புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தம்மை கேலி செய்வார்களோ என்ற அச்சம்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உலகத்தில் நமக்கு எல்லாமே புதிதுதான். அது பழகும் வரை. பிறக்கும் குழந்தைக்கு இந்த உலகமே புதிது. தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என அனைத்து உறவுகளும் புதியவர்கள். அழுதுகொண்டே இருந்தால் இவர்கள் புதியவர்களாகவேத் தெரிவார்கள். அவர்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தவுடன் இவர்கள் நெருங்கியவர்களாகிறார்கள்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம், நண்பர்கள், பகைவர்கள் என எல்லாமே முதலில் புதிதான். பிறகுதான் அது நட்பாகவும், பகையாகவும், நெருக்கமாகவும் மாறுகிறது.
ஒரு சிலர் மாற்றங்களை எளிதாக எடுத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் பழகி தோழமையை ஏற்படுத்திக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் அவ்வாறு இருப்பதில்லை. மற்றவர்களுடன் பேசவோ, வெளியிடங்களுக்குச் செல்லவோ தயங்குவார்கள்.
இதற்கு அவர்களுக்குள் இருக்கும் ஒரு சமூக அச்சமேக் காரணம் என்பதை முதலில் பார்த்தோம். அந்த சமூக அச்சம் என்பது எப்படிப்பட்டது என்று இங்கு பார்ப்போம்.
சில குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பேசவேத் தயங்குவார்கள். அதற்குக் காரணம், வீட்டில் அவர்கள் பேசும்போது ஏதேனும் கிண்டல் செய்வது அதாவது ஏதாவது ஒரு வார்த்தையை சரியாக உச்சரிக்காத பட்சத்தில் அதைச் சொல்லி கேலி செய்வதால், வீட்டைப் போலவே இங்கும் நம்மை கேலி செய்வார்களோ என்ற பயத்தால் பேசவே தயங்குவார்கள்.
சமூகத்தின் மீதான நமது பார்வை, வீட்டில் இருந்துதான் துவங்குகிறது. வீட்டில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், அந்த பிள்ளைகள் வெளியில் தங்களது திறமையை வெளிக்காட்ட தயங்குவார்கள். அவர்களுக்குள்ளாக ஒரு தாழ்வு மனப்பான்மை வளர்ந்துவிடும்.
சில வீடுகளில் ஒரு பிள்ளையை வைத்து மற்றொருவரை குறை சொல்வது உண்டு. அதுவும் மிகப்பெரிய தவறு. இதனால் சகோதரத்தன்மை குறைந்து, ஒருவருக்கு ஒருவர் பகையாக மாறிவிடும். மேலும், எப்போதும் குறை சொல்லப்படும் குழந்தை நாளடைவில், தனக்கு ஏதும் தெரியாது என்று நினைத்து ஒரு பாழாகிவிடும்.
உலகத்தில் எத்தனையோ பேர், எத்தனையோ விஷயங்களுக்கு தயங்குகிறார்கள். ஒரு பெண் இருக்கிறாள், அவள் எப்போதுமே ஒரு டம்ளரை இரண்டு கைகளாலும் பிடித்தபடிதான் நீர் அருந்துவாள், தேனீர் அருந்துவாள். அது அவளுக்கு பழகிவிட்டது. அவள் வளர்ந்து பெரிய பெண் ஆன பிறகும் அந்த பழக்கத்தை அவளால் மாற்ற முடியவில்லை. வீட்டில் இதுபற்றி எப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பதால், அவள் வெளியிடங்களுக்கு, உறவினர் வீடுகளுக்கு எங்கு சென்றாலும், எதையும் வாங்கி குடிக்கமாட்டாள். எவ்வளவு கெஞ்சினாலும், கொஞ்சினாலும் ஒரு சொட்டு நீரையும் குடிக்க மாட்டாள்.
இதற்கு காரணத்தை அறிந்தபோது, அவளது பழக்கம் வெளிப்பட்டது. அவளிடம், அவ்வாறு குடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், அது உன்னுடைய ஸ்டைல் என்றும் அறிவுறுத்தி புரிய வைக்க வெகு நாட்கள் ஆனது.
webdunia photo
WD
இதுபோல், இழுத்து இழுத்து பேசுபவர்கள், கையெழுத்து நன்றாக இல்லாதவர்கள், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், ஸ்பூனில் சாப்பிடத் தெரியாதவர்கள், டென்னிஸ், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடத் தெரியாதவர்கள் என்று எத்தனையோ விஷயங்களுக்காக பலர் இந்த சமூகத்தின் மீது அச்சப்படுகின்றனர். இதனால் நாம் நண்பர்கள் முன்னிலையில் அல்லது உறவினர்கள் முன்னிலையில் அவமானப்பட வேண்டி வருமோ என்று அச்சப்படுகின்றனர்.
இந்த அச்சம் இருக்கும் வரை, உங்களது குறையும் உங்களிடமேத்தான் இருக்கும். அச்சத்தை விடுத்து வெளியே வாருங்கள். எந்த விஷயமும் தெரிந்து கொள்ளும்வரை புதிதுதான், தெரியாததுதான், ஆனால் அதையே நீங்கள் பழகிவிட்டால், உங்களுக்கு அது அத்துப்படி என்று மற்றவர்கள் பாராட்டத் தவறமாட்டார்கள்.
எனவே, சமூக அச்சத்தை துச்சமாக நினைத்து, வெளியே வாருங்கள். இங்கு விரிந்து பரந்து கிடகும் பூமி உங்களை வரவேற்கும்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம், நண்பர்கள், பகைவர்கள் என எல்லாமே முதலில் புதிதான். பிறகுதான் அது நட்பாகவும், பகையாகவும், நெருக்கமாகவும் மாறுகிறது.
ஒரு சிலர் மாற்றங்களை எளிதாக எடுத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் பழகி தோழமையை ஏற்படுத்திக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் அவ்வாறு இருப்பதில்லை. மற்றவர்களுடன் பேசவோ, வெளியிடங்களுக்குச் செல்லவோ தயங்குவார்கள்.
இதற்கு அவர்களுக்குள் இருக்கும் ஒரு சமூக அச்சமேக் காரணம் என்பதை முதலில் பார்த்தோம். அந்த சமூக அச்சம் என்பது எப்படிப்பட்டது என்று இங்கு பார்ப்போம்.
சில குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பேசவேத் தயங்குவார்கள். அதற்குக் காரணம், வீட்டில் அவர்கள் பேசும்போது ஏதேனும் கிண்டல் செய்வது அதாவது ஏதாவது ஒரு வார்த்தையை சரியாக உச்சரிக்காத பட்சத்தில் அதைச் சொல்லி கேலி செய்வதால், வீட்டைப் போலவே இங்கும் நம்மை கேலி செய்வார்களோ என்ற பயத்தால் பேசவே தயங்குவார்கள்.
சமூகத்தின் மீதான நமது பார்வை, வீட்டில் இருந்துதான் துவங்குகிறது. வீட்டில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், அந்த பிள்ளைகள் வெளியில் தங்களது திறமையை வெளிக்காட்ட தயங்குவார்கள். அவர்களுக்குள்ளாக ஒரு தாழ்வு மனப்பான்மை வளர்ந்துவிடும்.
சில வீடுகளில் ஒரு பிள்ளையை வைத்து மற்றொருவரை குறை சொல்வது உண்டு. அதுவும் மிகப்பெரிய தவறு. இதனால் சகோதரத்தன்மை குறைந்து, ஒருவருக்கு ஒருவர் பகையாக மாறிவிடும். மேலும், எப்போதும் குறை சொல்லப்படும் குழந்தை நாளடைவில், தனக்கு ஏதும் தெரியாது என்று நினைத்து ஒரு பாழாகிவிடும்.
உலகத்தில் எத்தனையோ பேர், எத்தனையோ விஷயங்களுக்கு தயங்குகிறார்கள். ஒரு பெண் இருக்கிறாள், அவள் எப்போதுமே ஒரு டம்ளரை இரண்டு கைகளாலும் பிடித்தபடிதான் நீர் அருந்துவாள், தேனீர் அருந்துவாள். அது அவளுக்கு பழகிவிட்டது. அவள் வளர்ந்து பெரிய பெண் ஆன பிறகும் அந்த பழக்கத்தை அவளால் மாற்ற முடியவில்லை. வீட்டில் இதுபற்றி எப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பதால், அவள் வெளியிடங்களுக்கு, உறவினர் வீடுகளுக்கு எங்கு சென்றாலும், எதையும் வாங்கி குடிக்கமாட்டாள். எவ்வளவு கெஞ்சினாலும், கொஞ்சினாலும் ஒரு சொட்டு நீரையும் குடிக்க மாட்டாள்.
இதற்கு காரணத்தை அறிந்தபோது, அவளது பழக்கம் வெளிப்பட்டது. அவளிடம், அவ்வாறு குடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், அது உன்னுடைய ஸ்டைல் என்றும் அறிவுறுத்தி புரிய வைக்க வெகு நாட்கள் ஆனது.
webdunia photo
WD
இதுபோல், இழுத்து இழுத்து பேசுபவர்கள், கையெழுத்து நன்றாக இல்லாதவர்கள், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், ஸ்பூனில் சாப்பிடத் தெரியாதவர்கள், டென்னிஸ், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடத் தெரியாதவர்கள் என்று எத்தனையோ விஷயங்களுக்காக பலர் இந்த சமூகத்தின் மீது அச்சப்படுகின்றனர். இதனால் நாம் நண்பர்கள் முன்னிலையில் அல்லது உறவினர்கள் முன்னிலையில் அவமானப்பட வேண்டி வருமோ என்று அச்சப்படுகின்றனர்.
இந்த அச்சம் இருக்கும் வரை, உங்களது குறையும் உங்களிடமேத்தான் இருக்கும். அச்சத்தை விடுத்து வெளியே வாருங்கள். எந்த விஷயமும் தெரிந்து கொள்ளும்வரை புதிதுதான், தெரியாததுதான், ஆனால் அதையே நீங்கள் பழகிவிட்டால், உங்களுக்கு அது அத்துப்படி என்று மற்றவர்கள் பாராட்டத் தவறமாட்டார்கள்.
எனவே, சமூக அச்சத்தை துச்சமாக நினைத்து, வெளியே வாருங்கள். இங்கு விரிந்து பரந்து கிடகும் பூமி உங்களை வரவேற்கும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|