்றி, 'வேண்டும் வரம் ஒன்று (ஒன்று தான்) கேள்..' என்றால்.....
என்ன கேட்பீர்கள்...?




[You must be registered and logged in to see this image.]

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 9:37 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
[You must be registered and logged in to see this link.]

ஆண்டவனின் வேலையை குறைப்பதற்காக ,
அவருக்கு "எடுபிடியாக " அந்த வேலையை நான் செய்ய
எனக்கு உரிமை (sub delegate ) தரக் கோருகிறேன் .
அதன் பிறகு , தரம் அறிந்து , கேட்பவர்களுக்கு வரம் தர
எனக்கு திறன் வேண்டும் . என்கிற திறமை பெற வேண்டிக்கொள்கிறேன் .

ரமணியன்

உங்கள் மனு ஆண்டவனால் பரிசீலனை செய்யப்பட நானும் வேண்டிக்கொள்கிறேன் ஐயா.



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 9:39 pm

krishnaamma wrote:
ஹுஹும்.......... கூடாது கூடாது கூடாது பப்ளிக்....பப்ளிக்............... கண்ணடி

ஓ! தேவ ரகசியம்... அல்லவா.. பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள். புன்னகை



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 25, 2014 10:35 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
[You must be registered and logged in to see this link.]

நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம் ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 10:42 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
[You must be registered and logged in to see this link.]

நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம் ஜாலி ஜாலி ஜாலி


இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 10:45 pm

கடவுளிடம் கேட்பதற்கு என்ன உள்ளது, இந்த வாழ்கையே அவர் தந்தது தானே!

இறுதிக்காலம் வரை அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் எனக் கேட்பேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 25, 2014 10:45 pm

என் உயிர் பிரிவதற்குள் எனது இலட்சியங்கள் நிறைவேறி இருக்க வேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 10:53 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
[You must be registered and logged in to see this link.]

நீங்க ரமணியன்  ஐயாவைத்தானே   கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின்  தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம் ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்

என்ன கேட்பீர்கள்...? - Page 3 1571444738 அன்பு மலர் வி.போ.பா. ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 25, 2014 11:00 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends   புன்னகை

விமந்தினி இதுபோல 'கடி' கேள்வி எல்லாம்  இனி கேட்கக் கூடாது ன்னு கேட்பேன் ஜாலி ஜாலி ஜாலி ( சும்மா   கலாட்டக்குத்தான் விமந்தினி .....கோபம் வேண்டாம் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அட! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நீங்க என்ன கேட்பீங்க? முதல்ல அதை சொல்லுங்க... (ஹை... கிருஷ்ணாம்மா மாட்டிகிட்டாங்க...  ஜாலி  ஜாலி  ஜாலி )
[You must be registered and logged in to see this link.]

ம்...................நானா? எனக்கும் Bruce almighty போல ஜஸ்ட் 1 வாரம் பவர் தர சொல்வேன்............ஜாலி ஜாலி ஜாலி அது கிடைத்தால் என்ன என்ன செய்யணும் என்றுகூட என்னிடம் லிஸ்ட் இருக்கு விமந்தினி புன்னகை
[You must be registered and logged in to see this link.]

நான் பார்த்தது இல்லை . ஜிம் கேரி "Mask " தான் பார்த்து இருக்கேன் .
ப்ரூஸ் அல்மைட்டி -- தமிழில் அதை தழுவி படம் எதாவது எடுத்து இருக்கார்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 11:04 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends   புன்னகை

விமந்தினி இதுபோல 'கடி' கேள்வி எல்லாம்  இனி கேட்கக் கூடாது ன்னு கேட்பேன் ஜாலி ஜாலி ஜாலி ( சும்மா   கலாட்டக்குத்தான் விமந்தினி .....கோபம் வேண்டாம் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அட! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நீங்க என்ன கேட்பீங்க? முதல்ல அதை சொல்லுங்க... (ஹை... கிருஷ்ணாம்மா மாட்டிகிட்டாங்க...  ஜாலி  ஜாலி  ஜாலி )
[You must be registered and logged in to see this link.]

ம்...................நானா? எனக்கும் Bruce  almighty  போல ஜஸ்ட் 1 வாரம் பவர் தர சொல்வேன்............ஜாலி ஜாலி ஜாலி  அது கிடைத்தால் என்ன என்ன செய்யணும் என்றுகூட என்னிடம் லிஸ்ட் இருக்கு விமந்தினி புன்னகை
[You must be registered and logged in to see this link.]

நான் பார்த்தது இல்லை . ஜிம் கேரி "Mask " தான் பார்த்து இருக்கேன் .
ப்ரூஸ்  அல்மைட்டி -- தமிழில் அதை தழுவி படம் எதாவது எடுத்து இருக்கார்களா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

Burce Almighty ரொம்ப நல்லா இருக்கும் ஐயா, பாருங்கள் புன்னகை தமிழில் எடுத்திருக்காங்களா  என்று தெரியலை, ஹிந்தி இல் 1 படம் எடுத்திருக்கா அம்தாப் + சல்மான் கான். படம் பேர் பார்த்து சொல்கிறேன். நல்லா இருக்கும் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 26, 2014 10:32 pm

எல்லோரையும் என்ன வரம் கேட்பீர்கள் என்று கேட்ட நான், என்ன கேட்பேன் என்று ஏன் யாரும் கேட்கவேயில்லை? சரி நானே சொல்கிறேன். அதற்கு முன் ஒரு கதை.

தினமும் பக்தி சிரத்தையுடன் கடவுளை கும்பிட்ட ஒருவன் முன்னால், நான் சொன்னது போல, திடீரென்று தெய்வம் தோன்றி, "வேண்டும் வரம் கேள் மனிதா... ஆனால், ஒரு நிபந்தனை! ஒரேயொரு வரம் தான் அளிப்பேன்.." என்றதும், இவன் திக்குமுக்காடிப்போனான்.

கனவா.. நினைவா.. என்று திண்டாடினான். எதிரே நிற்கும் உருவத்தின் தேஜஸ் அவனை நம்பும் படி செய்தது. ஒருவிதமான மயக்க நிலைக்கு அவன் மனம் தயாரான போது, "சீக்கிரம் கேள்..." என்ற தெய்வத்தின் குரல் உசுப்ப, இயல்புக்கு வந்த அவனுக்கு மீண்டும் குழப்பம்.

'என்ன கேட்பது... எதை கேட்பது... அதிலும் ஒரே வரமாக எப்படி கேட்பது..? அத்தனை தேவைகளையும் ஒரே வரம் மூலமாக எப்படி சாமார்த்தியமாய் கேட்கலாம்..? ஐயோ! இந்த நேரம் பார்த்து எதுவுமே தோன்றவில்லையே... ' என்று அவன் மனம் புலம்பியது. மாயை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித மனம் பேராசையில் உழன்று கொண்டிருப்பது தானே? அதில் இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவன், தன் முன்னால் நின்ற கடவுளிடம், “இப்படி திடுதிப்பென்று நீங்கள் வந்ததால் எனக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை கடவுளே... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்..” என்றான்.

“சரி!” என்று சொன்ன தெய்வமும் மறைந்து விட்டது.

சுரீரென்று.. அப்போது தான் அவனுக்கு உறைத்தது, ‘எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்’ என்பதை தான், தான் வரமாக கேட்டிருக்கிறோம் என்று.

வாங்கிக்கொள்பவனுக்கே இவ்வளவு சாமர்த்தியம் இருந்தால்..., கொடுப்பவனுக்கு...?

பலர் இப்படித்தான் அருகில் தேடி வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.

(கதை நல்லா இருக்கா?)




[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக